tag:blogger.com,1999:blog-2604575644687772633.post3556354576808933408..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: ததரினன தாத்தா.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-15899043731374535882011-03-29T13:28:18.344+02:002011-03-29T13:28:18.344+02:00ஊர் ஞாபகம் எப்பவுமே சிக்கல் தான். வானொலி தான் கால ...ஊர் ஞாபகம் எப்பவுமே சிக்கல் தான். வானொலி தான் கால எந்திரம் :)<br />சுவையான நினைவுகள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-22256014093870127782011-03-09T09:43:19.203+01:002011-03-09T09:43:19.203+01:00நீங்கள் புலம் பெயர் நாட்டிலிருந்து ஊர் நினைவுகளை,...நீங்கள் புலம் பெயர் நாட்டிலிருந்து ஊர் நினைவுகளை, அதே மண் வாசனை கமழும் பேச்சு வழக்குகளோடு தந்திருப்பது அருமை.போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-38317772515972951762011-03-08T10:14:14.327+01:002011-03-08T10:14:14.327+01:00இயல்பான நடையில் நினைவுகளை தொகுத்து மிக அழகா எழுதி ...இயல்பான நடையில் நினைவுகளை தொகுத்து மிக அழகா எழுதி இருக்கிங்கஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-10196312302626222432011-03-07T14:10:39.895+01:002011-03-07T14:10:39.895+01:00குமார்...வாங்க.உங்க சிறுகதை அளவிற்கு என்னால் எழுதம...குமார்...வாங்க.உங்க சிறுகதை அளவிற்கு என்னால் எழுதமுடியவில்லை.என்றாலும் ரசித்திருக்கிறீர்கள் !<br /><br />கீறி(ரி)ப்பிள்ளை..நன்றி.என் சாக்கில் உங்கள் தாத்தாவும் வந்தாரே.சந்தோஷம் !<br /><br />சாரல்...என் தமிழை ரசித்திருக்கிறீர்கள்.நன்றி !<br /><br />சிபி...எப்போதும்போல உங்கள் நிறைவான கண்ணோட்டம் சந்தோஷம்.கவிதை வரும்.நான் எம் ஏ சைக்காலஜியா...ம் சரிதான் ! <br /><br />நிலாமகள்...நன்றி நன்றி அன்புக்கு !<br /><br />அகிலா...என்னையும் மன்னிக்கணும்.அது நான் விரும்பி வச்சிருக்கிற நம்மோட முன்னோர்கள்.விக்கிறதுக்கு இல்ல !<br /><br />சத்ரியன்...நீங்க ஏன் பெல்ட் கட்டுறீங்க.வேட்டியை இறுக்கமா வச்சிருக்கத்தானே.ம் ...நான் பாட்டின்னா நீங்க..!<br /><br />மோகண்ணா...அவரைப்போல எத்தனை நம் பெரியவர்கள் எம் வழிகாட்டல்களாய் !<br /><br />ராதாகிருஷ்ணன் ஐயா...தேர்தலோடு சண்டை போட்டபடியே இருக்கு உங்கள் பதிவுகள் !<br /><br />ரிஷபன்...ஒருவர் நினைவைத் தொட தொட்டுப்போன நினைவுகளும் தொடர்கிறது.இதுதான் வாழ்க்கையோ !<br /><br />நடா...சந்தோஷம் இங்க வந்ததுக்கு.நீங்களும் ஜோதிஜியும் கதைச்சுப் பேசி குழந்தைநிலாவுக்கு வராம இருக்கீங்க.சொல்லிட்டேன் வந்திடுங்க....!<br /><br />மாதேவி...ம்ம்...ஊரை நினைக்கவே இனிக்குது மாதேவி !<br /><br />ஜோதிஜி...நடாவுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும்.வந்திடுங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-72964812410968526062011-03-07T13:41:17.840+01:002011-03-07T13:41:17.840+01:00சமுத்ரா....நன்றி முதல் வருகைக்கு !
ப்ரியா...அன்பு...சமுத்ரா....நன்றி முதல் வருகைக்கு !<br /><br />ப்ரியா...அன்புக்கு நன்றி தோழி !<br /><br />வேலு..நினைவலைகள் இனித்தாலும் சிலசமயம் வேதனையாவும் இருக்கு !<br /><br />நிரூபன்...ததரினனா தாத்தாவும் சின்னாச்சியும் இப்போ உயிரோடு இல்லையாம்.என்றாலும் மனதோடு பதிவாகிவிட்டார் !<br /><br />தமிழ்...ஞாபகங்கள்தான் இன்னும் என்னை உயிரோடு வைத்திருக்கிறது !<br /><br />அருணா டீச்சர்...முதன் முதலாக வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.நன்றி !<br /><br />தியா...மறக்காமல் வந்திருக்கிறீர்கள்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் எட்டிப் பாத்துக்கொள்ளுங்கோ !<br /><br />பாரத்..நன்றி நன்றி !<br /><br />செந்தில்...ரொம்ப பிஸியோ...குழந்தைநிலாப்பக்கம் காணோம்.இல்லன்னா என்னமோ பிடிக்க்லைன்னு தெரியுது !<br /><br />லஷ்மி அம்மா...அகதி வாழ்வு கடந்துகொண்டிருப்பதே நினைவுகளோடுதான் !<br /><br />நசர்...என்ன சொல்ல உங்களை.உப்புமடச் சந்தி <br />சந்தோஷமா சிரிக்கத்தானே !<br /><br />ஹுசைனா...வீட்டுக்கு வீடு வாசல்படிதான்.எல்லாரும் வெளியில்தான் வீரர்கள் !<br /><br />ஜெயா...சுகம்தானே.ஏன் தளம் தொடங்கியும் ஒன்றும் பதிவுகள் காணோம் !<br /><br />சரவணன்...நன்றி உங்கள் அன்பான வாழ்த்துக்கு !<br /><br />ஜெய்...ஏதாச்சும் சந்தேகம் இல்லையே.அதுவரைக்கும் சந்தோஷம் !<br /><br />ஸ்ரீராம்...கடைசி வரியில் ஒரு பெரு வலியே இருக்கு.வரும் கவிதையாக !<br /><br />எல்.கே...விளங்கலியா....இப்போ எல்லாம் ஈழத் தமிழ் ஓரளவு புரிஞ்சே வச்சிருக்காங்கன்னு நினைச்சு மொழிபெயர்க்கவில்லை !<br /><br />கௌசி...ஈழத் தமிழையும் சிலர் கொச்சைத் தமிழ் என்றுதானே சொல்கிறார்கள்.<br />ம்....உண்மையும்தான் !<br /><br />கலாநேசன்...எங்க இப்பல்லாம் காணல அடிக்கடி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-66906794609142673632011-03-07T12:34:52.647+01:002011-03-07T12:34:52.647+01:00வட்டார மொழி வழக்கில் எழுதுவது மிகக் கடினம். உங்கள...வட்டார மொழி வழக்கில் எழுதுவது மிகக் கடினம். உங்களுக்கு நன்றாக வந்துள்ளது.பள்ளி பருவத்தில் அப்துல் அமீது குரலை இலங்கை வானொலியில் கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-69916382932800863942011-03-06T15:53:37.865+01:002011-03-06T15:53:37.865+01:00அருமை. ஊருக்குச் சென்றுவந்தமாதிரி இருந்தது ஹேமா.அருமை. ஊருக்குச் சென்றுவந்தமாதிரி இருந்தது ஹேமா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-74548915627898821862011-03-06T15:25:32.454+01:002011-03-06T15:25:32.454+01:00வட்டார வழக்குத் தமிழ் கொஞ்சி விளையாடுது ஹேமா!கூடவே...வட்டார வழக்குத் தமிழ் கொஞ்சி விளையாடுது ஹேமா!கூடவே வாழ்க்கையோட்டத்தில் யாரையோ சந்தித்தது மாதிரி உணர்வு!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-64970855971605940632011-03-06T11:55:00.633+01:002011-03-06T11:55:00.633+01:00ததரினன தாத்தா.. என்னவொரு இயல்பாய் நடை.. ரசிக்க வைத...ததரினன தாத்தா.. என்னவொரு இயல்பாய் நடை.. ரசிக்க வைத்த பதிவு.. கூடவே பெருமூச்சும். <br />‘தானெனும் அகந்தை தலைக்கு ஏறாமல்.. ‘ என்றூ ராகமிசைத்துக் கொண்டிருந்த என் முந்தைய அலுவலக தாத்தா ஞாபகத்துக்கு வருகிறார்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-64396605909358764022011-03-03T16:43:14.118+01:002011-03-03T16:43:14.118+01:00பிரிய ஹேமா!
ததரினன தாத்தா என் மனசில் ஈசிசேர் போட்ட...பிரிய ஹேமா!<br />ததரினன தாத்தா என் மனசில் ஈசிசேர் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.அருமை!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-83146158544916304362011-03-03T11:22:58.137+01:002011-03-03T11:22:58.137+01:00//"ச்ச....சும்மா கத்தாத...நான் இப்ப வந்திடுவன...//"ச்ச....சும்மா கத்தாத...நான் இப்ப வந்திடுவன் நீ சாப்பாட்டைப்போடு"... எண்டபடி போனாரெண்டா பிறகென்ன சைக்கிளையும் ஆளையும் ஆராச்சும் தூக்கிக்கொண்டு வருவினம்.இல்லாட்டி தானே சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வேட்டி அவிழ்றதும் தெரியாம இடுப்பில பெல்ட்தான் மானத்தைக் காப்பாத்தும்.//<br /><br />ஹேமா,<br /><br />பெல்ட் இடுப்புல தானே இருக்கும். அதெப்படி மானத்தை காப்பாத்தும்?<br /><br />ஆனாலும்,<br /><br />பாட்டி சொல்ற மாதிரியே இருந்துச்சி கதை. அருமை.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-69635365680755013622011-03-02T12:59:24.629+01:002011-03-02T12:59:24.629+01:00கதை நல்லா இருக்கே..
எச்சூச்சுமி, உங்க template ல ...கதை நல்லா இருக்கே..<br /><br />எச்சூச்சுமி, உங்க template ல இருக்கிற குரங்கு பொம்மை என்ன வெலை? அது கண்ணாடின்னு மட்டும் சொல்லிராதீங்க..அவ்வ்வ்வ்வ்வ்!!Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-5072982639271783722011-03-02T11:21:24.218+01:002011-03-02T11:21:24.218+01:00"எங்கிருக்கிறாய் என்கிறார்கள் இப்போதும்.நான் ..."எங்கிருக்கிறாய் என்கிறார்கள் இப்போதும்.நான் இங்கில்லை என்கிறேன்".<br /><br />சுற்றம் சூழல் எத்தனை மனிதர்கள்.பார்ப்போம் பழகியிருக்கமாட்டோம். சிரித்திருப்போம் பேசியிருக்கமாட்டோம்.<br />சொந்தமாயிருக்கும் சண்டைபோட்டதால் போயிருக்கமாட்டோம்..ஆனால் அத்தனைபேரும் ஞாபகத்தில் அடிக்கடி வந்துபோகும் உறவுகள்.நம்மவர்கள்.சொந்தங்கள்//<br /><br />உங்கள் அனுபவப் பகிர்தலில் தாத்தாவும் சின்னாச்சியும் எங்களுடன் ஒன்றறக் கலந்து விட்டனர். இழையோடும் நகைச்சுவை வெகு அருமை. நன்றி ஹேமா... அசைபோடலில் எங்களையும் இணைத்துக் கொண்டமைக்கு!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-59480827413232148582011-03-02T11:02:26.456+01:002011-03-02T11:02:26.456+01:00ஹேமா... உங்கள் கவிதைகளில் எப்போதும் ஒரு மெல்லிய சோ...ஹேமா... உங்கள் கவிதைகளில் எப்போதும் ஒரு மெல்லிய சோகமும், வலியும் இருக்கும்,ஆனால் கதையில் அப்படியே பேட்டர்ன் மாறுது.. அழகு நடைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-53739726812552397962011-03-02T11:01:35.212+01:002011-03-02T11:01:35.212+01:00>>>"எங்கிருக்கிறாய் என்கிறார்கள் இப்...>>>"எங்கிருக்கிறாய் என்கிறார்கள் இப்போதும்.நான் இங்கில்லை என்கிறேன்".<br /><br /> சிறுகதையின் கடைசி பஞ்சிங்க்காக அமைந்த இந்த வரி ஒரு நல்ல கவிதைக்கான அழகான கருவாக அமையலாம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-55315072867013977832011-03-02T10:59:59.706+01:002011-03-02T10:59:59.706+01:00>>>அந்தக்காலத்தில வீட்டோட ஒரு வெளி ஆண் இர...>>>அந்தக்காலத்தில வீட்டோட ஒரு வெளி ஆண் இருந்தால் வீட்டிலுள்ள பெண்புரசுகளைக் காணேலதாம்.எல்லாரும் பின்பக்கமாகவே புழங்கிக்கொள்வார்களாம்.<br /><br /> பழமை நினைவுகளை சிலாகிக்கும் புதுமைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-26930226108142693412011-03-02T10:59:30.479+01:002011-03-02T10:59:30.479+01:00ஹேமா,
ஆழப்பதிந்ததை
அலசிக் காயவிடீர்கள்
ததரினன தாத்...ஹேமா,<br />ஆழப்பதிந்ததை<br />அலசிக் காயவிடீர்கள்<br />ததரினன தாத்தா. <br />எங்கள் மனக்கொடிகளிலும்<br />தொங்கி ஆடுகிறார்<br /><br /><br />நன்றி ஹேமா உங்கள் பகிர்தலுக்கு!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-49404802853931141992011-03-02T10:57:42.028+01:002011-03-02T10:57:42.028+01:00>>>>இந்த ஞாபகச் சிதறல்கள்.சுற்றம் சூழல...>>>>இந்த ஞாபகச் சிதறல்கள்.சுற்றம் சூழல் எத்தனை மனிதர்கள்.பார்ப்போம் பழகியிருக்கமாட்டோம். சிரித்திருப்போம் பேசியிருக்கமாட்டோம்.<br />சொந்தமாயிருக்கும் சண்டைபோட்டதால் போயிருக்கமாட்டோம்.<br /><br /> ஹேமா எம் ஏ சைக்காலஜி போல...சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-49360965344931147262011-03-02T08:04:34.421+01:002011-03-02T08:04:34.421+01:00மொழி நடை மேலும் சுவையை கூட்டுது ஹேமா :-)))மொழி நடை மேலும் சுவையை கூட்டுது ஹேமா :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-91513699064698417302011-03-02T08:00:29.717+01:002011-03-02T08:00:29.717+01:00படிக்கும்போது என்னுடைய தாத்தாவின் நினைவுகள் பல கண்...படிக்கும்போது என்னுடைய தாத்தாவின் நினைவுகள் பல கண்முன் வந்து போனது!! ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க!!கீறிப்புள்ள!!https://www.blogger.com/profile/13619672684409743711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-5701429950385115122011-03-02T07:02:36.743+01:002011-03-02T07:02:36.743+01:00இனிய நினைவுகள்.
அழகா எழுதி இருக்கிங்க ஹேமா.இனிய நினைவுகள்.<br />அழகா எழுதி இருக்கிங்க ஹேமா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-56404710628331252122011-03-02T05:52:35.740+01:002011-03-02T05:52:35.740+01:00இனிய நினைவுகள்...இனிய நினைவுகள்...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-66903270596045109162011-03-02T04:58:59.616+01:002011-03-02T04:58:59.616+01:00தோழி நலமா ?
ஹேமா உங்களோட இந்த எழுத்துக்களை சத்தமா...தோழி நலமா ?<br /><br />ஹேமா உங்களோட இந்த எழுத்துக்களை சத்தமா வாசித்து படித்தேன்...உரைநடையாக தெரியவில்லை, அழகா பாடல் போல இருக்கு. தமிழ் உங்களவர்களின் மூலமே சிறப்பாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது ஹேமா. <br /><br />தமிழ்நாட்டில் தமிழ்...?!!! <br /><br />நினைவுகளின் தாலாட்டு !!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-745052508191008832011-03-02T03:10:35.840+01:002011-03-02T03:10:35.840+01:00/அடிக்கடி இப்படி போச்சுன்னா நாங்க நிம்மதியா இருப்ப.../அடிக்கடி இப்படி போச்சுன்னா நாங்க நிம்மதியா இருப்போம்//<br /><br />@நசரேயன்<br />உன் பொட்டிக்கு ஒன்னும் ஆகலையே :(எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-86395868277062482302011-03-02T03:10:00.619+01:002011-03-02T03:10:00.619+01:00உங்கள் ஊர் மொழி நடை சில இடங்களில் எனக்கு விளங்கவில...உங்கள் ஊர் மொழி நடை சில இடங்களில் எனக்கு விளங்கவில்லை. நல்லைருன்ஹாலும் ஊர் மணம் கமழும் கதைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com