tag:blogger.com,1999:blog-2604575644687772633.post2906552252072340572..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: தமிழர் வாழ்ந்தமைக்கு ஆதாரமான Old Tamil Scriptions/ Inscriptions!ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-91149657748096493642013-08-04T20:44:27.424+02:002013-08-04T20:44:27.424+02:00இப்படியான பதிவுகளை தொடர்சியாக வழங்க வாழ்த்துக்கள்இப்படியான பதிவுகளை தொடர்சியாக வழங்க வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/14733702539312620808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-83291490332701915182012-08-07T18:28:47.598+02:002012-08-07T18:28:47.598+02:00வணக்கம்
உண்மைதானே , மூத்தகுடி நாம் தானே
தங்கள் வ...வணக்கம்<br />உண்மைதானே , மூத்தகுடி நாம் தானே <br /><br />தங்கள் வலைப்பதிவு மிக அருமை <br />என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .<br />என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,<br />வாசிக்க இங்கே சொடுக்கவும் <br />http://kavithai7.blogspot.in/<br />புது கவிதை மழையில் நனைய வாருங்கள் <br />நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் <br />என்றும் அன்புடன்<br />செழியன்.....unknownhttps://www.blogger.com/profile/17242526173167163428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-41149517629256684002012-05-31T09:14:33.784+02:002012-05-31T09:14:33.784+02:00காலை வணக்கம் ஹேமா! இனிய வியாழக்கிழமை வாழ்த்துக்கள்...காலை வணக்கம் ஹேமா! இனிய வியாழக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! <br /><br />அடுத்த பதிவு எப்ப போடுறீங்க? <br /><br />இண்டைக்கு உப்புமடச் சந்தியில் ஒரு கலகலப்பான பதிவை எதிர்பார்க்கிறோம்! இன்று பதிவு போடாவிட்டால், லா சப்பல் சந்தியில் உண்ணாவிரதம் இருப்போம்! <br /><br />அதாவது என் சார்பாக தனிமரம் நேசன் அண்ணா, உ.வி. இருப்பார்! :-))))<br /><br />நான் உண்ணும் விரதம் இருப்பேன் :-)))Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-3287073830331412882012-05-30T08:26:29.154+02:002012-05-30T08:26:29.154+02:00ஹேமா அக்கா எப்படி சுகம் ,,,,சாபிட்டேன்களா .....வேல...ஹேமா அக்கா எப்படி சுகம் ,,,,சாபிட்டேன்களா .....வேலைக்கு போய் இருஈன்களா <br /><br />நேற்று கொஞ்சம் தூங்கிட்டேன் அக்கா ....<br /><br /><br />நீங்க நல்லா சாப்பிட்டு நிறைய சாப்பிட்டு தெம்பா வாங்கோ .....இண்டைக்கு கதைக்கணும் ...நீங்களும் ஐத்தானும் பாடிய பாட்டு கண்டு பிடிச்சி போட்டேன் அக்கா ....நைட் சொல்லுறேன் அக்கா ,,,,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-59505118443688085372012-05-30T06:47:51.191+02:002012-05-30T06:47:51.191+02:00காலை வணக்கம்,மகளே!காலை வணக்கம்,மகளே!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-62809018573640758572012-05-29T15:53:06.042+02:002012-05-29T15:53:06.042+02:00மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெ...மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது<br /><br />சிறப்பான ஆராய்ச்சித் தகவல்கள்.. தமிழ்ரின் பெருமை பறைசாற்றுகிறது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-18004095822079677762012-05-29T07:38:11.046+02:002012-05-29T07:38:11.046+02:00காலை வணக்கம்,மகளே!இன்றைய பொழுது நன்றாக அமைய ஆண்டவன...காலை வணக்கம்,மகளே!இன்றைய பொழுது நன்றாக அமைய ஆண்டவன் துணை இருப்பார்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-40853142793224493872012-05-28T06:19:18.383+02:002012-05-28T06:19:18.383+02:00இன்று தண்ணீரில் மூழ்கி காணப்படும் குமரி கண்டமு் தம...இன்று தண்ணீரில் மூழ்கி காணப்படும் குமரி கண்டமு் தமிழர் கண்டம்தான் என்று அகழ்வாய்வுகள் கூறுகின்றன அக்கா. ஒரு கண்டத்தையே Mண்ட தமிழன் அன்று நாடு இல்லாமல் தவிப்பதேனோ......Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-60357547242846331512012-05-28T01:59:48.348+02:002012-05-28T01:59:48.348+02:00சிறந்ததொரு வரலாற்று கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி...சிறந்ததொரு வரலாற்று கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி ஹேமா. <br /><br />தற்காலத்தில் தான் நம்மினத்தவர்களுக்கு ‘வரலாறு’ படிப்பதென்றாலும், படைப்பதென்றாலும் பாகற்காயாய் போய் விட்டதை நினைத்தால் தான் வருத்தம் மிகுகிறது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-55662093540059872882012-05-27T22:34:40.195+02:002012-05-27T22:34:40.195+02:00அப்பா....நித்திரைகொள்ளேல்லையோ.....என்னட்டையும் எது...அப்பா....நித்திரைகொள்ளேல்லையோ.....என்னட்டையும் எதுவுமில்ல. ஊரில இருந்து இங்க வரேக்க கொண்டு வந்த உடுப்பு இப்பவும் போடுறன்.உங்களைப்போலத்தான் நான் என்கிறதைச் சொல்றதில நல்ல சந்தோஷம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-32034764118414125602012-05-27T22:23:20.633+02:002012-05-27T22:23:20.633+02:00உங்கள் வீட்டில் போலி கெளரவத்துக்காக என்ன பொருள் வா...உங்கள் வீட்டில் போலி கெளரவத்துக்காக என்ன பொருள் வாங்கி(சும்மா)வைத்திருக்கிறீர்கள்?????(என் வீட்டில் எதுவும் இல்லை!)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-9064128658861258202012-05-27T14:39:11.119+02:002012-05-27T14:39:11.119+02:00நல்ல பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி.
தமிழனின் பெருமை...நல்ல பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி.<br />தமிழனின் பெருமை பேசும் பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-24725142624795789052012-05-27T13:22:37.251+02:002012-05-27T13:22:37.251+02:00அக்கா ஆஆ எல்லாருக்கும் கஷ்டம ஒன்று கண்டிப்பாய் இல...அக்கா ஆஆ எல்லாருக்கும் கஷ்டம ஒன்று கண்டிப்பாய் இல்லாமல் இருக்காது அக்கா ....<br />அக்கா சிரித்து பேசுற எல்லாரும் சந்தோசம் இல்லை அக்கா ...இருநதாலும் அதை எல்லாம் தாண்டி சந்தோசமாய் இருக்க கொஞ்சம் முயற்சிக்கணும் .....அக்கா அதிகப் பிரசங்கி நினைக்கதிங்கோ ...நீங்கள் எப்போதும் சந்தோசமாய் இருக்கணும் அக்கா ...கடந்து போன சோகங்கள் நிகழ காலத்தில் உங்களை வருத்தக் கூடாது அக்கா....<br /><br /><br /><br />போய் சாப்பாடு செய்யுங்கள் அக்கா ....பசிக்கவில்லை என்டுல்லாம் சொள்ளதின்ன்கோ ....தயவு செய்து கொஞ்சம் ஏதானும் செய்து சாப்பிட்டு விட்டு வாங்களேன் ...<br /><br /><br />களவேடுத்து ஒரு பெரியக் கம்பெனி மணி அண்ணா மாறி ஆகணுமெண்டு ஆசை தான் ....குருவிருக்கு தான் கொஞ்சம் பயப்படுவேன் ...<br /><br />அக்கா மீ திங்கிங் கலவாடுரவுக வீட்டிலே போய் கலவாண்டால் தான் நிறைய களவாடலம் ...<br /><br />நீங்கள் சாப்பிட்டு விட்டு வாங்கோ தெம்பா போய் கலவேடுப்பம் ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-68033134832860049172012-05-27T13:10:08.519+02:002012-05-27T13:10:08.519+02:00கலயம்மா.....நான் சுகம்.இனித்தான் ஏதாவது சின்னச் சம...கலயம்மா.....நான் சுகம்.இனித்தான் ஏதாவது சின்னச் சமையல் செய்யப்போறன்.பசியில்லை.ஏதோ சில நினைவுகள் உளட்டுது மனசில.ஆனால் இதுவும் கடந்து போகும்ன்னு போய் போய் திரும்பி திரும்பி வரும் சில நினைவுகள்.மற்றும்படி நான் நல்ல சுகமே.சந்தோஷமாவும் இருக்கிறன்.<br /><br />அதுசரி....எங்க களவெடுக்கப் போறம்.இல்லாட்டி திருந்திப்போட்டினமோ.....நாங்கள்.அப்பாதான் ஓடித் திரியிறார்.....ஆளைப் பிடியுங்கோ.நேசனும் பாவம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-24254666173839713412012-05-27T13:04:14.918+02:002012-05-27T13:04:14.918+02:00ஹேமா அக்கா எனக்கும் அப்புடிதான் நேற்று ...ஆனால் உங...ஹேமா அக்கா எனக்கும் அப்புடிதான் நேற்று ...ஆனால் உங்களிடம் பேசினப்புரம் மீ ஜாலி ஆகிட்டணன் ...<br /><br /><br />உங்களுக்கு பிடிச்சதை செய்யுங்கள் அக்கா ...மனம் கொஞ்சம் நார்மல் ஆகும் ....<br /><br /><br />அக்கா என்ன சாபிட்டேங்கள் ,<br /><br />மாமா நீங்க சாப்டீங்களா ,..என்ன சாப்டீங்க மாமா ...<br /><br /><br />நான் மீன் பிரியாணி செய்தேன் ...நல்லாவே இல்லை ...அவ்வ்வ்வ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-45508735022328749322012-05-27T12:12:09.665+02:002012-05-27T12:12:09.665+02:00என்ன சொல்ல?கவிதையைப் பிரசுரித்து விட்டு,கொஞ்சம் வெ...என்ன சொல்ல?கவிதையைப் பிரசுரித்து விட்டு,கொஞ்சம் வெளியே சென்று வாருங்கள்,பாரம் கொஞ்சம் குறையும்.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-90306020189319837332012-05-27T12:04:35.004+02:002012-05-27T12:04:35.004+02:00என்னமோ...தூக்கம் குறைவு.2-3 மணித்தியாலங்கள் கூட மு...என்னமோ...தூக்கம் குறைவு.2-3 மணித்தியாலங்கள் கூட முடியவில்லை 4 நாட்களாக.மனதைக் குடையும் ஒரு உணர்வு கவிதையாக்குகிறேன் குழந்தைநிலாவுக்காக.15 ந்மிடத்தில் பாரம் குறைப்பேன்.<br /><br />மகிஷாவுக்காக உங்கள் வார்த்தை பலிக்கவேணும் அப்பா.<br /><br />இல்லை.....சின்னச் சமையல் செய்யவேணும்.பழசெல்லாம் முடிஞ்சுபோச்சு.இனி 2 நாளைக்கு 6 மணி வேலை.4 மணிக்கு வந்திடலாம். !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-58179251064136230272012-05-27T11:57:03.213+02:002012-05-27T11:57:03.213+02:00சமையல் முடிஞ்சுதோ?போன கிழமையான் இன்னும் மிச்சம் இர...சமையல் முடிஞ்சுதோ?போன கிழமையான் இன்னும் மிச்சம் இருக்கோ?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-37166990043883828802012-05-27T11:53:31.986+02:002012-05-27T11:53:31.986+02:00அதில வந்து,சின்னக்குயில் சித்திராம்மா சொன்னத கவனிச...அதில வந்து,சின்னக்குயில் சித்திராம்மா சொன்னத கவனிச்சிருப்பியள்.நிச்சயமா,அந்தக் குட்டி மகிஷா,பத்துக்குள்ள வருவா!!!!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-13067792734385169412012-05-27T11:29:47.151+02:002012-05-27T11:29:47.151+02:00//ஆத்தாடி இன்னா வாயி?குரு கண்ண,அதுவும் ஞானக் கண்ண ...//ஆத்தாடி இன்னா வாயி?குரு கண்ண,அதுவும் ஞானக் கண்ண தொறந்து விட்டுட்டாங்களாம்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!//<br /><br />விளங்கினாச் சரி.தன்னைக் களவாணியாக்க நான் பாத்திருந்தனாம்.ஆனா நேற்று இரவு குரலே வராம முக்கிப்போய் இருக்கேக்க மட்டும் குழந்தையாயிடுவா......வரட்டும் வாத்துக்காரி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-64500687775255610622012-05-27T11:26:10.876+02:002012-05-27T11:26:10.876+02:00அப்பா....பிடியுங்கோ கை நிறையச் சொக்லேட்.காலைப்பகல்...அப்பா....பிடியுங்கோ கை நிறையச் சொக்லேட்.காலைப்பகல் வணக்கம்.இரவே சொல்லவெண்டு நினைச்சிட்டு நல்லா நேரம் போயிருந்தது.சொக்லேட்டை விட்டுப்போட்டு நேரத்தைப் பார்த்தால் திட்டுவீங்களெண்டு பயத்தில சொல்லாம விட்டனான்.உண்மையான எங்கள் குழந்தை என்கிற ஒரு உணர்வு.கடைசி 10 க்குள்ளாவது வரவேணும் மகிஷா.ஒரு தள்ளல் நிலை அங்கும் இருப்பதாகவே உணர்கிறேன்.உடைக்கும்போது...அதுதான் அந்தச் சந்தோஷம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-1823242585993160262012-05-27T11:09:47.548+02:002012-05-27T11:09:47.548+02:00நேத்திக்கு நல்ல புள்ளயாட்டம்,ஆமாக்கா பொழுதே போக மா...நேத்திக்கு நல்ல புள்ளயாட்டம்,ஆமாக்கா பொழுதே போக மாட்டேங்குது,எங்கயாச்சும் திருடப் போகலாம்னு என்னோட அடக்கமான,அழகான,ஒண்ணுமே தெரியாத, என்னோட அப்பாவி மூத்த பொண்ணை உசுப்பேத்தியதே இவ தான்!இப்போ பேச்சப்பாரு ,அடிங்!!!!!!!!!!!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-29446750294121425152012-05-27T11:05:48.662+02:002012-05-27T11:05:48.662+02:00ஆத்தாடி இன்னா வாயி?குரு கண்ண,அதுவும் ஞானக் கண்ண தொ...ஆத்தாடி இன்னா வாயி?குரு கண்ண,அதுவும் ஞானக் கண்ண தொறந்து விட்டுட்டாங்களாம்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-59000063651589520892012-05-27T08:39:09.882+02:002012-05-27T08:39:09.882+02:00ச்ச....ஆருக்காக வதனப்புத்த்கம் போனன்னா.பெல்லுக்காக...ச்ச....ஆருக்காக வதனப்புத்த்கம் போனன்னா.பெல்லுக்காகத்தனே.கட்டாயம் கருவாச்சியைக் கூப்பிடமாட்டன்.அதோட யோகா அப்பா காவல் தெரியுமோ.கேட்டுப் பாருங்கோ அவரிட்ட.நான் குழப்படி செய்யமாட்டன்.அப்பாபோல நானும் நல்ல பிள்ளை தெரியுமோ.பெல்லும் உண்மையா குழப்படி இல்ல.அப்பிடியெண்டா கட்டாயம் அறிவிப்பன்.கொப்பி பேஸ்ட் எல்லாம் தருவன்.நம்புங்கோ !///<br /><br /><br /><br />ஹ ஹ ஹா நல்லைப் பிள்ளையாம் ...அதான் நேற்று பிள்ளை கலவெடுக ஆள் செர்த்தன்கலம்....<br /><br /><br />நல்லா வேலை மீ குரு வந்து ஞான கண்ணை திருந்து வைத்து விட்டங்கள் ...அய்ய்யூ இல்லை எண்டால் மீ யும் கலவாணி ஆகி இருபெப்னேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-61474836300337164072012-05-27T07:34:40.859+02:002012-05-27T07:34:40.859+02:00காலை வணக்கம்,மகளே!நலமே இருப்பீர்கள் என நம்புகிறேன்...காலை வணக்கம்,மகளே!நலமே இருப்பீர்கள் என நம்புகிறேன்!உங்கள் வாய்க்கு சொக்லேட் கொட்ட வேண்டும்,மகிஷா ஷவர் வாங்கி விடடா!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.com