tag:blogger.com,1999:blog-2604575644687772633.post3197314498726887236..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: என் அன்புக்குரிய நண்பர்களே!ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-71887884418811503972009-03-01T21:32:00.000+01:002009-03-01T21:32:00.000+01:00உண்மையில் அழகான் அர்த்தமுள்ள கவிதைகள்.அத்தனையும் ம...உண்மையில் அழகான் அர்த்தமுள்ள கவிதைகள்.அத்தனையும் முத்துக்கள்.தந்த அனைத்து என் நண்பர்களுக்கும் நன்றி.சும்மா வந்து பின்னூட்டம் தந்த தூயா,மேவி,பெர்னாண்டோ அவர்களுக்கும் என் நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-35497210314287964172009-03-01T08:17:00.000+01:002009-03-01T08:17:00.000+01:00since its being late....am just putting my attenda...since its being late....<BR/><BR/>am just putting my attendance....<BR/><BR/>present madam.......<BR/><BR/><BR/>will comment from the next postமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-77296116599491187282009-02-27T09:53:00.000+01:002009-02-27T09:53:00.000+01:00:}}}}}}}}}}}}}}}}}}55}}:}}}}}}}}}}}}}}}}}}55}}Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-12616645501077729312009-02-27T07:53:00.000+01:002009-02-27T07:53:00.000+01:00WOW!!!WOW!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-80438272507780840762009-02-27T06:26:00.000+01:002009-02-27T06:26:00.000+01:00மன்னிக்கவும்..."பார்வை மங்கிய தாத்தா" இந்த கடைசி வ...மன்னிக்கவும்...<BR/><BR/>"பார்வை மங்கிய தாத்தா" இந்த கடைசி வரியை விட்டுடீங்களே !!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....<BR/><BR/>( சுமமா..என்னோட ஆத்ம திருப்திக்காக தான் )அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-56117413742795504372009-02-27T04:08:00.000+01:002009-02-27T04:08:00.000+01:00ஒருவ்கையா வகைப்படுத்தறேன்... இப்ப வேலை இருக்குங்க....<B>ஒருவ்கையா வகைப்படுத்தறேன்... இப்ப வேலை இருக்குங்க... அதனால நாளைக்கு இல்லாட்டி, ஞாயிறு!!!</B>ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-49216980100772486712009-02-27T03:27:00.000+01:002009-02-27T03:27:00.000+01:00/ ஷீ-நிசி said... நானும் இந்த தாளும் ஒன்றுதா.../ ஷீ-நிசி said...<BR/><BR/> நானும் இந்த தாளும்<BR/> ஒன்றுதான்...<BR/><BR/> இருவருமே கிழிந்தநிலையில்....<BR/><BR/> நானும் நீங்களும் ஒன்றுதான்!!<BR/><BR/> நான் கிழிந்த தாளைக்கொண்டு,<BR/> செய்தி படிக்கிறேன்!<BR/><BR/> நீங்கள் கிழிந்த ஆளைக்கொண்டு<BR/> கவிதை படைக்கிறீர்கள்!<BR/><BR/> நானும் நீங்களும் ஒன்றுதான்!/<BR/><BR/>அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-54736343384815966422009-02-27T03:26:00.001+01:002009-02-27T03:26:00.001+01:00.............................வசிப்பதோ தெருவிலெனிலு................................<BR/><BR/>வசிப்பதோ தெருவிலெனிலும்<BR/>பசிக்கோ உணவு இல்லையெனிலும்<BR/>நேசிக்கும் தலைவர்களின் வார்த்தைகளை<BR/>வாசிக்காமல் எங்களால்<BR/>சுவாசிக்க முடியாது.<BR/><BR/><BR/>---------------------------<BR/><BR/><BR/>இந்த ஒன்றை மட்டும் சேர்த்துக் கொள்ளவும்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-50422817069952716872009-02-27T03:26:00.000+01:002009-02-27T03:26:00.000+01:00/1)இனமே அழிந்தாலும்,தலைவன் அறிக்கை விடுத்துஅறைக்கு.../1)இனமே அழிந்தாலும்,<BR/>தலைவன் அறிக்கை விடுத்து<BR/>அறைக்குள் முடங்கி விட்டாலும்,<BR/>வாழ்க என்னும்<BR/>முழக்கம் போடும் கட்சித் தொண்டனும்,<BR/>மருத்துவ மனையில்<BR/>மல்லாந்துப் படுத்துக் கொண்டு<BR/>மனம் உருகும் தறுதலை வார்த்தைகள்,<BR/>வேதமாய் எடுத்துக் கொள்ளும்<BR/>மக்களும் சிந்திக்காத வரை<BR/><BR/>வாழ்க்கை பாலைவனமாகவும்,<BR/>தேசம் சேரியாகவும் ,<BR/>ஈழ மக்களின் மனங்களில்<BR/>மகிழ்ச்சி என்பதை காண இயலாது./<BR/><BR/>இது கிறுக்கலுக்கான விளக்கம் தான்<BR/><BR/>இதை தங்களின் பட்டியலிருந்து நீக்கி விடவும்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-65030659055923256082009-02-27T01:54:00.000+01:002009-02-27T01:54:00.000+01:00நானும் இந்த தாளும்ஒன்றுதான்...இருவருமே கிழிந்தநிலை...நானும் இந்த தாளும்<BR/>ஒன்றுதான்...<BR/><BR/>இருவருமே கிழிந்தநிலையில்....<BR/><BR/>நானும் நீங்களும் ஒன்றுதான்!!<BR/><BR/>நான் கிழிந்த தாளைக்கொண்டு,<BR/>செய்தி படிக்கிறேன்!<BR/><BR/>நீங்கள் கிழிந்த ஆளைக்கொண்டு<BR/>கவிதை படைக்கிறீர்கள்!<BR/><BR/>நானும் நீங்களும் ஒன்றுதான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-3298109081243652662009-02-26T23:07:00.000+01:002009-02-26T23:07:00.000+01:00வாவ்....உண்மையில் நான் எதிர்பார்க்கவே இல்லை.அருமைய...வாவ்....உண்மையில் நான் எதிர்பார்க்கவே இல்லை.அருமையான கவிதைகள் குவிகின்றன.<BR/>ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிந்தனை-உணர்வு.எனக்கு சொல்லாமல பதிவு போட்டதுக்குப் பேசினேன்.இப்போது எலிக்கு ஒரு நன்றி சொல்றேன் எல்லோர் சார்பிலும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-85104956376027375322009-02-26T15:17:00.000+01:002009-02-26T15:17:00.000+01:00படிமடிகுடிடி(நோ கடி)படி<BR/>மடி<BR/>குடி<BR/>டி<BR/><BR/><BR/><BR/>(நோ கடி)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-53532439196567732492009-02-26T14:20:00.000+01:002009-02-26T14:20:00.000+01:00"நேற்றைய தன் வசந்த கால வாழ்க்கையைகுப்பைத்தொட்டியில..."நேற்றைய தன் <BR/>வசந்த கால வாழ்க்கையை<BR/>குப்பைத்தொட்டியில் கிடந்த<BR/>நாழிதளில்<BR/>படித்து மகிழும்<BR/>வெற்றிப்பட தயாரிப்பாளர்"அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-43415481349228710972009-02-26T13:08:00.000+01:002009-02-26T13:08:00.000+01:00என் கவிதய கூட மதித்து பதிவிட்டதற்கு நன்றி ஹேமா..பி...என் கவிதய கூட மதித்து பதிவிட்டதற்கு நன்றி ஹேமா..<BR/><BR/>பிச்சை போடப்பட்ட<BR/>சாம்பார் சாத பார்சல் பேப்பரில்<BR/>"காதல் இனிக்கும்;<BR/>குபேரனாவாய்"<BR/>ராசிபலன் படிக்கும் //<BR/><BR/><BR/><BR/>மேலுள்ள மாதிரி, காதல் இனிக்கும், குபேரனாவாய் இடையில் ஒரு காற்புள்ளி ;<BR/>வைத்து கொள்ளுங்கள்..இரண்டும் தனித்தனி.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-44822132048840219132009-02-26T12:56:00.000+01:002009-02-26T12:56:00.000+01:00/ நட்புடன் ஜமால் said... இன்று எங்காவது உணவு.../ நட்புடன் ஜமால் said...<BR/><BR/> இன்று எங்காவது<BR/> உணவு பொட்டலம் போடுவார்களா<BR/> உணவின்றி உணர்விழந்து<BR/> பார்க்கிறார் தாலை செய்தி<BR/> இருக்குமா என்று/<BR/><BR/>கலக்கல்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-57017760092764826992009-02-26T12:55:00.000+01:002009-02-26T12:55:00.000+01:00/ஹேமா said... திகழ்,நீங்கள் கவனித்துக் கொண்டேயி.../ஹேமா said...<BR/><BR/> திகழ்,நீங்கள் கவனித்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.நீங்களாவது சொல்லலாமே./<BR/><BR/><BR/><BR/>இனமே அழிந்தாலும், தலைவன் அறிக்கை விடுத்து அறைக்குள் முடங்கி விட்டாலும் வாழ்க என்னும்<BR/>முழக்கம் போடும் கட்சித்தெண்டனும், மருத்துவ மனையில் மல்லாந்துப் படுத்துக் கொண்டு மனம் உருகும் தறுதலை வார்த்தைகள் வேதமாய் எடுத்துக் கொள்ளும் மக்களும் சிந்திக்காத வரை <BR/><BR/>வாழ்க்கை பாலைவனமாகவும், தேசம் சேரியாகவும் , ஈழ மக்களின் மனங்களில் மகிழ்ச்சி என்பதை காண இயலாது என்பதை இந்தப் படம் நமக்கு பாடமாக சொல்லுவது நினைக்கிறேன்<BR/>அதுவே என்னுடைய கிறுக்கலாக<BR/><BR/>.............................<BR/><BR/>வசிப்பதோ தெருவிலெனிலும்<BR/>பசிக்கோ உணவு இல்லையெனிலும்<BR/>நேசிக்கும் தலைவர்களின் வார்த்தைகளை<BR/>வாசிக்காமல் எங்களால்<BR/>சுவாசிக்க முடியாது.<BR/><BR/><BR/>---------------------------தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-82218460855412378812009-02-26T12:51:00.000+01:002009-02-26T12:51:00.000+01:00இந்த கவிதைக்கு ஒரு தலைப்பு‘அகோரி’இந்த கவிதைக்கு ஒரு தலைப்பு<BR/><BR/>‘அகோரி’நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-23531517508311504292009-02-26T12:42:00.000+01:002009-02-26T12:42:00.000+01:00/ thevanmayam said... படத்துக்குக் கவிதை என்.../ thevanmayam said...<BR/><BR/> படத்துக்குக் கவிதை<BR/> என்றவுடன்<BR/> படட்த்தைப்<BR/> பார்த்தேன்!!<BR/> படித்துக்கிழித்த<BR/> நாளிதழ்!<BR/> உடுத்திக்கிழித்த<BR/> உடை!<BR/> படமே ஒரு கவிதை!<BR/> பதிவிட்டவர் பெருங்கவிதை!!/<BR/><BR/>எப்படி நண்பரே<BR/><BR/>இப்படி எல்லாம்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-884636851633806192009-02-26T12:40:00.001+01:002009-02-26T12:40:00.001+01:00இன்று எங்காவது உணவு பொட்டலம் போடுவார்களாஉணவின்றி உ...இன்று எங்காவது <BR/>உணவு பொட்டலம் போடுவார்களா<BR/>உணவின்றி உணர்விழந்து<BR/>பார்க்கிறார் தாலை செய்தி<BR/>இருக்குமா என்றுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-70794117372298575302009-02-26T12:40:00.000+01:002009-02-26T12:40:00.000+01:00/அ.மு.செய்யது said... பிச்சை போடப்பட்ட சாம்ப.../அ.மு.செய்யது said...<BR/><BR/> பிச்சை போடப்பட்ட<BR/> சாம்பார் சாத பார்சல் பேப்பரில்<BR/> "காதல் இனிக்கும்<BR/> குபேரனாவாய்"<BR/> ராசிபலன் படிக்கும்<BR/> பார்வை மங்கிய தாத்தா.<BR/>/<BR/><BR/>நல்ல இருக்கிறதே<BR/><BR/>வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-11990094997081633652009-02-26T12:37:00.000+01:002009-02-26T12:37:00.000+01:00படத்துக்குக் கவிதைஎன்றவுடன்படட்த்தைப்பார்த்தேன்!!ப...படத்துக்குக் கவிதை<BR/>என்றவுடன்<BR/>படட்த்தைப்<BR/>பார்த்தேன்!!<BR/>படித்துக்கிழித்த<BR/>நாளிதழ்!<BR/>உடுத்திக்கிழித்த<BR/>உடை!<BR/>படமே ஒரு கவிதை!<BR/>பதிவிட்டவர் பெருங்கவிதை!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-77038014196224205092009-02-26T12:33:00.000+01:002009-02-26T12:33:00.000+01:00ஏங்க!உங்கபதிவுலஎழுத்தெல்லாம்ஓடுதே!!!ரகளைங்க!!தேவா....ஏங்க!<BR/>உங்க<BR/>பதிவுல<BR/>எழுத்தெல்லாம்<BR/>ஓடுதே!!!<BR/>ரகளைங்க!!<BR/><BR/>தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-75852839130091908242009-02-26T11:20:00.000+01:002009-02-26T11:20:00.000+01:00பிச்சை போடப்பட்டசாம்பார் சாத பார்சல் பேப்பரில்"காத...பிச்சை போடப்பட்ட<BR/>சாம்பார் சாத பார்சல் பேப்பரில்<BR/>"காதல் இனிக்கும்<BR/>குபேரனாவாய்"<BR/>ராசிபலன் படிக்கும்<BR/>பார்வை மங்கிய தாத்தா.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-61170646474644364802009-02-26T10:46:00.000+01:002009-02-26T10:46:00.000+01:00திகழ்,நீங்கள் கவனித்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.நீங...திகழ்,நீங்கள் கவனித்துக் கொண்டேயிருக்கிறீர்கள்.நீங்களாவது சொல்லலாமே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-65185097123429910242009-02-26T10:44:00.000+01:002009-02-26T10:44:00.000+01:00ஆதவா,உங்கள் முதல் வருகை சந்தோஷமாயிருக்கு.இனி இங்கு...ஆதவா,உங்கள் முதல் வருகை சந்தோஷமாயிருக்கு.இனி இங்கும் சந்திக்கலாம்.(என்ன...பதிவுகள் போடத்தான் நேரம் குறைவு.)ஆனாலும் போடுவேன்.<BR/><BR/>யாரின் கவிதை வரிகள் அழகாயிருக்கு சொல்லலாமே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com