tag:blogger.com,1999:blog-2604575644687772633.post4641739151974346960..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: கலர் கலர் கலா...கலர்!ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger222125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-52206351594897097042014-11-14T20:29:18.476+01:002014-11-14T20:29:18.476+01:00:-) உங்கள் நகைச்சுவை உணர்வு பிடித்திருக்கிறது ஹேமா...:-) உங்கள் நகைச்சுவை உணர்வு பிடித்திருக்கிறது ஹேமா. punithahttps://www.blogger.com/profile/10389160910595769773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-72132012952048089322012-10-12T20:21:28.668+02:002012-10-12T20:21:28.668+02:00ஆஹா, இது நல்ல புது சோசியமா இருக்கே.... நான் ஆரஞ்சு...ஆஹா, இது நல்ல புது சோசியமா இருக்கே.... நான் ஆரஞ்சு காரியா?<br />கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-69071645790060957982012-09-06T00:11:57.539+02:002012-09-06T00:11:57.539+02:00அப்போ ஹேமா ஏழாம் நம்பரா ?????........வாழ்த்துக்கள்...அப்போ ஹேமா ஏழாம் நம்பரா ?????........வாழ்த்துக்கள் சகோ <br />இன்றுதான் இந்த ஆக்கத்தைப் படித்தேன் .என் கேள்விக்கு விடை <br />என்ன ????...........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-56538622801014587312012-06-05T13:29:28.972+02:002012-06-05T13:29:28.972+02:00இப்படியொரு பதிவெழுதத் தூண்டிய கலாவுக்கு என் சார்பி...இப்படியொரு பதிவெழுதத் தூண்டிய கலாவுக்கு என் சார்பில் நன்றி சொல்லிடுங்க.\\\<br />நன்றி கீதமஞ்சரி <br />என்னோடதும் எல்லாமே சரிகலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-1451713292633732852012-06-04T08:24:03.793+02:002012-06-04T08:24:03.793+02:00ஜெய்லானி said...
//
[அச்சோ..எனக்கெண்டாத் ...ஜெய்லானி said...<br /><br /> //<br /> [அச்சோ..எனக்கெண்டாத் தெரியேல்ல.கண்ணன், கிருஷ்ணன் மாதிரிச் சாமிகள் தானே பச்சைக்கரில இருக்கிறதாச் சொல்றவை.]//<br /><br /><br /> அட அட ..எனக்கு ஆணந்த கண்ணீரே வருது ..அவ்வ்வ்வ் :-))))///இந்தாங்க,பிங்க் கலர் டிஷ்யூ,தொடச்சுக்குங்க!"அங்க" இதெல்லாம் குடுக்க மாட்டாங்க,ஹ!ஹ!ஹா!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-22567626564068282282012-06-03T20:33:33.675+02:002012-06-03T20:33:33.675+02:00//
[அச்சோ..எனக்கெண்டாத் தெரியேல்ல.கண்ணன், கிருஷ்ணன...//<br />[அச்சோ..எனக்கெண்டாத் தெரியேல்ல.கண்ணன், கிருஷ்ணன் மாதிரிச் சாமிகள் தானே பச்சைக்கரில இருக்கிறதாச் சொல்றவை.]//<br /><br /><br />அட அட ..எனக்கு ஆணந்த கண்ணீரே வருது ..அவ்வ்வ்வ் :-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-74943418298595745202012-06-03T18:52:38.892+02:002012-06-03T18:52:38.892+02:00என்னுடைய கலர் பிங்க.சூதுவாது (அப்படின்னா என்னது?) ...என்னுடைய கலர் பிங்க.சூதுவாது (அப்படின்னா என்னது?) அறியாத பையன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-41135588610413419582012-06-03T15:10:03.736+02:002012-06-03T15:10:03.736+02:00இதெல்லாம் பொது குணங்களாக எல்லாருக்கும் ஒத்து வந்து...இதெல்லாம் பொது குணங்களாக எல்லாருக்கும் ஒத்து வந்து விடும் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு சரியாக வருகிறது.(சிவப்பு) என் மனைவிக்கு சரியாக வரவில்லை! (இண்டிகோ). படிக்க சுவாரஸ்யம்.<br /><br />உப்புமடச் சந்தி என்ற தலைப்பை அரட்டை அரங்கம் என்று மாற்றி விடலாம் போல...! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-57213385629522518822012-06-03T13:12:11.541+02:002012-06-03T13:12:11.541+02:00அக்கா அண்ணா பதிவு
மாமா வாங்கோ அண்ணா பதிவுஅக்கா அண்ணா பதிவு <br /><br />மாமா வாங்கோ அண்ணா பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-75402135414207792852012-06-03T13:11:00.612+02:002012-06-03T13:11:00.612+02:00ஆங் !!! ஹேமா இதை படிச்சிட்டு மயக்கமாகிட்டேன்
பன்ன...ஆங் !!! ஹேமா இதை படிச்சிட்டு மயக்கமாகிட்டேன் <br />பன்னீர் சோடா தெளிச்சு எழுப்பி விட்டாங்க .///<br /><br /><br />அஞ்சு அக்கா இதுகே வா ...இன்னும் மீ என்னவோ சொல்ல நினைத்தேனேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-74627219483430451932012-06-03T13:08:58.043+02:002012-06-03T13:08:58.043+02:00நான் கலரைப் பார்க்கிறதா? கருத்தைப் பார்க்கிறதா?நான் கலரைப் பார்க்கிறதா? கருத்தைப் பார்க்கிறதா?Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-26896447220458616292012-06-03T05:48:56.896+02:002012-06-03T05:48:56.896+02:00FB ID: Marimuthu c, srivilliputtur.
Mail id: c.mar...FB ID: Marimuthu c, srivilliputtur.<br />Mail id: c.marimuthu1@gmail.comவிச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-86297429303187541492012-06-02T21:36:03.406+02:002012-06-02T21:36:03.406+02:00இரவு வணக்கம்,மருமகளே!ஒங்க குரல் அண்ணி காதுல வுளுந்...இரவு வணக்கம்,மருமகளே!ஒங்க குரல் அண்ணி காதுல வுளுந்திடிச்சு போல?கரெக்டா சொன்னீங்க,அப்பா முறை வரும்னு.அக்காவுக்கு கலா குளோஸ் பிரண்டு,அந்த முறையில கூட அப்பா தானே?///<br /><br /><br /><br />கலா அண்ணி இஞ்ச வந்து பாருங்கோ ,....மீ ஒரே ஹாப்பி மோடில் இருகின் ...<br /><br /><br />என் மாமா உங்களை மகள் எண்டு சொல்லிப் போட்டாங்கள் ...ஹ ஹ ஹாஹா ...மருமகள் பேச்சுக்கு மாமா மறுப்பேது ,,,,எப்புடி என் நாத்தனரே ....<br /><br /><br /><br />என் அருமை நாத்தனார்ஏஏஏஏஏஏஎ நாளை லிருந்து என் மாமா வை நீங்கள் அப்பா எண்டு தான் அழைக்கானும் ...ஓகே ? அண்டர் ஸ்டாண்ட்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-61545561010212306382012-06-02T20:25:32.923+02:002012-06-02T20:25:32.923+02:00கலை said...
கலா அண்ணி ஏன் இப்புடி ...
மா...கலை said...<br /><br /> கலா அண்ணி ஏன் இப்புடி ...<br /><br /><br /> மாமா உங்களுக்கு அப்பா முறை வரும்.//////இரவு வணக்கம்,மருமகளே!ஒங்க குரல் அண்ணி காதுல வுளுந்திடிச்சு போல?கரெக்டா சொன்னீங்க,அப்பா முறை வரும்னு.அக்காவுக்கு கலா குளோஸ் பிரண்டு,அந்த முறையில கூட அப்பா தானே?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-33616515346718561102012-06-02T19:39:33.811+02:002012-06-02T19:39:33.811+02:00யோகாத்தான் எவ்வளவு சரியாகப்
புரிந்திருக்கிறார் நன்...யோகாத்தான் எவ்வளவு சரியாகப்<br />புரிந்திருக்கிறார் நன்றி அத்தான்<br />//<br /><br /><br />கடவுளே கலி காலம் தான் இதுவோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-78866950916737865552012-06-02T19:38:11.644+02:002012-06-02T19:38:11.644+02:00கலா அண்ணி ஏன் இப்புடி ...
உங்களுக்க்த்தன் மீ அண்...கலா அண்ணி ஏன் இப்புடி ...<br /><br /><br />உங்களுக்க்த்தன் மீ அண்ணன்களை நிச்சயம் பண்ணப் போரமேல்லோ ...<br /><br /><br />மாமா உங்களுக்கு அப்பா வரும் முறையில்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-36915584321840590102012-06-02T19:06:39.858+02:002012-06-02T19:06:39.858+02:00அண்ணா ,கலா அண்ணி உங்கட்ட
என்னோமோ பேசுறாங்க பதில்
...அண்ணா ,கலா அண்ணி உங்கட்ட<br /> என்னோமோ பேசுறாங்க பதில்<br /> சொல்லுங்கோ ....ஹ ஹ ஹா ....\\\\\\\\\<br />ம்ம்ம்ம்மக்கும்...காணவே இல்லை...<br />ஏனுங்கோ..இவ்வளவு வெக்கம்?<br /><br />அதுவரைக்கும் ப்லோக்கில் இருக்கும் <br />அண்ணன் மார்கள் கொஞ்சம்<br /> நிம்மதியா இருக்கலாம் ....\\\\\ <br />அனைவர் மதியிலும் நான்தான்<br />இருக்கிறனுங்கோ..நின் மதியாய்...<br />சரிதானுங்களா?<br />யோகாத்தான் எவ்வளவு சரியாகப்<br />புரிந்திருக்கிறார் நன்றி அத்தான்<br /><br /><br />அவா மானாட மயிலாடவில பிஸியாம்! \\\\\<br />மானும்நானே!மயிலும் நானே!<br />நான் ஆடுவதை<br />எங்கிருந்து ஒளிந்து பாத்தீர்கள்?<br />அதுவும் அந்தக் கறுப்பு கண்ணாடியையும்....<br />தாண்டி..!ம்ம்ம... இனி இரும்புத் திரைதான்!!!<br /><br /><br /><br />என்னாது என் மாமா வை கலாயிக்கிரிங்கோ ,,,,,<br /><br />மாமா ஒன்னும் மச்சிநிச்சிய எல்லாம்<br /> கண்டு கொள்ளவே மாட்டினம் ....எங்க<br /> மாமாவின்ற மனசு பத்திரமா பூட்டு <br />போட்டு வைத்து இறுக்கம் ...<br />உங்கட மனசு பத்திரமா இருக்கட்டும்\\\\\<br /><br />அந்தச் சாவி என்னிடம் உண்டல்லவோ..<br />நாத்தனாரே! இவ்வளவு கோபம் கூடாதுடாகலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-79577195077852465332012-06-02T19:04:50.934+02:002012-06-02T19:04:50.934+02:00அண்ணா ,கலா அண்ணி உங்கட்ட
என்னோமோ பேசுறாங்க பதில்
...அண்ணா ,கலா அண்ணி உங்கட்ட<br /> என்னோமோ பேசுறாங்க பதில்<br /> சொல்லுங்கோ ....ஹ ஹ ஹா ....\\\\\\\\\<br />ம்ம்ம்ம்மக்கும்...காணவே இல்லை...<br />ஏனுங்கோ..இவ்வளவு வெக்கம்?<br /><br />அதுவரைக்கும் ப்லோக்கில் இருக்கும் <br />அண்ணன் மார்கள் கொஞ்சம்<br /> நிம்மதியா இருக்கலாம் ....\\\\\ <br />அனைவர் மதியிலும் நான்தான்<br />இருக்கிறனுங்கோ..நின் மதியாய்...<br />சரிதானுங்களா?<br />யோகாத்தான் எவ்வளவு சரியாகப்<br />புரிந்திருக்கிறார் நன்றி அத்தான்<br /><br /><br />அவா மானாட மயிலாடவில பிஸியாம்! \\\\\<br />மானும்நானே!மயிலும் நானே!<br />நான் ஆடுவதை<br />எங்கிருந்து ஒளிந்து பாத்தீர்கள்?<br />அதுவும் அந்தக் கறுப்பு கண்ணாடியையும்....<br />தாண்டி..!ம்ம்ம... இனி இரும்புத் திரைதான்!!!<br /><br /><br /><br />என்னாது என் மாமா வை கலாயிக்கிரிங்கோ ,,,,,<br /><br />மாமா ஒன்னும் மச்சிநிச்சிய எல்லாம்<br /> கண்டு கொள்ளவே மாட்டினம் ....எங்க<br /> மாமாவின்ற மனசு பத்திரமா பூட்டு <br />போட்டு வைத்து இறுக்கம் ...<br />உங்கட மனசு பத்திரமா இருக்கட்டும்\\\\\<br /><br />அந்தச் சாவி என்னிடம் உண்டல்லவோ..<br />நாத்தனாரே! இவ்வளவு கோபம் கூடாதுடாகலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-41943260204438628732012-06-02T18:44:04.694+02:002012-06-02T18:44:04.694+02:00கலை said...
ஹேமா அக்கா பல்லு விளக்கிட்டு வந்த...கலை said...<br /><br /> ஹேமா அக்கா பல்லு விளக்கிட்டு வந்தா தான் நான் கொஞ்சுவனாம் ...இல்லை எண்டால் கருக்கு மட்டை தன் பேசுமாம்.///சீ.....என்ன பேச்சு இது?அக்காவப் போயி இப்புடியா கலாய்க்கிறது?அப்புறம்,உங்க அண்ணி அண்ணா வீட்டுல என்ன சொல்லிப் போயிருக்காங்கன்னு போயி பாருங்க,மருமவளே!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-28084053660993898442012-06-02T17:18:24.367+02:002012-06-02T17:18:24.367+02:00ஹேமா அக்கா பல்லு விளக்கிட்டு வந்தா தான் நான் கொஞ்ச...ஹேமா அக்கா பல்லு விளக்கிட்டு வந்தா தான் நான் கொஞ்சுவனாம் ...இல்லை எண்டால் கருக்கு மட்டை தன் பேசுமாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-16994330978759238442012-06-02T17:08:38.138+02:002012-06-02T17:08:38.138+02:00எனக்கு எல்லா ரோஸும் பிடிச்சிருக்கே
அந்த முதல் படம...எனக்கு எல்லா ரோஸும் பிடிச்சிருக்கே <br />அந்த முதல் படம் மல்டி கலர் ரோஸ் சூப்பர் !!! Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-88101858322660280932012-06-02T17:06:17.568+02:002012-06-02T17:06:17.568+02:00என் குருவை பார்த்து இப்புடிலாம் சந்தேகப் படுறது .....என் குருவை பார்த்து இப்புடிலாம் சந்தேகப் படுறது ....<br /><br />குருவின்ர கலரு பிறக்கும்போது பிங்க் கலர் ...இப்போம் மாம்பழக் கலர் அல்லோ .... ////////<br /><br /><br />ஆங் !!! ஹேமா இதை படிச்சிட்டு மயக்கமாகிட்டேன் <br />பன்னீர் சோடா தெளிச்சு எழுப்பி விட்டாங்க . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-20398982890239217012012-06-02T16:57:59.132+02:002012-06-02T16:57:59.132+02:00haiyyaa me 200haiyyaa me 200 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-66819883615950321202012-06-02T15:58:18.478+02:002012-06-02T15:58:18.478+02:00இன்று இரவு கலாப்பாட்டியின் கலரோடு வாரேன் வாங்கோ நல...இன்று இரவு கலாப்பாட்டியின் கலரோடு வாரேன் வாங்கோ நல்லாப்பேசலாம் ஹேமா!இன்று ஒரு சிறப்பு நாள்!ஹீதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-69390769960041203852012-06-02T15:35:37.460+02:002012-06-02T15:35:37.460+02:00டேய்....காக்கா கருப்பி....சுகமா.சாப்பிடாச்சா.அண்ணா...டேய்....காக்கா கருப்பி....சுகமா.சாப்பிடாச்சா.அண்ணா பதிவில தேடியிருந்தன் காணேல்ல.அக்கா பிஸியோ பிஸி.அதுதான்......இரவு வேலையால வர இரவு 12 ஆச்சு.இப்பத்தான் சமைக்கிறன்.இரவுக்கு அண்ணா பதிவுக்கு வாறனடா செல்லம்.சரியோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com