tag:blogger.com,1999:blog-2604575644687772633.post4537639758941487968..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: அம்மிணி இழுத்த தொடர் சந்தியில்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-18922276732827731042010-10-18T08:39:08.445+02:002010-10-18T08:39:08.445+02:00அன்புத்தோழியின் அழகான வெளிப்பாட்டைக்கண்டேன்.
மிகவு...அன்புத்தோழியின் அழகான வெளிப்பாட்டைக்கண்டேன்.<br />மிகவும் அருமையாக தெளிவாக குழந்தைதனமாக எழுதும் எழுத்துக்கே வாசகர்கூட்டம் வந்துசேரும் தன்னால்.<br /><br />வாழ்த்துக்கள்தோழி வலையில் விழுந்த கதை சுவாரஸ்யம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-38776486411311723022010-09-04T21:02:51.482+02:002010-09-04T21:02:51.482+02:00வணக்கம் ஹேமா...!
எங்கே போனீங்க??? மின்னஞ்சல் செய்...வணக்கம் ஹேமா...!<br />எங்கே போனீங்க??? மின்னஞ்சல் செய்யலாம்னா முகரி இல்ல என் கிட்ட..! :-(<br />சீக்கிரம் பதிவெளுதுங்க...!<br />:-)லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-55511396601529102052010-09-03T07:10:04.857+02:002010-09-03T07:10:04.857+02:00எப்படி இருக்கீங்க ஹேமா?தொடர் வேலைப்பளு.நிமிர முடிய...எப்படி இருக்கீங்க ஹேமா?தொடர் வேலைப்பளு.நிமிர முடியாத நாட்கள் ஓரளவு கடந்துவிட்டன.அடிக்கடி இனி சந்திப்போம் தோழி.நிதானமாக உங்களைப் படித்துவிட்டு எழுதுவேன்.வாழ்த்துக்கள்.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-63899482378553889732010-08-25T14:02:16.280+02:002010-08-25T14:02:16.280+02:00//எல்லோரது திறமைகளையும் ஒருவருக்கொருவர் பாரபட்சம் ...//எல்லோரது திறமைகளையும் ஒருவருக்கொருவர் பாரபட்சம் இல்லாமல் ஊக்கம் தாருங்கள் என்று இணையங்களில் இருக்கும் திறமை மிக்க...அனுபவம் நிறைந்த பெரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.//<br /><br />பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறார்கள்.. இல்லியா..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-35619654562788903702010-08-22T15:45:29.729+02:002010-08-22T15:45:29.729+02:00திறந்த மனதோடு பேசக் கேட்பது பிடித்திருக்கிறது.
அத...திறந்த மனதோடு பேசக் கேட்பது பிடித்திருக்கிறது.<br /><br />அதுவும் எதிரில் இருப்பவரின் கண்கள் பார்த்தபடியே பேசுவது மிகவும் பிடித்திருக்கிறது.<br /><br />வாழ்த்துக்கள் சகோதரி..<br /><br />தொடருங்கள் பயணங்களை...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-23713605304728959242010-08-21T17:33:42.847+02:002010-08-21T17:33:42.847+02:00நல்ல பதில்கள் ஹேமா
நான் காண நாளுக்குப் பின் வந்து...நல்ல பதில்கள் ஹேமா <br />நான் காண நாளுக்குப் பின் வந்து பின்னூட்டமிடுகிறேன்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-38081686334359188612010-08-19T03:04:15.594+02:002010-08-19T03:04:15.594+02:00ஹேமா உங்களது மெயில் ஐடி இல்லாததால் தான் பின்னூட்டம...ஹேமா உங்களது மெயில் ஐடி இல்லாததால் தான் பின்னூட்டமாக...<br /><br />நலமா? வேழைப்பழுவா? தினமும் யாருடைய பதிவிலாவுது உங்களை சந்த்திப்பேன் கடந்த சில நாட்களாக எங்கையும் கானவில்லை. <br /><br />அறிவிப்பு இன்றி தாயகம் சென்றுவிட்டீர்களா.<br /><br />எதுவாக இருந்தாலும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும் சகோதரன்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-23135966684017288712010-08-17T13:01:04.276+02:002010-08-17T13:01:04.276+02:00oru siru visyam , ungalukuth theroyuma endruth the...oru siru visyam , ungalukuth theroyuma endruth theroyavillai. please contact me in my mail. karthik.lv@gmail.com . please delete after readingஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-26559161299455433342010-08-16T11:12:53.622+02:002010-08-16T11:12:53.622+02:00பதில்கள் - யதார்த்தம்.. ஆத்மார்த்தம்!
குட்டிப்பெண்...பதில்கள் - யதார்த்தம்.. ஆத்மார்த்தம்!<br />குட்டிப்பெண் கைக்கட்டி பாடம் ஒப்பித்துவிட்டு மிட்டாய்க்காக நம்மை கண்கள் விரிய பார்ப்பது போலிருக்கிறது.<br />வாழ்த்துக்கள்..!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-56892026882922843872010-08-14T11:12:36.780+02:002010-08-14T11:12:36.780+02:00மனம் திறந்த தகவல்கள் மற்றும் எதார்த்தம் ...அருமை.
...மனம் திறந்த தகவல்கள் மற்றும் எதார்த்தம் ...அருமை.<br /><br />நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-79366670472556105662010-08-14T09:01:15.893+02:002010-08-14T09:01:15.893+02:00good and nalla open explanation.
Hamu you nalla ma...good and nalla open explanation.<br />Hamu you nalla manathudan irukkum nalla ponnu neenga. <br />thodarnthu ezuthunga,,, we are always with you...<br />nilla kutty eppadi irukka??<br />still she is in kanada???பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-64868170261629880982010-08-11T06:09:51.867+02:002010-08-11T06:09:51.867+02:00நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தீபசுதன் எனது நண்...நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க.. தீபசுதன் எனது நண்பர்Anonymoushttps://www.blogger.com/profile/17890805465034988480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-77112533118709497022010-08-08T18:45:50.768+02:002010-08-08T18:45:50.768+02:00உங்களைப்பற்றி மேலும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி...உங்களைப்பற்றி மேலும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி ஹேமா...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-76721605928253025192010-08-08T18:11:18.920+02:002010-08-08T18:11:18.920+02:00//அவசர உதவியாளர் இருவரும் இலண்டனில்தான் இருக்கிறார...//அவசர உதவியாளர் இருவரும் இலண்டனில்தான் இருக்கிறார்கள்.<br />உண்மையில் இருவருக்கும் மனம் நிறைந்த நன்றி. //<br /><br />கூடவே எனது நன்றிகளும். சும்மா பேச்சுக்காய் சொல்லைல . காரணம் இருக்கு.<br /><br />// எனக்கு வந்து என்னை ஊக்கப்படுத்தும் நண்பர்களை நானும் ஊக்கப்படுத்தத் தவறாமல் பின்னூட்டம் தருவேன் //<br /><br />உண்மை தோழர் ! எனது சில பார்வைகள் உங்களுக்கு உவப்பானவை அல்ல என்பதை நானறிவேன்.இருந்தாலும் , வந்து பின்னூட்டி ஊக்குவித்து செல்லும் உங்களுக்கு எனது ப்ரியங்கள் ,இதயத்தின் ஆழத்திலிருந்து (தோழர் செந்திலுக்கும்!)<br /><br />//இதில சம்பாதிக்கவும் முடியுமா அப்பிடியே இருந்தாலும் வேணாம். நிறையவே சம்பாதிச்சு வச்சிருக்கிறேன்.போதும்!//<br />என்னோட வங்கி கணக்கு எண்ணை குறிச்சுக்குங்க தோழர் ...<br /><br />// பாரா அண்ணா மேல,நேசன் மேல பொறாமை //<br />எனக்கும் நேசன் மேல ...<br /><br />//அவங்க வரணும் என்னைப் பாராட்டி வாழ்த்தணும்ன்னு எப்பவும் எதிர்பார்க்கிறேன். //<br /><br />இவ்வளவு வெளிப்படையா பேசுறீங்களே ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-6544309033098227882010-08-08T13:34:39.621+02:002010-08-08T13:34:39.621+02:00சரியான நேரத்தில் தான் வந்துள்ளேன்.
நீங்கள் குறிப்...சரியான நேரத்தில் தான் வந்துள்ளேன்.<br /><br />நீங்கள் குறிப்பிட்டு சொல்லியுள்ள பல முக்கிய சம்பவங்கள் எவர் பின்னோட்டத்திலும் வரவில்லை.<br /><br />எல்லோருமே தனிப்பட்ட ஹேமவதி என்பவரை தனிப்பட்ட முறையில் அவருடைய எழுத்தை கவிதையை பிடித்து உள்ளதை அப்படியே மேலோட்டமாக எடுத்துக் கொண்டு நகர்ந்து உள்ளார்கள்.<br /><br />உங்களிடம் எல்லாத்திறமையும் உள்ளது. சில சமயம் ரௌத்தரம் கூட வருகிறது. ஏன் வம்பு என்று ஒதுங்கி விடுவதை பல முறை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.<br /><br />நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்.(?)ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-82366361346424261582010-08-08T07:38:06.508+02:002010-08-08T07:38:06.508+02:00உங்களுக்கென்னங்க தங்கத்துக்கு!!!!
சும்மா அடிச்சு த...உங்களுக்கென்னங்க தங்கத்துக்கு!!!!<br />சும்மா அடிச்சு தூள் கிளப்புறீங்க!<br />நிறைய பேசுவீங்க போலிருக்கு!<br />(எழுத்திலயும்!) <br />:)அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-73064744937435316272010-08-07T15:50:38.950+02:002010-08-07T15:50:38.950+02:00ரொம்ப நல்ல பதில்கள்ரொம்ப நல்ல பதில்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-80793649338263483982010-08-07T12:13:31.354+02:002010-08-07T12:13:31.354+02:00இந்தப் பதிவில் ஏதும் இருக்கா ?
! ....நீங்களே கண்டு...இந்தப் பதிவில் ஏதும் இருக்கா ?<br />! ....நீங்களே கண்டு பிடிங்க !\\\\\\<br /><br />பாதிக்குப் பாதி ....ஓரளவு பகிர்ந்துகொண்டிருக்கிறேன்<br />.யாரிடமும் சொல்லி ஆறமுடியாத மன அவஸ்தை <br />எழுத்துக்குள் அடங்கிப் போகிறது.யாரிடமோ <br />சொல்லிவிட்டதுபோல ஒரு பெரிய பாரம் இறங்கினதுபோல<br /> பெருமூச்சு ஒன்று வெளிவரும்.அது சந்தோஷமோ,<br /> கவலையோ அல்லது கோபமாய்த் திட்டவேணுமோ,<br />செல்லமாய்க் கொஞ்சவேணுமோ எல்லாமே<br />எழுத்துக்களில் அடக்கிக் கொள்வேன்.\\\\\\\\\\<br /><br />நான் கண்டுபிடித்து விட்டேன்<br />ஏதாவது பரிசு உண்டா? தலைவி!!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-58528713595022158382010-08-07T08:59:36.621+02:002010-08-07T08:59:36.621+02:00உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஹேமா.உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஹேமா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-34914577270524784272010-08-06T13:50:32.794+02:002010-08-06T13:50:32.794+02:00நல்ல பகிர்வு ஹேமா... உங்களப்பத்தி இன்னும் நிறைய தெ...நல்ல பகிர்வு ஹேமா... உங்களப்பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சிகிட்டேன்... பதிவெழுத தாங்கள் வந்த கதை சுவாரசியம்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-66771171294216117242010-08-06T13:03:30.650+02:002010-08-06T13:03:30.650+02:00தொடர் பதிவு தொய்வில்லாமல் விறுவிறுப்பாய் இருந்தது....தொடர் பதிவு தொய்வில்லாமல் விறுவிறுப்பாய் இருந்தது.<br /><br />நல்ல பதில்கள்.<br /><br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-71350312531041148212010-08-06T12:20:27.883+02:002010-08-06T12:20:27.883+02:00//என் குழந்தைநிலா பிரபல்யம் அடைந்திருக்கிறாளா.அப்ப...//என் குழந்தைநிலா பிரபல்யம் அடைந்திருக்கிறாளா.அப்படி நீங்கள் சொன்னால் சந்தோஷம்தான்//<br /><br />எஸ் :-))<br />எஸ் :-))<br />எஸ் :-))<br />எஸ் :-))<br />எஸ் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-32520509017948909482010-08-06T12:18:40.685+02:002010-08-06T12:18:40.685+02:00ஐந்தாவது கேள்விக்கான பதிலில் உண்மை இருக்கிறது. உண...ஐந்தாவது கேள்விக்கான பதிலில் உண்மை இருக்கிறது. உணர்ந்த வரிகள். பொதுவாக எல்லா பதில்களுமே சிறந்த பதிலை வரவழைத்திருக்கின்றன. பாராட்டுக்கள் ஹேமா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-72658163061730484432010-08-06T11:06:21.314+02:002010-08-06T11:06:21.314+02:00//என்னடி கண்ட நிண்ட இடமெல்லாம் கிறுக்கி வைக்கிறாய்...//என்னடி கண்ட நிண்ட இடமெல்லாம் கிறுக்கி வைக்கிறாய்" என்று மட்டும்தான் கேட்டார்கள்.<br />//<br /><br />இவ்வளவு பெரிய கவிதாயினி ஆவீங்கன்னு அவங்களுக்கு தெரியாம போச்சே.<br /><br />//அவங்க வரணும் என்னைப் பாராட்டி வாழ்த்தணும்ன்னு எப்பவும் எதிர்பார்க்கிறேன்//<br /><br />எல்லாருக்குள்ளயும் அந்த ஒரு சின்ன எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கத்தான் செய்யும் ஹேமா<br /><br />அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-71338658695841935652010-08-06T05:58:36.489+02:002010-08-06T05:58:36.489+02:00அருமையான பதில்கள் (களுக்கு ஏற்ற கேள்விகள்?)
தீபசு...அருமையான பதில்கள் (களுக்கு ஏற்ற கேள்விகள்?)<br /><br />தீபசுதன் வாழ்க!<br /><br />"மன அவஸ்தை எழுத்துக்குள் அடங்கிப் போகிறது" சரியாய்ச் சொன்னீங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com