tag:blogger.com,1999:blog-2604575644687772633.post4315855928169823436..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: தயங்காமல் பேசுவோம்.(தொடர்)ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-41926353705450459962012-11-15T21:40:46.878+01:002012-11-15T21:40:46.878+01:00தயங்காமல் பேசுவோம் இதில் தயங்கவேண்டும் என்ற தயக்கம...தயங்காமல் பேசுவோம் இதில் தயங்கவேண்டும் என்ற தயக்கம் எதற்கு, கூச்சம் இருக்கலாம் தயக்கம் வேண்டாம். ----------------------- உண்மையில் மிகவும் தேவையான விடயங்கள் தான் ஹேமா. ‘அந்த’ நாட்களில் அதிகப்படியான தோழமையுடன் நடத்துதல் நலம்.Jacksonhttp://www.titrain.com/palmone-battery-for-treo-650-2/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-22095960733592654312010-01-28T21:03:19.668+01:002010-01-28T21:03:19.668+01:00பாராட்டுகள் ஹேமா
//இன்னும் பேசலாம் கொஞ்சம் கூச்ச...பாராட்டுகள் ஹேமா <br /><br />//இன்னும் பேசலாம் கொஞ்சம் கூச்சம்தான் !//<br /><br />எந்த கடையிலே கிடைத்துநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-31943599420022330882010-01-28T12:37:28.966+01:002010-01-28T12:37:28.966+01:00ஹேமா இது கண்டிப்பாக தயங்காமல் பேசலாம். இதில் என்ன...ஹேமா இது கண்டிப்பாக தயங்காமல் பேசலாம். இதில் என்ன தப்பு? எங்கள் ஊரில் மாதவிலக்கு என்றால் கிணற்றில் தண்ணீர் அள்ள கூடாது என்பார்கள், அதுக்கு நாங்க ஓகே சொல்லுவோம். ஏன் என்றால் வேலை செய்ய அவ்ளோ கள்ளம். ஆனால் அங்க போகாத இங்க போகாத எல்லாம் பிடிக்காது , அது மட்டும் இல்ல எங்கட அம்மம்மா சொல்லுவா தாங்கள் கரித்துண்டால கோடு போட்டு இருந்தாங்க எண்டு , அவ என்ன சொல்ல வந்தா எண்டு புரியுதா? நடக்குமா? நிறய திட்டு வாங்கினோம். ஆனால் எல்லாம் ஒரு மூட நம்பிக்கை என்று அப்போதே தெரியும், அத என்ன தான் கத்தி சொன்னாலும் வீட்டில யார் கேட்டாங்க... இப்போ இங்கே பாடசாலைகளிலேயே எல்லாம் கற்றூக்கொடுப்பதால், நாங்கள் எந்த சின்னப்பிள்ளையிடம் இது பற்றி அறிவுரை சொன்னாலும் எல்லாம் எனக்குத் தெரியும் நீங்க சும்மா இருங்க என்று சொல்லி விட்டுப் போய்கிட்டே இருப்பாங்க..... மிகவும் பயன் உள்ள இந்த பதிவை பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் தயங்காமல் படிக்கலாம் .. வாழ்த்துக்கள் ஹேமாஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-63973436630870727852010-01-28T06:40:36.959+01:002010-01-28T06:40:36.959+01:00நல்லதொரு பகிவு ஹேமா... பாராட்டுகள்
அன்புடன்
ஆ.ஞ...நல்லதொரு பகிவு ஹேமா... பாராட்டுகள்<br /><br /><br />அன்புடன்<br />ஆ.ஞானசேகரன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-88649200457017922212010-01-28T04:36:30.307+01:002010-01-28T04:36:30.307+01:00ஆகா ஹேமு எப்ப ஹேமா எம் பி பி எஸ் ஆனிங்க? கலக்குகின...ஆகா ஹேமு எப்ப ஹேமா எம் பி பி எஸ் ஆனிங்க? கலக்குகின்றீர்கள். நல்ல தகவல்களுடன் கருத்தான பதிவு. <br />மிகவும் உதிரப் போக்குடைய பெண்கள் பொட்டுக்கடலையும் சக்கரையும் கலர்ந்து பொடி செய்து சாப்பிட்டால் உதிரப் போக்கு குறையும். <br />ஹலோ என்னது நாங்க ஹெல்ப் பண்ண மாட்டமா. நாங்க எல்லாம் எங்க வீட்டுப் பெண்கள் எல்லாருக்கும் காய் நறுக்குவதில் இருந்து சுத்தம் செய்வது வரைக்கும் உதவியா இருப்போம். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/10105015905831665329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-50733718969490409612010-01-28T03:15:01.119+01:002010-01-28T03:15:01.119+01:00நல்ல பதிவு தொடருங்கள் ஹேமாநல்ல பதிவு தொடருங்கள் ஹேமாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-36809250414421734352010-01-28T01:42:24.813+01:002010-01-28T01:42:24.813+01:00தயங்காமல் பேசுவோம்
இதில் தயங்கவேண்டும் என்ற தயக்க...தயங்காமல் பேசுவோம்<br /><br />இதில் தயங்கவேண்டும் என்ற தயக்கம் எதற்கு, கூச்சம் இருக்கலாம் தயக்கம் வேண்டாம்.<br /><br />-----------------------<br /><br />உண்மையில் மிகவும் தேவையான விடயங்கள் தான் ஹேமா.<br /><br />‘அந்த’ நாட்களில் அதிகப்படியான தோழமையுடன் நடத்துதல் நலம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-71951944944154320882010-01-28T00:25:29.558+01:002010-01-28T00:25:29.558+01:00உபயோகமான பதிவு ஹேமா. மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திர...உபயோகமான பதிவு ஹேமா. மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பதை முடிந்த அளவு தவிர்ப்பதே நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-37559337586166272162010-01-27T17:49:27.671+01:002010-01-27T17:49:27.671+01:00பேச வேண்டிய விஷயம்தான் ஹேமா.
தொடருங்கள். தொடர்கிற...பேச வேண்டிய விஷயம்தான் ஹேமா.<br /><br />தொடருங்கள். தொடர்கிறோம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-38063656987556095682010-01-27T17:21:23.574+01:002010-01-27T17:21:23.574+01:00Primolute N அதிகம் சாப்பிடுவது ஆபத்து என்று சொல்வா...Primolute N அதிகம் சாப்பிடுவது ஆபத்து என்று சொல்வார்கள். எங்கள் வீட்டில் அந்த நாட்கள் நெருங்கும்போது காலை பல் தேய்த்தவுடன் பொட்டுக்கடலை ஒரு பிடி சாப்பிடுவார்கள். அதனால் தள்ளிப் போகும் என்று சொல்வார்களாம்.<br /><br />'நொடுக்கு' சொல்ல வேண்டும் என்று வேறு சொல்கிறீர்கள்!...நான் ஆறாவது ஏழாவது படிக்கும் காலத்திலேயே அம்மாவுக்கு உதவி செய்தவனாக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-7355262075893219402010-01-27T15:33:42.338+01:002010-01-27T15:33:42.338+01:00சமுகம் வாழ்வு - தமிழ்மணம் ஆவார்ட்டுக்கு இப்போவே தய...சமுகம் வாழ்வு - தமிழ்மணம் ஆவார்ட்டுக்கு இப்போவே தயார் ஆகிட்டிங்க போல...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-79090454458218070212010-01-27T12:18:26.195+01:002010-01-27T12:18:26.195+01:00பாராட்டுக்கள் ஹேமா. எத்தனையோ பேர் கூச்சம் காரணமாக ...பாராட்டுக்கள் ஹேமா. எத்தனையோ பேர் கூச்சம் காரணமாக கேட்க வெட்கப்படும் அவர்களின் ஐயங்களுக்கு அவர்கள் கேட்க்காமாலே விடை கிடைத்திருப்பது அவர்களுக்கும் சந்தோசம்தான். மீண்டும் பாராட்டுகள்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-19624154348248951942010-01-27T11:58:05.792+01:002010-01-27T11:58:05.792+01:00ஹேமா கருணாகரசின் பின்னோட்டத்தில்....
சொல்லியிருக்...ஹேமா கருணாகரசின் பின்னோட்டத்தில்....<br /><br />சொல்லியிருக்கிறார் சமைத்துக் கொடுப்பதாக<br /><br />ஆம் அது நிஐந்தான் <br /><br />சிவரஞ்சனிக்கு ஏற்ற அருமையான <br />கணவர்.நானே நேரில் பார்த்திருக்கின்றேன்<br />அத்தனை கவனிப்பு.<br /><br />சிங்கையிலிருந்து சிங்கம் ரெடி!!<br />நீங்க ரெடியா!!??<br /><br />எங்க பெருமாள் சத்தத்தையே <br />காணோம்!<br />நானும் என்று துள்ளி வராமல்....<br />தள்ளி நின்றால் எப்படி ஜயா!!<br /><br />சத்ரியா.....பாவம் விட்டுவிடலாம்<br />ஹேமா நாம கட்டாயப்படுத்த...<br />அவர் ஊருக்குப் போக....<br />வேலை எஐமானர் திட்ட....<br />அதனால்,,....இப் போட்டியில்<br />விடுவதா? எடுப்பதா?கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-88285111516205594142010-01-27T11:39:48.626+01:002010-01-27T11:39:48.626+01:00ஹேமா முதல் படித்த விடயங்கள் தான்!
தெரிந்தவைகள் த...ஹேமா முதல் படித்த விடயங்கள் தான்!<br /><br /> தெரிந்தவைகள் தான்!!<br /><br />என்றாலும் இதைப் படித்தது ,மீண்டும் <br />ஒரு மீட்பு.<br /><br />இதைத் தெரியாத,புரியாத ஆண்கள்<br />சிலபேர் இன்னும் இருக்கக் கூடும்...<br />நிட்சயமாக இதைப் படித்தும் இருப்பார்கள்<br /><br />பின்னோட்டம் போடத்தான் தயங்குவார்கள்<br />என நினைக்கின்றேன்.<br /><br />இவ்வளவு நேரம் ஒதுக்கி {பதிவுசெய்ய}<br />பதிவிட்டமைக்கு எல்லோர் சார்பிலும்<br />நன்றி!நன்றி!! நன்றி!!!Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.com