tag:blogger.com,1999:blog-2604575644687772633.post5084937500988268533..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: ஆரம்பிக்கப்படாத வாழ்வு.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-1164004343275568262009-11-12T05:42:32.510+01:002009-11-12T05:42:32.510+01:00அருமையா இருக்குஅருமையா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-6751209970084175592009-11-08T16:52:07.879+01:002009-11-08T16:52:07.879+01:00இருக்கும்போது தனிமையை விரட்ட துணை கிடைப்பதில...இருக்கும்போது தனிமையை விரட்ட துணை கிடைப்பதில்லை.. விட்டு விடுதலையாகி, காற்றாய் வெளியேறும்போது தான் துக்க முகமூடிகளுடன் எத்தனை பேர்கள் உடலைச் சுற்றி?<br /><br />அருமை!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-28831660780796061632009-11-07T13:39:55.932+01:002009-11-07T13:39:55.932+01:00//உண்மையில் தனிமையும் தாய்நாட்டின் வேதனையும் பொறுக...//உண்மையில் தனிமையும் தாய்நாட்டின் வேதனையும் பொறுக்கமுடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையில்தான் எழுதினேன்.<br />அதற்கு நீங்கள் சொல்லும் கோணமும் சரி.தப்புத்தான்.<br />தோல்விகளையும் வேதனைகளையும் எதிர்க்கும் மனநிலை வேணும்.//<br /><br />ஹேமா, உங்களின் பார்வை புரிந்ததும் முழுமையாக உள்வாங்க முடிந்ததுS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-75333827623345941682009-11-06T11:49:22.066+01:002009-11-06T11:49:22.066+01:00மேவீ..ஒரு குழப்பமும் இல்ல.கொஞ்சம் ஆறுதலாப் படியுங்...மேவீ..ஒரு குழப்பமும் இல்ல.கொஞ்சம் ஆறுதலாப் படியுங்க.புரியும்.<br /><br />::::::::::::::::::::::::::::::::<br /><br />வாங்க உழவன்.அதென்ன ஹேமாஜி.அப்பிடீன்னா !<br />நான் சும்மா.சந்தோஷம்.<br /><br />:::::::::::::::::::::::::::::::::::<br /><br />கலா அருமையான தோழி.என்னை ரசிக்கும் என் சகோதரி.நான் எழுதியதை என்னையே திருப்பிப் படிக்க வைத்த உங்களுக்கு என் நன்றி.கவிதை என்ன கதை என்ன ஆழமாக உங்களுக்குள் எடுத்து அதன் தன்மையை சரியோ தப்போ வெளிப்படுத்துகிறீர்கள்.இன்னும் என்னைத் திருத்திக்கொள்ளவும் திருப்திப்பட்டுக்கொள்ளவும் முடிகிறது தோழி.உங்கள் அன்புக்குள் அசந்து கிடக்கிறேன்.<br /><br />:::::::::::::::::::::::::::::::<br /><br />நன்றி ஞானம்.என்ன வேலைப்பளுவா.அடிக்கடி காணமுடிவதில்லையே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-24978100794597527312009-11-06T11:40:52.018+01:002009-11-06T11:40:52.018+01:00//ஆரூரன் விசுவநாதன் ...
அருமையான புனைவு.....எழுத்...//ஆரூரன் விசுவநாதன் ... <br />அருமையான புனைவு.....எழுத்தில் அழகு கூடிக் கொண்டே இருக்கிறது.<br />வாழ்த்துக்கள் ஹேமா//<br /><br />நன்றி ஆரூரன்.உங்களைப் போன்றவர்கள்தான் ஊக்கம் தரவேணும்.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />//நசரேயன் ... <br />//ஏன் எல்லாம் அன் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன.சமையல் பாத்திரங்கள் கழுவப்படவில்லை.<br />தொலைபேசி அலறவில்லை.<br />தண்ணீரின் சலசலப்போ வானொலிச் சத்தமோ இல்லை//<br />ம்ம்.. இடைவிடாம இடுகை எழுதினா அந்த சத்தாம் எல்லாம் எப்படி கேட்கும்//<br /><br />நசர்....உங்களை !<br /><br />::::::::::::::::::::::::::::::::<br /><br />//பித்தனின் வாக்கு... <br />நல்ல கதை ஹேமா. இன்னமும் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியவில்லையா? பழசை நினைக்காதீர்கள். நான் முன்னம் கூறியது போல இதையாவது ஆண்டவன் கொடுத்தானே என்று நன்றி கூறுங்கள். நல்ல நாட்டில் ஒரு வாழ்க்கை, ஆயிரக் கணக்கில் பதிவுலக சொந்தங்கள் என மகிழ்வான வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். நாங்கள் இருக்கின்றேம் ஹேமாவை மறக்காமல், பின் என்ன தனிமை. நன்றி. <br /><br />நானும் ஒரு தொடர் ஆரம்பித்துள்ளேன் படிக்கவும். நன்றி.//<br /><br />நன்றி வருகைக்கும் அடிக்கடி உங்கள் ஆறுதல் வார்த்தைகும்.சில அழுத்தங்கள் மனதோடேயே பதியப்பட்டுவிட்டன.எதை எழுத எடுத்தாலும் முன்னுக்கு அவைகள்தான் நின்று கண் கசக்கியபடி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-55709444901856079942009-11-06T09:26:30.660+01:002009-11-06T09:26:30.660+01:00வர்ணனைகளை அருமை.. நல்ல முயற்சி ஹேமா... தொடருங்கள்வர்ணனைகளை அருமை.. நல்ல முயற்சி ஹேமா... தொடருங்கள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-12434611743705390242009-11-06T07:43:28.900+01:002009-11-06T07:43:28.900+01:00ஹேமாவுக்கு இவ்வளவு நன்றாக கதைகூட
எழுத வருமா?ஹேமாவ...ஹேமாவுக்கு இவ்வளவு நன்றாக கதைகூட <br />எழுத வருமா?ஹேமாவா?கொக்கா? என்ன!!<br /><br />ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக<br />கதை அமைப்பு.<br />மூன்று நாட்களாய் கிழிக்கப்படாத கலண்டர்----<br />இறந்து மூன்று நாட்கள் ஆகின்றன என்பதையும்......<br />இருப்பு ஒட்டிக் கிடக்கிறது எழும்ப இயலாமல்--------<br /><br />உயிர்இல்லா உடல் தரையில் கிடப்பதையும்......<br /><br />எழுதி வைத்த கடிதமும்-------------------<br /><br />அறையை உடைத்து முன்னேறப் பார்கிறார்கள்--------<br />துர்நாற்றத்தால் காவல் அதிகாரிகள் அறைக்கதவை<br />உடைத்து அறிய முற்படுவதையும்..........<br /><br />தலைதடவவோ,கைகளை இறுகப்பற்றவோ---------<br />தாய்,தந்தையோ உடன்பிறப்புகளோ,<br />காதலனோ,கணவணோ இல்லாத<br />ஒரு தனிமையையும்.......<br /><br />உதிர உறவுகளை செய்தி வெளியேற்ற-----<br />{இப் பெண்ணும் இலங்கையைச் சார்ந்தவர்}<br />அதனால் அங்கு நடப்பவைகளை செய்திகளில்<br />கேட்ட வுடன் ஏற்பட்ட மனநிலமையையும்.......<br /><br />வாய் அவிழ்ந்து புழுவாய் பொய்த்துக் கொண்டிருக்கிறது--------<br />பலபேர் பலவிதமாய் வாய்க்கு வந்தபடி <br />பேசிக் கொண்டிருப்பதையும்.........<br /><br />தன்னைத் தானே சூறையாடிய மயக்க மருந்துகள்------------<br />தற்கொலைக்காய அருந்திய விஷத்தையும்.........<br /><br />எவ்வளவு அழகான{சொல்} நயத்துடன் வெளிக் கொண்டு<br />வந்திருகின்றீர்கள்.இவ்வளவும் அல்ல கதை முழுமையும்<br />ஒரு புதுக் கையாளல்.<br />2,3தடவைகள் படித்தேன் தொட்டுவிட்டது மனதை ஹேமா.<br /><br />கதையிலோ,கவியிலோ,வாழ்க்கையிலோ சோகப் போர்வை<br />தேவையில்லை ஹேமாசோகங்களை மறந்து <br />எதிர் நீச்சல் போடுவோம் கரை ஒன்று தென்படாமலா<br />போகும்! <br />அடிக்கடி இதை மனனம் செய்யுங்கள் <br />ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது வாழ்வென்றால்.....................<br />அழகாக பிசைந்து உருவாக்கிய ஹேமாவுக்கு ஓரு ச{வ}ரன்.......!!!!..???Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-65675349460491350732009-11-06T06:55:52.667+01:002009-11-06T06:55:52.667+01:00என்ன சொல்வது. எழுத்தின் நடை வெகு சிறப்பு ஹேமாஜி.என்ன சொல்வது. எழுத்தின் நடை வெகு சிறப்பு ஹேமாஜி."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-26583439777928182922009-11-06T06:45:55.517+01:002009-11-06T06:45:55.517+01:00மெயில் பண்ணுகிறேன்
(கொஞ்சம் குழப்பமாக இருக்கு......மெயில் பண்ணுகிறேன் <br /><br />(கொஞ்சம் குழப்பமாக இருக்கு.... இரண்டு மூன்னு வட்டி படிச்சு பார்க்கிறேன்)மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-71466438678524638672009-11-06T06:32:05.960+01:002009-11-06T06:32:05.960+01:00நல்ல கதை ஹேமா. இன்னமும் உங்கள் மன அழுத்தத்தில் இரு...நல்ல கதை ஹேமா. இன்னமும் உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியவில்லையா? பழசை நினைக்காதீர்கள். நான் முன்னம் கூறியது போல இதையாவது ஆண்டவன் கொடுத்தானே என்று நன்றி கூறுங்கள். நல்ல நாட்டில் ஒரு வாழ்க்கை, ஆயிரக் கணக்கில் பதிவுலக சொந்தங்கள் என மகிழ்வான வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். நாங்கள் இருக்கின்றேம் ஹேமாவை மறக்காமல், பின் என்ன தனிமை. நன்றி. <br /><br />நானும் ஒரு தொடர் ஆரம்பித்துள்ளேன் படிக்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-63514648234320230872009-11-06T00:16:48.315+01:002009-11-06T00:16:48.315+01:00வாலு வந்திருக்கீங்க.சரி சரி.இந்தப் "புழு"...வாலு வந்திருக்கீங்க.சரி சரி.இந்தப் "புழு" எப்பவுமே தப்புத் தப்பாத்தான் வருது.முந்தி ஒரு கவிதையிலயும் சொல்லித் திருத்தினதா ஞாபகம்.கதை பிடிச்சிருக்குத்தானே !<br /><br />::::::::::::::::::::::::::::::::::<br /><br />நன்றி வேந்தன் உங்கள் வருகைக்கும் ஊக்கக் கருத்துக்கும்.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />//துபாய் ராஜா ... <br />வித்தியாசமான பார்வையில் <br />எழுந்த எண்ணங்களில்<br />விளைந்த எழுத்துக்களில் <br />தனிமைக் கொடுமையின்<br />வேதனை வலியில்<br />அனலிட்ட புழுபோல்<br />துடித்த ஆன்மாவின்<br />ஆசைகளை படிப்பவர்<br />இதயம் வலிக்கத் <br />வடித்து தந்துள்ளீர்கள்...//<br /><br />நன்றி ராஜா.அசத்தலா கவிதையாவே கருத்தும் சொல்லிட்டீங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-11917616272334259922009-11-06T00:07:51.333+01:002009-11-06T00:07:51.333+01:00//தண்டோரா ...
ஹேமா..நல்லாயிருக்கு.அந்த படங்களுக்க...//தண்டோரா ... <br />ஹேமா..நல்லாயிருக்கு.அந்த படங்களுக்கு பொருத்தமாக கவிதையும் எழுதுங்கள்.//<br /><br />நன்றி தண்டோரா.இந்தப் படங்களுக்குக் கவிதையா !எப்பவுமே எல்லாரும் என்னைத் திட்டித் தீர்க்கிறாங்க சோகமாக் கவிதை எழுதறேனாம்.இன்னும் உதை வாங்க கம்பு எடுத்துத் தாறீங்க.<br /><br />:::::::::::::::::::::::::::::::::<br /><br />நன்றி யாதவன்.எப்பிடி இருக்கிறீங்க.சுகம்தானே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-17721694469409982142009-11-06T00:01:17.853+01:002009-11-06T00:01:17.853+01:00//ஸ்ரீராம்....
முதலாவதாகப் பின்னூட்டமிடுவதில் சில...//ஸ்ரீராம்.... <br />முதலாவதாகப் பின்னூட்டமிடுவதில் சில சங்கடங்கள். நீங்கள் எழுதியதும் நான் புரிந்து கொண்டதும் ஒன்றுதானா என்று...ஆனாலும் ...ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் புரிந்து கொண்டு அதுதான் என்றால் இந்த மனப் பான்மையை எதிர்க்கிறேன்.தோற்று விட்டோம் என்ற எண்ணமோ, இதற்கு வேறு வழி இல்லை என்ற எதிர்மறை சிந்தனையோ வரக் கூடாது என்று புரிய வைக்க இடப் பட்ட பதிவுதானே இது?//<br /><br />நன்றி ஸ்ரீராம்.ஒரு சங்கடமும் இல்லை.மனதில் பட்டதைச் சொல்லுங்கள்.எனக்கு அது பிடிக்கும்.நல்லது.உண்மையில் தனிமையும் தாய்நாட்டின் வேதனையும் பொறுக்கமுடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையில்தான் எழுதினேன்.<br />அதற்கு நீங்கள் சொல்லும் கோணமும் சரி.தப்புத்தான்.<br />தோல்விகளையும் வேதனைகளையும் எதிர்க்கும் மனநிலை வேணும்.<br /><br />2- 3 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.<br />ஒரு தொடர் சிறுகதை பதிவில் உள்ளது.இன்னும் 2 பதிவில் இல்லாமல் வைத்திருக்கிறேன்.<br />அவைகளை விட அழகாக ஒரு சிறுகதை என்கிறமாதிரி இக்கதை எழுத முயற்சித்தேன்.எனக்குப் பிடித்திருக்கிறது.நீங்கள் கதையின் கருவைக் கண்டு பிடித்து விமர்சித்திருக்கிறீர்கள்.நன்றி.கதை எழுதின முறை எப்படி என்று இன்னும் சொல்லியிருக்கலாம் நீங்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-70466589821405192492009-11-05T19:23:11.788+01:002009-11-05T19:23:11.788+01:00//ஏன் எல்லாம் அன் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன.ச...//ஏன் எல்லாம் அன் அறையில் அசைவற்றுக் கிடக்கின்றன.சமையல் பாத்திரங்கள் கழுவப்படவில்லை.தொலைபேசி அலறவில்லை.தண்ணீரின் சலசலப்போ வானொலிச் சத்தமோ இல்லை//<br /><br />ம்ம்.. இடைவிடாம இடுகை எழுதினா அந்த சத்தாம் எல்லாம் எப்படி கேட்கும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-27165508340588994692009-11-05T15:32:36.874+01:002009-11-05T15:32:36.874+01:00அருமையான புனைவு.....எழுத்தில் அழகு கூடிக் கொண்டே இ...அருமையான புனைவு.....எழுத்தில் அழகு கூடிக் கொண்டே இருக்கிறது.<br /><br />வாழ்த்துக்கள் ஹேமாஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-9948437498920862552009-11-05T15:27:30.698+01:002009-11-05T15:27:30.698+01:00வித்தியாசமான பார்வையில்
எழுந்த எண்ணங்களில்
விளைந...வித்தியாசமான பார்வையில் <br /> எழுந்த எண்ணங்களில்<br />விளைந்த எழுத்துக்களில் <br />தனிமைக் கொடுமையின்<br />வேதனை வலியில்<br />அனலிட்ட புழுபோல்<br />துடித்த ஆன்மாவின்<br />ஆசைகளை படிப்பவர்<br />இதயம் வலிக்கத் <br />வடித்து தந்துள்ளீர்கள்...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-40737569291953394762009-11-05T14:41:12.528+01:002009-11-05T14:41:12.528+01:00நல்லாயிருக்கு..:)
தொடர்ந்து எழுதுங்கோ...நல்லாயிருக்கு..:)<br />தொடர்ந்து எழுதுங்கோ...வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-20269805168946998742009-11-05T12:51:25.275+01:002009-11-05T12:51:25.275+01:00இன்னோரு இடத்திலும் வருது!
நல்ல வர்ணனை!இன்னோரு இடத்திலும் வருது!<br /><br />நல்ல வர்ணனை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-48821797081069484852009-11-05T12:49:52.967+01:002009-11-05T12:49:52.967+01:00//புளுக்களும்//
புழுக்களும்!
தப்பா நினைச்சுகாதிங...//புளுக்களும்//<br /><br />புழுக்களும்!<br /><br />தப்பா நினைச்சுகாதிங்க, வந்தேன்னு தெரியனுமுல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-7342630196139787872009-11-05T11:40:55.149+01:002009-11-05T11:40:55.149+01:00நன்றாக உளது தொடர்ந்து எழுதுங்கள்நன்றாக உளது தொடர்ந்து எழுதுங்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-55462201469488157192009-11-05T11:22:53.314+01:002009-11-05T11:22:53.314+01:00ஆஃபிஸ் நேரம் முடிந்துவிட்டபடியால் சனிக்கிழமை வந்து...ஆஃபிஸ் நேரம் முடிந்துவிட்டபடியால் சனிக்கிழமை வந்து படிக்கிறேன்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-32163179737948798732009-11-05T09:23:14.806+01:002009-11-05T09:23:14.806+01:00ஹேமா..நல்லாயிருக்கு.அந்த படங்களுக்கு பொருத்தமாக கவ...ஹேமா..நல்லாயிருக்கு.அந்த படங்களுக்கு பொருத்தமாக கவிதையும் எழுதுங்கள்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-9158855492927210752009-11-05T09:10:21.973+01:002009-11-05T09:10:21.973+01:00முதலாவதாகப் பின்னூட்டமிடுவதில் சில சங்கடங்கள். நீங...முதலாவதாகப் பின்னூட்டமிடுவதில் சில சங்கடங்கள். நீங்கள் எழுதியதும் நான் புரிந்து கொண்டதும் ஒன்றுதானா என்று...ஆனாலும் ...ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகப் புரிந்து கொண்டு அதுதான் என்றால் இந்த மனப் பான்மையை எதிர்க்கிறேன். தோற்று விட்டோம் என்ற எண்ணமோ, இதற்கு வேறு வழி இல்லை என்ற எதிர்மறை சிந்தனையோ வரக் கூடாது என்று புரிய வைக்க இடப் பட்ட பதிவுதானே இது?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com