tag:blogger.com,1999:blog-2604575644687772633.post5682885796343924098..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: பத்திரிகை வாசிப்பின் சுவாரஸ்யம்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-73018718998513617042008-11-11T17:56:00.000+01:002008-11-11T17:56:00.000+01:00ஹேமா நல்ல எழுதியிருக்கீங்க. குழப்பத்தை விடுங்க. தொ...ஹேமா நல்ல எழுதியிருக்கீங்க. குழப்பத்தை விடுங்க. தொடர்ந்து படிங்க. <br>அடுத்து என்ன தொடர் பதிவு இருக்குன்னு பார்த்தீட்டு வாரேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-44420401116924519862008-11-11T18:15:00.000+01:002008-11-11T18:15:00.000+01:00நானும் நிறைய புத்தகம் படிப்பேன், குறிப்பிட்டு சொல்...நானும் நிறைய புத்தகம் படிப்பேன், குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஆன்மிகமும் படிப்பேன் ம.க.இ.க தோழர்கள் எழுதிய புத்தகங்களையும் படிப்பேன்.கடைசியாக மனம் லயித்து படித்தது கவிஞர் வாலி அவர்களின் "கலைஞர் காவியம்".Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-90801715189268925782008-11-11T18:39:00.000+01:002008-11-11T18:39:00.000+01:00நல்ல அடி,திட்டு. தனியாகப் படுக்க வேணும்.விரும்பின ...நல்ல அடி,திட்டு. தனியாகப் படுக்க வேணும்.விரும்பின சாமான்கள் சீக்கிரம் கிடைக்காது.அப்பாவிடம் சொல்லி,அப்பா என்னோடு பேசமாட்டார்.பிறகு மன்னிப்புக் கேக்க வேணும்.இப்படி நிறைய கதைப்புத்தக அவஸ்தை.<br>//<br><br>ஹி...ஹி...ஹி..இப்பவே கண்ணகட்டுதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-85536722648430535092008-11-11T20:56:00.000+01:002008-11-11T20:56:00.000+01:00நன்றி ஆனந்த்.அன்று மலர்ந்த என் நினைவுகளைத் திரும்ப...நன்றி ஆனந்த்.அன்று மலர்ந்த என் நினைவுகளைத் திரும்பவும் கொண்டு வந்ததற்கு.உண்மையில் இதை எழுதும்போது சம்பவங்களோடே கலந்தே இருந்தேன்.<br><br>எப்பிடி...எப்பிடி கண்ணைக் கட்டுதோ உங்களுக்கு.அந்த நேரத்தில எப்பிடி எனக்குக் கண்ணைக் கட்டியிருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-26808893957651328012008-11-11T21:02:00.000+01:002008-11-11T21:02:00.000+01:00திலீபன்,உங்கள் பெயரையும் இணைத்துவிடவா?நீங்கள் சினி...திலீபன்,உங்கள் பெயரையும் இணைத்துவிடவா?நீங்கள் சினிமா தொடர்போல எழுத மாட்டீர்களோ என்று நினைத்துத்தான் உங்கள் பெயரை இணைக்காமல் விட்டேன்.<br>சினிமாவைவிட புத்தக ஆர்வம் இருக்கு என்றே நினைக்கிறேன்.<br>எழுதுங்களேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-17949143118673967992008-11-14T11:45:00.000+01:002008-11-14T11:45:00.000+01:00என்னையும் கோர்த்துவிட்டாச்சா....அவ்வ்வ்வ்.....என்னையும் கோர்த்துவிட்டாச்சா....<br><br>அவ்வ்வ்வ்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-50244169984049284552008-11-15T19:14:00.000+01:002008-11-15T19:14:00.000+01:00//பின்னொரு முறை கணக்கு டீச்சரிடம் அகப்பட்டு 100 கண...//பின்னொரு முறை கணக்கு டீச்சரிடம் அகப்பட்டு 100 கணக்குகள் கொண்ட சிறிய பயிற்சிப் புத்தகம் முழுதும் செய்து அடுத்த நாள் கொடுத்தேன்.//<br> அதுல எத்தனை தப்போ...?<br>//ஒரு முறை ஆங்கில ஆசிரியரிடம் அகப்பட்டு அதிபரின் அறையில் 4 மணித்தியாலங்கள் பார்வைப் பொருளாக இருத்தப்பட்டேன்//<br> ஹி..ஹி....ஹோ..ஹோ..ஹி...ஹி... நினைச்சுப் பார்த்தேன்... சிரிப்பை அடக்க முடியலை.<br> வி.ஜி.பி கோல்டன் பீச் வாசல்ல ஒருத்தர் நிப்பாரு தெரியுமா...?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-67264223568220218742008-11-16T12:42:00.000+01:002008-11-16T12:42:00.000+01:00//வி.ஜி.பி கோல்டன் பீச் வாசல்ல ஒருத்தர் நிப்பாரு த...//வி.ஜி.பி கோல்டன் பீச் வாசல்ல ஒருத்தர் நிப்பாரு தெரியுமா...?!//<br><br>அடக் கடவுளே! <br>தமிழ்பறவை அண்ணா...இருங்க இருங்க ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்தானே.<br>நானும் இப்பிடி விழுந்து விழுந்து சிரிக்க ஒரு நாள் வரும்தானே!என் அவஸ்தை உங்களுக்குச் சிரிப்புஎன்ன! <br><br>உங்கள் பின்னூட்டம் பார்த்து நான் தனியாக இருந்து பலமாகச் ச்ரித்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-81602040466711197732008-11-24T10:36:00.000+01:002008-11-24T10:36:00.000+01:00இன்னும் வாசிக்கலாமே ஹேமா.. எனக்கும் அப்படித்தான் க...இன்னும் வாசிக்கலாமே ஹேமா.. எனக்கும் அப்படித்தான் குழப்பங்கள் இருக்கிறதால புத்தகத்தில் மனம் ஒன்றுவது கஷ்டமாய் இருக்கிறது, இருந்தாலும் என்னால் முடிந்தவரை வாசிக் வேண்டும் என்பது என் ஆசை..<br><br>முக்கியமாய் புத்தகம் வாசிக்க கூடிய சூழல் கிடைப்பது கஷ்டமாய் இருக்கிறது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-37707975246895154302008-12-04T13:52:00.000+01:002008-12-04T13:52:00.000+01:00தமிழன்,நிறையப் புத்தகங்கம் வாசிக்க ஆசைதான்.இங்கு க...தமிழன்,நிறையப் புத்தகங்கம் வாசிக்க ஆசைதான்.இங்கு கிடைப்பதும் குறைவாக இருக்கிறது.நேரமும் குறைவாகவே கிடைக்கிறது.<br>வாசிக்கும் பொறுமையும் போகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-46399808586815969382008-12-10T05:04:00.000+01:002008-12-10T05:04:00.000+01:00அப்புலிமாமா இந்தியாவில் இப்பொழுதும் வந்து கொண்டிரு...அப்புலிமாமா இந்தியாவில் இப்பொழுதும் வந்து கொண்டிருக்கிறது!!<br><br>எனக்கும் இது மாதிரியான அனுபவங்கள் நினறய உண்டு!! பள்ளி நினைவுகளை கிலறிவிட்டீர்கள்!!Anonymousnoreply@blogger.com