tag:blogger.com,1999:blog-2604575644687772633.post245483306416438848..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: மீண்டும் மகளாகிறாள்(6)ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-14361082103252128742009-01-22T19:15:00.000+01:002009-01-22T19:15:00.000+01:00Rathi,hope is leading a sacrificed life for her ch...Rathi,hope is leading a sacrificed life for her children.As i expected the story is a tragic one but i didn't expect this much pain for Rathi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-72167256829303648012009-01-23T11:46:00.000+01:002009-01-23T11:46:00.000+01:00வாங்க முனியப்பன்.நீங்க மட்டும்தான் ரதியின் வாழ்க்க...வாங்க முனியப்பன்.நீங்க மட்டும்தான் ரதியின் வாழ்க்கைக் கதையை ஆர்வத்தோட எதிர்பார்த்திருக்கீங்க.ரதியின் வாழ்க்கைபோல எங்கள் நாட்டின் அவலத்தால் எத்தனையோ கதைகள்.இளம் விதவையாய் இருந்தாலும் ஊமைபோல யாருடன் பழகாத கூச்ச சுபாவமுள்ள அந்த ரதி இன்று நிறைந்த துணிவோடு ஓரளவு நல்ல நிலையில் தன் பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல அப்பாபோல அன்போடு வழிநடத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.ஊரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட எததனோயோ பேருக்கு நடுவில் ரதியின் வாழ்க்கை உயர்வோடு இருக்கிறது.அதற்காக அவள் தன் அப்பா அம்மா சகோதரனுக்கும் சகோதரிகளுக்கும்தான் கடவுள்போல நன்றி சொல்லியபடி என் அருகில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-9489646706107252012009-01-23T11:47:00.000+01:002009-01-23T11:47:00.000+01:00முனியப்பன்,சில சமயங்களில் மனம் நொந்து தவிக்கிறாள்....முனியப்பன்,சில சமயங்களில் மனம் நொந்து தவிக்கிறாள்.யாரக்குறை சொல்ல முடியும்.காதல் என்று வந்து அவள் படிப்பைக் குழப்பியவனையா?அதனால் அவசரப்பட்டு திருமணம் செய்து வைத்த பெற்றோரையா?வாயே பேசாமல் தலை அசைத்த தன்னையா?இல்லை அவள் வாழ்வை இப்படி ஆக்கிவைத்த கடவுளையா?ஓர் இளம் பெண் எங்கள் சமூகத்தின் நடுவில் வாழ்வதென்பது அப்பப்பா....!அதைவிடக் கொடுமை வேறு எதுவுமே இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-76776920458422612942009-01-25T19:21:00.000+01:002009-01-25T19:21:00.000+01:00Loosing the betterhalf itself is a bitter life.But...Loosing the betterhalf itself is a bitter life.But living with confidence is great.My wishes to Rathi to succeed in life.Pl post ur medical queries to my maduraimuniappan@gmail.com.One more thing, we have to accept facts & real life.Pl visit my previous post Kaathal postmortem when u find time.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-60332848824385852812009-01-27T19:35:00.000+01:002009-01-27T19:35:00.000+01:00Wishing u a speedy recovery from ur illness.Hope u...Wishing u a speedy recovery from ur illness.Hope u r back to normal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-46379036068408372852009-01-28T14:37:00.000+01:002009-01-28T14:37:00.000+01:00Hema, I haven't read your post yetas not in the m...Hema,<br> I haven't read your post yetas not in the mood to read anything that has tragedy. Pls visit my post and send mail in the list.<br><br>(<b>Not to publish</b>)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-80196425038211076982009-01-31T18:59:00.000+01:002009-01-31T18:59:00.000+01:00அன்பு ஹேமா ... முதன் முதலாக உங்கள் உப்பு மடச்சந்தி...அன்பு ஹேமா ... முதன் முதலாக உங்கள் உப்பு மடச்சந்தி வந்தேன்...வாசித்த முதல் கதை மற்றும் அங்கு கண்ட வீடியோக்கள் என் மனதை வாட்டுகின்றது ... வாழ்க்கை பறி போன ரதியின் வேதனையை நான் உணர்கிறேன்... அவரை நீங்கள் சந்தித்தால் என் அன்பை சொலுங்கள்...மனதை உணர்த்த உங்களை போல முடியாது...ஹேமா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-23796247038806115792009-02-01T00:00:00.000+01:002009-02-01T00:00:00.000+01:00ஓ...மது மன்னிச்சுக்கொள்ளுங்கோ.உப்புமடச்சந்தி நான் ...ஓ...மது மன்னிச்சுக்கொள்ளுங்கோ.உப்புமடச்சந்தி நான் உங்களுக்குத் தெரிவிக்கவில்லையா?நான் குழந்தைநிலாவில் தெரிவித்து இருக்கிறேனே.சரி இப்போ என்ன வந்துவிட்டீர்களே எங்கள் ஊர்ச் சந்திக்குகதை பேச.<br><br>நான் இந்தப் பதிவுகளில் கொஞ்சம் நகைச்சுவையும் கலந்து போடலாம் என்றுதான் தொடங்கினேன்.அதற்கு இன்னும் எங்கள் நாட்டின் நிலைமையால் மனநிலை இடம் கொடுக்காமல் இருக்கிறது.ஆனாலும் வரும் கொஞ்சம் சிரிக்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-67054927588384686972009-02-01T00:04:00.000+01:002009-02-01T00:04:00.000+01:00மது,ரதி எனக்குக் கிட்டவாகத்தான் இருக்கிறா.உங்கள் அ...மது,ரதி எனக்குக் கிட்டவாகத்தான் இருக்கிறா.உங்கள் அனபைப் பகிர்ந்துகொண்டா.நன்றி மது.<br><br>சிலசமயங்களில் வருவதை,<br>தருவதை,கிடைப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை எமக்கு கண்டிப்பாகத் தேவையாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-33613217771308854452009-02-04T14:41:00.000+01:002009-02-04T14:41:00.000+01:00தங்களை தொடர் பதிவுக்கு ( வழக்கொழிந்த சொற்கள் ) அழ...தங்களை தொடர் பதிவுக்கு ( வழக்கொழிந்த சொற்கள் ) அழைத்துள்ளேன். <br>மறக்காமல் இடுகை இட வேண்டுகிறேன். <br>விபரங்களுக்கு <a href="http://anpudan-thikalmillr.blogspot.com/2009/02/blog-post_04.html" rel="nofollow">இங்கே பாருங்கள்</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-39471173238591012112009-02-04T22:39:00.000+01:002009-02-04T22:39:00.000+01:00நல்ல கதையிதென்று சொல்லவா ? இல்லை நாங்கள் அழுததுயர...நல்ல கதையிதென்று சொல்லவா ? இல்லை நாங்கள் அழுததுயர் என்று சொல்லவா ?<br><br>எதுவோ நாங்கள் வாழ்ந்த ஊரும் உறவும் துயர்களோடான நினைவுகளும் எங்களுக்குப் பலம் தருவதாக. ரதிக்கும் பலம் கிடைக்கட்டும். <br><br>சாந்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-90251670416322952372009-02-05T00:42:00.000+01:002009-02-05T00:42:00.000+01:00வாங்கோ சாந்தி உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.உ...வாங்கோ சாந்தி உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.உங்கள் நான் பல காலங்களுக்கு முன்னமே அறிந்திருக்கிறேன்.என் குழந்தைநிலாப் பக்கமும் நீங்கள் வரவேணும்.<br><br>கருத்துக்கும் நன்றி.இந்த ரதிகள் போல எத்தனை ரதிகளும் கதைகளும் எங்கள் நாட்டில்.என்றுதான் சந்தோஷ சங்கீதம் பாடப்போகிறோம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-24572440061629231562009-02-05T01:10:00.000+01:002009-02-05T01:10:00.000+01:00நன்றி திகழ்.எனக்கும் மறையும் தமிழ் எழுத்துக்களை ஞா...நன்றி திகழ்.எனக்கும் மறையும் தமிழ் எழுத்துக்களை ஞாபகப்படுத்துவதில் அக்கறை இருக்கிறது.இப்போ இன்னமும் உடல் நிலை சரிவராமலே இருக்கிறது.நிச்சயம் வழக்கில் மறைந்த சொற்களின் தொடர் போடுவேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-46143268050829864972009-02-09T13:36:00.000+01:002009-02-09T13:36:00.000+01:00அன்பு சகோதரி, ஒரு இணைப்பினூடாக இப்பதிவுக்கு வந்தேன...அன்பு சகோதரி, ஒரு இணைப்பினூடாக இப்பதிவுக்கு வந்தேன், தங்களின் மறு தளம் இது என்பதை அறிந்து கொண்டேன்... <br><br>இக்கதை, தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நடந்திருக்கிறதா... தங்களுக்குத் தெரியாவிடினும் இது போன்று பல நடந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இதை கதை என்பதைக் காட்டிலும் நிகழ்வு என்று தானே சொல்லவேண்டும். தமிழ் என்ற சொல், உயிரைக் கயிறால் இறுக்கும் கொலையாளியா? <br><br>யாருக்காகவோ எதற்காகவோ, அல்லது காரணமில்லாமலோ, காரணம் படுத்தியோ சாகடிக்கப்பட்ட உயிர்களுக்கு என்றேனும் ஒருநாள் அர்த்தமிருக்கும்.. அந்த அர்த்தங்களுக்காக நொடிப்பொழுதெல்லாம் அச்சங்களோடு இனி ஒருப்பொழுதும் உயிர் போகவேண்டாம்....<br><br>அந்த குழந்தைக்கு வலி தெரியாது.... ஆனால் வலியில்தானே வாழ்கிறது...<br><br>மறக்க இயலாத நிகழ்வுகள் சகோதரி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-54228030340307561472009-02-09T23:33:00.000+01:002009-02-09T23:33:00.000+01:00ஆதவா,வாங்கோ...வாங்கோ.சந்தோஷமாயிருக்கு.என் சந்திக்க...ஆதவா,வாங்கோ...வாங்கோ.சந்தோஷமாயிருக்கு.என் சந்திக்கு வந்ததுக்கு.இனி நிறையவே கதைத்துக் கொள்ளலாம்.<br>குழந்தைநிலா வழியாக நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைத்திருந்தேன்.நன்றி ஆதவா.<br><br>எங்கள் வலிகள் நிறையவே.<br>சிலசமயங்களில் சிரித்தும் அழுகையுமாய்.எங்களை நாங்களே தேற்றியபடி.Anonymousnoreply@blogger.com