tag:blogger.com,1999:blog-2604575644687772633.post4686993234268756797..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: இருவர் தொடரோடு...நான்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-91568404044981440762009-12-03T15:45:05.554+01:002009-12-03T15:45:05.554+01:00http://thamizhparavai.blogspot.com/2009/12/blog-po...http://thamizhparavai.blogspot.com/2009/12/blog-post_03.html<br />தொடர் பதிவிட்டு விட்டேன்... தாமதத்தைப் பொறுத்தருளவும்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-60612226242120905862009-09-11T12:54:33.023+02:002009-09-11T12:54:33.023+02:00//நையாண்டி நைனா...
அக்கா... நான் ஆங்கில வார்த்தைக...//நையாண்டி நைனா... <br />அக்கா... நான் ஆங்கில வார்த்தைகளுக்கு எதிர் பார்கிறேன். (தவறெனில், பிழைபொறுத்து அருள்க)//<br /><br />நைனா,ஓ....அப்பிடியா சரி.இதில் என்ன குறை-பிழையிருக்கு.<br />இன்னொரு தடவை போடணுமா?ன்னு இருக்கு அவ்ளோதான்.நான் ஆங்கிலத்தைத் தவிர்த்தேன்.தமிழோடு கலக்க வேணம் எனபதற்காக.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-65022196250673035252009-09-11T11:26:00.039+02:002009-09-11T11:26:00.039+02:00அக்கா... நான் ஆங்கில வார்த்தைகளுக்கு எதிர் பார்கிற...அக்கா... நான் ஆங்கில வார்த்தைகளுக்கு எதிர் பார்கிறேன். (தவறெனில், பிழைபொறுத்து அருள்க)நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-32789846175273937532009-09-11T10:40:12.463+02:002009-09-11T10:40:12.463+02:00//துபாய் ராஜா...
வித்தியாசமான ஹேமா பாணி பதில்கள் ...//துபாய் ராஜா... <br />வித்தியாசமான ஹேமா பாணி பதில்கள் அனைத்தும் அருமை.//<br /><br />நன்றி ராஜா.ஒண்ணும் வித்தியாசம்ன்னு இல்ல.சாதாரணமாத்தான்.<br /><br />********************************<br /><br />//வால்பையன் ... நல்லாயிருக்கு,//<br /><br />ஏன் எனக்கு மட்டும் வார்த்தைகளில் இவ்வளவு கஞ்சத்தனம்?<br /><br />***********************************<br /><br />//அரங்கப்பெருமாள்... <br />அன்புக்கு கட்டுப்பட்டமைக்கு நன்றி.உங்கள் பதில்கள் மிக நன்றாக இருக்கிறது.கதம்ப சாம்பார் சாப்பிட்ட உணர்வு.பாசம்,கண்ணீர் என எல்லாம் இருந்தது.<br />'அட்டகாசம் பண்ணாத' சமத்துப் பொண்ணா?<br />மாறாமல் இருப்பது மகிழ்ச்சி...<br />கலக்கலாக இருக்கு சில வலியையும் உணர முடிகிறது.//<br /><br />நான் எப்பவுமே இப்பிடித்தான்.<br />மாறமுயற்சிப்பது இல்லை.மாறவும் மாட்டேன்.நன்றி என் மனசைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்தமைக்கு.<br /><br />*********************************<br /><br />நைனா நான் தான் பதிவு போட்டாச்சே.ஏன் என் பதிவுகளுக்கு குழந்தைநிலாவுக்கும் கூட ரொம்ப நாளாக் காணோம்?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-58920663121593897612009-09-11T10:33:31.251+02:002009-09-11T10:33:31.251+02:00//அண்ணாதுரை சிவசாமி ...
அன்பு மகளே,
உன் அழைப்பை.....//அண்ணாதுரை சிவசாமி ... <br />அன்பு மகளே,<br />உன் அழைப்பை..தாமதப்படுத்த நேரம்<br />விரும்பினாலும்...மனது...மறுக்கிறது.உன் வார்த்தையிலே<br />ஆரம்பிக்கிறேன்:<br />அடம் பிடித்தது--- அம்மா சொன்னார்கள்<br />அடம் பிடித்தேனாம்!<br />ம்மாவை..விட்டு <br />ருவதற்கு<br />எனக்கு பிறப்பாம்<br />அம்மாவுக்கு<br />மறு பிறப்பாம்! <br />சுற்றி இருப்பவர்களும்<br />மனதும் சொல்வது:<br />அறுபது வயதிலும் <br />அடம் பிடிக்கிரேனாம்!<br />அனுதினமும் பிரியாத<br />அண்ணனைப்<br />பிரிந்ததற்கும் ...மறப்பதற்கும்!<br />மீதியையும் விரைவில் முடித்து விடுவேன்.//<br /><br />சித்தப்பா கவிதை வரிகள் மனசைப் பிழிஞ்செடுக்கிற மாதிரி உங்க அம்மா அண்ணா நினைவோட.வாழ்வின் ரகசியம் தெரிஞ்சு அனுபவப்பட்ட நீங்களே கலங்கினா எங்களுக்கு யார் ஆறுதல்?<br /><br />சீக்கிரமா பதிவு போடுங்க.பாத்திட்டு இருக்கோம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-53867643815383717502009-09-11T10:28:34.249+02:002009-09-11T10:28:34.249+02:00//பா.ராஜாராம் ...
ஹேமாம்மா,நல்லா இருக்கீங்களா?ரமத...//பா.ராஜாராம் ... <br />ஹேமாம்மா,நல்லா இருக்கீங்களா?ரமதான் வேலை பளுடா அண்ணனுக்கு.அதான் தாமதமாயிருச்சு இங்கு வர.சித்தப்பாவையும் என்னையும் இதில் சேர அழைத்ததுக்கு நன்றியும் அன்பும் கண்ணம்மா.கலக்கிருவோம் விடு!என்ன கொஞ்சம் தாமதமாகும் பொறுத்துக்கோ.ஹேமாவின் முகம்தான் தெரியலை(ஆத்மாவுக்கு முகம் அவசியமா என்ன?..)மற்றபடி ஹேமாவை இதில் வாசிக்க இயலும்.நல்லா வந்திருக்கு.வாழ்த்துக்கள் ஹேமா!//<br /><br />அண்ணா உங்கள் அன்புக்கு நன்றி.சித்தப்பாவும் என்னைத் தன் மகள் என்றே சொல்லிவிட்டார்.சந்தோஷம்.ஓ...ரமழான் நேரங்களில் வேலை கூடவாய் இருக்குமா?சரி வசதி பார்த்துப் போடுங்க பதிவை.<br /><br />என் முகம் என் எழுத்துக்களில் அண்ணா.அங்கு ஒளிவு மறைவு எதுவுமே இல்லை.அப்படியே என் மனம்தான்.<br /><br />*********************************<br />//சத்ரியன்... (ஆனா ஒரு சிலர்தான் என்ன 'உர்ர்ர்ர்ர்ர்ருன்னு' பாக்கிறாங்க.)//<br /><br />ஏன் சத்ரியன்.நீங்க போட்டோல நல்லாத்தானே இருக்கிங்க!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-24932629771777926982009-09-11T10:22:17.369+02:002009-09-11T10:22:17.369+02:00//ஆ.ஞானசேகரன்...
//இலவசமாய் கிடைப்பது : கண்ணீர்//...//ஆ.ஞானசேகரன்... <br />//இலவசமாய் கிடைப்பது : கண்ணீர்//<br /><br />வித்தியாசமான சிந்தனைகள்... வாழ்த்துகள் ஹேமா//<br /><br />வாங்க ஞானம்.உண்மைதானே சொன்னேன் எங்களைப் பொறுத்தமட்டில்.<br /><br />*******************************<br /><br />//கருணாகரசு...கனமானவரிகள்.<br />உங்க ஆசை தோசைங்கிறது ஒரு ...ரகசியமா????//<br /><br />அதுவும் ரகசியம்.சொல்லக்கூடாது.<br /><br />********************************<br /><br />//கடையம் ஆனந்த்...<br />தொடர்பதிவுக்கு வர வர என்னை இழுத்து போட்டுகிறீங்க... அட போங்க... கொஞ்ச நாள் கழித்து எழுதலாம்.//<br /><br />அட... என்ன ஆனந்த் சீக்கிரம் போடுங்க.பெரிய கேள்விகள்ன்னு ஒண்ணும் இல்ல.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-30081642980713072342009-09-11T10:00:15.714+02:002009-09-11T10:00:15.714+02:00அக்கா.. உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன். உங்க ப...<a href="http://naiyaandinaina.blogspot.com/2009/09/abc-so.html" rel="nofollow"> அக்கா.. உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன். உங்க பங்களிப்பை செய்யுங்களேன்.</a>நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-70850815358146919892009-09-10T20:09:21.652+02:002009-09-10T20:09:21.652+02:00அன்புக்கு கட்டுப்பட்டமைக்கு நன்றி. உங்கள் பதில்கள்...அன்புக்கு கட்டுப்பட்டமைக்கு நன்றி. உங்கள் பதில்கள் மிக நன்றாக இருக்கிறது.கதம்ப சாம்பார் சாப்பிட்ட உணர்வு.பாசம்,கண்ணீர் என எல்லாம் இருந்தது.<br />'அட்டகாசம் பண்ணாத' சமத்துப் பொண்ணா?<br />மாறாமல் இருப்பது மகிழ்ச்சி...<br />கலக்கலாக இருக்கு சில வலியையும் உணர முடிகிறது.அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-63792706440905599082009-09-10T19:30:35.701+02:002009-09-10T19:30:35.701+02:00நல்லாயிருக்கு!நல்லாயிருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-41838928649902267442009-09-10T11:42:09.655+02:002009-09-10T11:42:09.655+02:00வித்தியாசமான ஹேமா பாணி பதில்கள் அனைத்தும் அருமை.வித்தியாசமான ஹேமா பாணி பதில்கள் அனைத்தும் அருமை.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-23552722505366461012009-09-09T17:21:16.010+02:002009-09-09T17:21:16.010+02:00அன்பு மகளே,
உன் அழைப்பை..தாமதப்படுத்த ...அன்பு மகளே,<br /> உன் அழைப்பை..தாமதப்படுத்த நேரம்<br />விரும்பினாலும்...மனது...மறுக்கிறது.உன் வார்த்தையிலே<br />ஆரம்பிக்கிறேன்:<br />அடம் பிடித்தது--- அம்மா சொன்னார்கள்<br />அடம் பிடித்தேனாம்!<br />ம்மாவை..விட்டு <br />ருவதற்கு<br />எனக்கு பிறப்பாம்<br />அம்மாவுக்கு<br />மறு பிறப்பாம்! <br />சுற்றி இருப்பவர்களும்<br />மனதும் சொல்வது:<br />அறுபது வயதிலும் <br />அடம் பிடிக்கிரேனாம்!<br />அனுதினமும் பிரியாத<br />அண்ணனைப்<br />பிரிந்ததற்கும் ...மறப்பதற்கும்!<br />மீதியையும் விரைவில் முடித்து விடுவேன்.அண்ணாதுரை சிவசாமிhttps://www.blogger.com/profile/09895721291466117852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-77522926601638354672009-09-09T07:27:59.653+02:002009-09-09T07:27:59.653+02:00//ஃ : சிலர் கணவரை அது என்று அஃறிணையில் சொல்லிக்கொள...//ஃ : சிலர் கணவரை அது என்று அஃறிணையில் சொல்லிக்கொள்வது...//<br /><br />ஹேமா,<br /><br />சிலர் சொல்வதிருக்கட்டும். நீங்க?<br /><br />நானும் கூட இவ்வளவு நாளா ஏதோ மரியாதைக்குதான் அப்படி சொல்றாங்கன்னு நெனைச்சிருந்தேன். உண்மையப் போட்டு உடைச்சிட்டீங்க. <br /><br />தொடர் பதிவிற்கு அழைத்ததற்கு நன்றி ஹேமா. (ஆனா ஒரு சிலர்தான் என்ன 'உர்ர்ர்ர்ர்ர்ருன்னு' பாக்கிறாங்க.)ஏற்கனவே நண்பர் ஜமால் அழைத்திருந்தார். பிறகு எழுதறேன்னேன்.இப்ப நீங்களும்...! <br /><br />இந்தா வந்துட்டேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-2212176066259126702009-09-09T05:36:28.091+02:002009-09-09T05:36:28.091+02:00ஹேமாம்மா,நல்லா இருக்கீங்களா?ரமதான் வேலை பளுடா அண்ண...ஹேமாம்மா,நல்லா இருக்கீங்களா?ரமதான் வேலை பளுடா அண்ணனுக்கு.அதான் தாமதமாயிருச்சு இங்கு வர.சித்தப்பாவையும் என்னையும் இதில் சேர அழைத்ததுக்கு நன்றியும் அன்பும் கண்ணம்மா.கலக்கிருவோம் விடு!என்ன கொஞ்சம் தாமதமாகும் பொறுத்துக்கோ.ஹேமாவின் முகம்தான் தெரியலை(ஆத்மாவுக்கு முகம் அவசியமா என்ன?..)மற்றபடி ஹேமாவை இதில் வாசிக்க இயலும்.நல்லா வந்திருக்கு.வாழ்த்துக்கள் ஹேமா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-75730961077156409802009-09-08T08:58:26.248+02:002009-09-08T08:58:26.248+02:00அழகான பதில்கள். உங்கள் மனதை படம் பிடித்து காட்டுகி...அழகான பதில்கள். உங்கள் மனதை படம் பிடித்து காட்டுகிறது. உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட இயல்பான வார்த்தைகள்.<br />தொடர்பதிவுக்கு வர வர என்னை இழுத்து போட்டுகிறீங்க... அட போங்க... கொஞ்ச நாள் கழித்து எழுதலாம்.<br /><br />ஆனாலும் உங்க நேர்ம எனக்கு பிடிச்சிருக்கு....ஹி....ஹி...ஹி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-1757275781943580172009-09-08T08:52:21.299+02:002009-09-08T08:52:21.299+02:00ஊனமாய் நின்றது : அப்பா அம்மாவை விட்டு அகதியாய் வெள...ஊனமாய் நின்றது : அப்பா அம்மாவை விட்டு அகதியாய் வெளிநாடு வந்தபோது.போகமாட்டேன் என்று நினைத்தாலும் முடியாமல் வந்தது.////<br /><br />கனமானவரிகள்.<br /><br />உங்க ஆசை தோசைங்கிறது ஒரு ...ரகசியமா??????????அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-39879541073216287322009-09-08T07:59:51.937+02:002009-09-08T07:59:51.937+02:00//இலவசமாய் கிடைப்பது : கண்ணீர்//
வித்தியாசமான சிந...//இலவசமாய் கிடைப்பது : கண்ணீர்//<br /><br />வித்தியாசமான சிந்தனைகள்... வாழ்த்துகள் ஹேமாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-76354277359549474992009-09-08T07:48:16.950+02:002009-09-08T07:48:16.950+02:00எல்லாம் சிறப்பு
எனக்கு பிடித்தமும் என்னை பற்றி
...எல்லாம் சிறப்பு <br />எனக்கு பிடித்தமும் என்னை பற்றி <br />மாதிரியாகவும் இருந்தது.<br />//எப்போதும் உடனிருப்பது : எனக்குள் நான் மாறாமல்//<br />தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி ஹேமாவேல் கண்ணன்http://www.rvelkannan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-85793720878956603952009-09-08T00:28:59.628+02:002009-09-08T00:28:59.628+02:00நன்றி ஜெரி,தொடருங்கள் தொடரை அழகாக.
**************...நன்றி ஜெரி,தொடருங்கள் தொடரை அழகாக.<br /><br />******************************<br /><br />நன்றி கும்மாச்சி.<br />ஏன் புதுமை = ஹேமா என்றீர்கள்?<br /><br />****************************<br /><br />ஜமால் உங்க வரவு இப்போ எல்லாம் குறைவா ஆறுதலா இருக்கு.ஏன் ?ஜமால் ரகசியம்னாலே ரகசியம்தானே !<br /><br />**********************************<br /><br />தமிழ்ப்பறவை அண்ணா உங்க வசதி பாத்துப் பதிவு போடுங்க.வருகைக்கு நன்றி அண்ணா.<br /><br />*********************************<br /><br />நன்றி வசந்த்,நான் ஃபாலாவர் விட்ஜெட் நிறுத்தி வைத்திருக்கிறேன்.<br />எனக்கும் விருப்பம்தான்.ஆனா கொஞ்ச நாளுக்குமுன் டெம்லேட் பிரச்சனை தந்திச்சு அது.அதை நிறுத்தின அப்புறம் சரியா போச்சு.யோசிச்சு செய்றேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-26690237645967465062009-09-07T23:42:34.945+02:002009-09-07T23:42:34.945+02:00// - இரவீ -...
//ஐஸ்வர்யத்தில் சிறந்தது : பொறுமை....// - இரவீ -... <br />//ஐஸ்வர்யத்தில் சிறந்தது : பொறுமை.//<br />ஐஸ்வர்யாராய் ரொம்ப பொறுமைன்னு சொன்னதுக்கு நன்றி. அவங்க அழகுன்னு மட்டும் தான் எனக்கு தெரியும்.<br /><br />இதுக்கு என்ன சொல்ல நான்.தப்பா வாசிக்கிறீங்க.கண்ணாடி வாங்கி(இரவலானாலும்)போட்டுப் பாருங்க.<br /><br />//அட்டகாசம் பண்ண்னினதே இல்லையாம்.அம்மா அடிக்கடி சொல்லுவா.//<br />உங்க அம்மாவுக்கு பொய் சொல்ல தெரியாதுன்னு முன்பு சொல்லி இருக்கீங்க.. அப்பறம் எப்படி ???<br /><br />//நத்தார் கொண்டாடத்தின்போது மாறுவேஷம் போட்டது.முருகனாய்//<br />நீங்கதான் அந்த நத்தார் முருகனா???<br /><br />//ஒளடதம்// அப்டீனா ஔவையாரோட நண்பரா?<br /><br />//சிலர் கணவரை அது என்று அஃறிணையில் சொல்லிக்கொள்வது//<br />வேறு வார்த்தை சொல்லி கொல்வதை விட இப்படி சொல்லிக்கொள்வது தவறா?//<br /><br />ரவி உங்களுக்கு ஞாபக சக்தி குறைவா...கூடவா !எப்பவும் ஏடாகூடமா இருக்கு உங்க கேள்விகள்.<br />பதில் தரப் பயமா இருக்கு.எல்லாமே கேள்விகளா இருக்கு.அப்பாடி...?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-2675267326312089302009-09-07T22:49:39.346+02:002009-09-07T22:49:39.346+02:00ஃபாலாவர் விட்ஜெட் ஆட் பண்ணுங்களேன் எப்போ போஸ்டிங் ...ஃபாலாவர் விட்ஜெட் ஆட் பண்ணுங்களேன் எப்போ போஸ்டிங் போடுறீங்கன்னு தெரிய மாட்டேன்னுது/ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-71393299577558706752009-09-07T22:48:54.768+02:002009-09-07T22:48:54.768+02:00ரசனையான பதில்கள் ஹேமா.....ரசனையான பதில்கள் ஹேமா.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-45970995466667637272009-09-07T22:25:39.256+02:002009-09-07T22:25:39.256+02:00எல்லாப் பதில்களும் அருமை என்றாலும்,
எனக்குப் பிடித...எல்லாப் பதில்களும் அருமை என்றாலும்,<br />எனக்குப் பிடித்த ஒரு பதில்<br />//ஒதுங்கி நின்றது : எதிலுமே எப்பவுமே ஒதுங்கியே இருப்பேன்.பாசம் காட்டுபவர் மனதில் ஒதுங்க ஆசை.//<br /><br /> தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி ஹேமா...ஆனால் தற்போது தொடரவியலாத சூழல்.. ஆனால் கண்டிப்பாய்ப் பதிவிடுவேன்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-70679236634363732312009-09-07T21:10:12.605+02:002009-09-07T21:10:12.605+02:00//Muniappan Pakkangal said...
Thodar pathivukku n...//Muniappan Pakkangal said... <br />Thodar pathivukku naanaa ? I.ll try Hema with tamil.//<br /><br />டாக்டர் ஒண்ணும் கஸ்டம் இல்ல.பதிவு சீக்கிரம் போடுங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-40984637807867879902009-09-07T15:44:54.626+02:002009-09-07T15:44:54.626+02:00.
ஒரு ரகசியம் : ஆசை தோசை...சொல்லவே மாட்டேன்]]
அத....<br /><br />ஒரு ரகசியம் : ஆசை தோசை...சொல்லவே மாட்டேன்]]<br /><br />அதான் சொல்லிட்டீங்களேஏஏஏஏஏநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com