tag:blogger.com,1999:blog-2604575644687772633.post8118049450309414598..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: காலம் கடந்தபின் !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-69248057226321446302021-06-25T12:06:34.313+02:002021-06-25T12:06:34.313+02:00Why don't you write now?Why don't you write now?Paul Jeyaseelanhttps://www.blogger.com/profile/08595162353798849999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-66337252678296947652012-12-25T01:27:45.745+01:002012-12-25T01:27:45.745+01:00அகிலனின் விருப்பத்தை ஜெயந்தி ஏற்று கொண்டிருந்தாள் ...அகிலனின் விருப்பத்தை ஜெயந்தி ஏற்று கொண்டிருந்தாள் அவளுக்கும் அதுபோல ஆணோ பெண்ணோ பிறந்திருக்கலாம்? ஆனால் அவளின் தலைக்கணம் இன்னும் ஏக்கத்தை மட்டுமே விதியாய் காக்கவைத்துள்ளது,பாவம் ஜெயந்திகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-13126761455657306252012-05-27T00:56:34.157+02:002012-05-27T00:56:34.157+02:00என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சாக்லெட்டெல்லாம் குடுக்...என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சாக்லெட்டெல்லாம் குடுக்கறீங்க. கலைக்கும் கிடையாதா? ஓகே!எங்களுக்கு ஸ்பெசலா நீங்களே சமையல் செய்து கொடுத்தால் வேண்டாம்னா சொல்லப்போறோம்....விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-72056766936901337502012-05-25T07:09:05.045+02:002012-05-25T07:09:05.045+02:00ஒரே மூச்சில் எல்லோருக்கும் பதிலும்,கூடவே நன்றியும்...ஒரே மூச்சில் எல்லோருக்கும் பதிலும்,கூடவே நன்றியும் சொல்லியிருக்கிறீர்கள்,மகளே!அப்பாவுக்கு எதற்கு நன்றி எல்லாம்?நான் யதார்த்தத்தை குறிப்பிட்டேன்!மெருகூட்டுவதற்கெல்லாம் பொழுது வேண்டுமே?சாதாரணமாக சொல்ல வந்த கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.அது போதும் என்று நான் நினைத்தேன்,அவ்வளவுதான்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-70517281441366517772012-05-25T07:04:08.301+02:002012-05-25T07:04:08.301+02:00காலை வணக்கம்,ஹேமா !இன்றைய பொழுது நல்லபடியாக அமைய ஆ...காலை வணக்கம்,ஹேமா !இன்றைய பொழுது நல்லபடியாக அமைய ஆண்டவன் துணை இருப்பார்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-21123545592787407342012-05-25T00:46:28.129+02:002012-05-25T00:46:28.129+02:00சத்ரியா....காலம் கர்வம்....மண்டியிடும் நேரம் காலம்...சத்ரியா....காலம் கர்வம்....மண்டியிடும் நேரம் காலம் கடந்து நரை விழுந்திடும்.அதுதான் பிரச்சனை.வாழுகிற நேரம் தள்ளிப்போய் தள்ளாத வயதில்தால் உணர முடியுது.நன்றி உங்களுக்கும் !<br /><br />ரெவரி....எல்லாரும் கதை இன்னும் அழுத்தமா அழகா வந்திருக்கலாம் எண்டு சொல்லுகினம்.நீங்கள் கவிதைபோல எண்டு புகழாரம் சூட்டுறீங்கள்.எனக்கு வெக்கமாக்கிடக்கு !<br /><br />ஜெயா....உண்மையா மனம் திறந்து சொல்றன்.என்னைத் தொடரும் அன்பான தோழி நீங்கள்.இன்றுவரை நீங்கள் என்னிடம் வெளிப்பட்டதில்லை.ஜேர்மனியில் இருக்கிறீங்கள் எண்டு மட்டும் என் ஊகம்.சுகம்தானே ஜெயா.என்னைப்போலவே கூலி கேட்காமல் சுமைகளைத் தூக்குவதும் புரியும்.இப்படி இடைக்கிடை தலைகாட்டுறது மட்டற்ற மகிழ்ச்சி ஜெயா.சுகமா சந்தோஷமா இருந்துகொள்ளுங்கோ.வேற என்ன சொல்ல இருக்கு எனக்கு !<br /><br />கீதா...முழுதுமாய்ப் புரிந்த பின்னூட்டம்.கதையை நான் எப்படி மனதில் நினைத்தேனோ அப்படியே.....உண்மைதான் கீதா காதல்,சாதி,காத்திருப்பு,சவால் எல்லாமே கல்ந்திருப்பதாய்த்தான் நான் நினைத்து எழுதினேன்.அதைச் சரிவர வெளிக்கொணரத் தவறிவிட்டேன்.அழகாக பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி நன்றி !<br /><br />லஷ்மி அம்மா...நீங்கள் எழுதும் கதைகளை நேரம் கிடைக்கிற நேரங்களில் வந்து வாசித்து சந்தோஷப்படுவேன்.உங்களிடமிருந்து படிக்க நிறையவே இருக்கிறது எனக்கு.ஊக்கம் தரும் வார்த்தைக்கு நன்றியம்மா !<br /><br /><br />விச்சு...வாத்தியாரே வாங்கோ.உங்களுக்கு நான் ஆள் ரெடி பண்றன்.எதுக்கெண்டு கேக்கப்படாது.வெய்ட் அண் சீ ....!<br /><br />கணேஸ்...என் ஃப்ரெண்ட்.என்னோட ஃப்ரெண்ட் மட்டும்.என்ன இது கடைசி முதல் எண்டு சொல்லிக்கொண்டு.எப்பவும் உங்கட வருகை இருந்தாலே போதும்.நீங்கள் 2-3 நாளா ஊர்ல இல்லப்போல.இதுக்கெல்லாம் வருத்தப்படலாமோ.எனக்கும் கஸ்டம் இது.பிடியுங்கோ இந்தாங்கோ.விச்சுவுக்கும் கலைக்கும் சொல்லதேங்கோ.கை நிறையச் சொக்லேட்.நிரஞ்சனாக்குட்டிக்கு மட்டும் ஒண்டு குடுங்கோ.இனி இப்பிடியெல்லாம் சொல்லி என்னையும் கஸ்டப்பட வைக்காதேங்கோ ஃப்ரெண்ட்.என் அன்பு எப்பவும் இருக்கும்!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-23033611928665872352012-05-25T00:16:25.623+02:002012-05-25T00:16:25.623+02:00கலை.....அடுத்த கதை சந்தோஷமான கதைதான் சரியோ.என்ர செ...கலை.....அடுத்த கதை சந்தோஷமான கதைதான் சரியோ.என்ர செல்லம் கலைக்குட்டிக்காக.பிரிச்சு வைக்காம கவலையில்லாத கதை.இதுகூட காக்கான்ர சந்தோஷத்துக்காக நான் செய்யமாட்டேனோ !<br /><br />அப்பா...உங்கட ஊக்கம் தரும் வார்த்தைகள் உச்சிவரைக்கும் குளிர்ந்து சந்தோஷம் தருது.உண்மையாய் என் அப்பா தரும் வார்த்தைகளை உங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறன்.ஆனால் இந்தக் கதைக்கு இன்னும் மெருகு பூசியிருக்கலாமோ எண்டிருக்கு.அதைதான் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.அவசர அவசரமா மனசில நினைச்சதை எழுதிட்டன்.ஆனாலும் இத்தனை ஊக்கங்கள் போதும்.இன்னும் எழுதுவேனே.அப்பாவின் ஆசீர்வாதங்கள் எப்போதும் வேணும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-35563744606517958942012-05-25T00:03:01.691+02:002012-05-25T00:03:01.691+02:00//athira said...
20 May, 2012 14:24
மாத்தியோசி - ...//athira said...<br /><br />20 May, 2012 14:24<br />மாத்தியோசி - மணி said...<br />ஹேமா, இதில நாங்கள் போடுற எல்லாக் கொமெண்ட்ஸ்க்கும் பதில் சொல்லோணும் சொல்லிப் போட்டன்! இல்லாட்டி இந்தப் பக்கம் வரவே மாட்டன் பிறகு!////<br /><br />மீயும்...மீயும் இதை ஆமோதிக்கிறேன்ன்.. சொல்லிட்டேன் ஆமா:)) பிறகு உப்புமடச் சந்திக்கு, தேம்ஸ் தண்ணியில அள்ளிக்கொண்டு வந்து ஊத்திப்போடுவன் தெரியுமோ?:))//<br />என்னை ரெண்டு பேருமாச் சேர்ந்து வெருட்டாதேங்கோ.நானே போய் எங்கட சுவிஸ்ல ஓடுற ஆத்தில விழுந்திடுறன்.ஒண்டு சென்னிக்க இல்லாட்டி தேம்ஸ்க்க வந்து தலை காட்டுவன்.தூக்கிப்போடுங்கோ.இன்னும் கொஞ்சக் காலம் நிறைய எழுதக் கிடக்கு !<br /><br />மணியத்தார்....வராம விட்டிட்டுப் போய்டுவீங்களோ.லாச்சப்பல் வந்து மணியம் கஃபேக்கு முன்னால உண்ணாவிரதம் இருப்பன்.வந்தாத்தான் உங்கட கடை வடை சாப்பிடுவன் எண்டு.அட...கடை...வடை...அடுத்த கவிதைக்குத் தலைப்பு....ஹாஹாஹாஹஹா !<br /><br />மனம் பொருந்துறது கட்டாயம் அதிரா.மணியத்தாருக்கும் கருப்புக் கண்ணாடிப்பொருத்தம் பாக்காம மனக்கண்ணாடி பொருந்துதோ எண்டுதான் பாத்துப் பொம்பிளை பாருங்கோ.இல்லாட்டி பாவம் அவர்.அந்தச் சுவீட்டி ஆர் தெரியுமோ.........அவர் தனக்கு ஆர் மனைவியா வருகினமோ அவையளைச் சுவீட்டி எண்டுதானாம் செல்லமாக் கூப்பிடுவார்.முகப்புத்தகத்தில சொன்னவர்.அதுக்காக கொப்பி-பேஸ்ட் எல்லாம் கேக்கப்படாது !<br /><br />அதிராவுக்கும் மணிக்கும் நிறைய நன்றியும் சந்தோஷமும் சொல்றன்.உப்புமடச்சந்தி கலகலப்பா இருக்கு.நீங்கள் ரெண்டு பேரும் கதைக்கிறதைப் பார்க்க எனக்குப் பொறாமையாய்க்கூட இருக்கு.எனக்கு இப்பிடிக் கதைக்க வருதில்லை.இதுதான் அன்பு,விட்டுக்குடுப்பு.ம்ம்...இதுவும் கடந்துபோகும் எண்டு அதிரா சொன்னது பெரிய தத்துவம்.எத்தனையோ கடந்திருக்கிறம்.இன்னும் இன்னும் !<br /><br />மணி....அடுத்த கதை கேட்டிருக்கிறீங்கள்.இருக்கு கதை எடுத்து விடுவமில்ல.உங்களைப்போல ரேடியோவுக்கெல்லாம் கதை எழுதிட்டு அமுக்கி வாசிக்கேல்ல நான்.என்னமோ எனக்குத் தெரிஞ்சதை இன்னும் எழுத முயற்சிக்கிறன் உங்கட ஊக்கத்தோட.நன்றி உங்களுக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-35122789972997917002012-05-24T23:55:55.742+02:002012-05-24T23:55:55.742+02:00வாங்கோ நேசன்....வாழ்வியலை வடிவாச் சொல்லியிருக்கிறீ...வாங்கோ நேசன்....வாழ்வியலை வடிவாச் சொல்லியிருக்கிறீங்கள்.வாழ்க்கை அவசரமில்லாமல் நகரவேணும்.அதுதான் நல்லாயிருக்கும்.அகிலன் அவசர அவசரமா கேட்டார்.முடிவெடுத்திட்டார்.இதில கவிதை எழுதிற என்னை கதை எழுதவிட்டதால வந்த அவசர புத்தியுமா இருக்கலாம்.இதுக்கெல்லாம் மணிதான் காரணம்.ஒரு சிறுகதை எழுதுங்கோ கனநாளாச்சு எண்டார்.மனசில சொல்லவெண்டு இருந்ததை நானும் அவசர அவசரமாச் சொலிப்போட்டன்.இதுதான் நடந்தது.அடுத்த கதை யோசிச்சு நிதானமா வரும்.பாருங்களேன்.அதுசரி...2 கொமண்டை ஏன் அழிச்சனீங்கள்.அதில மனைவியைக் கூப்பிட்டுத் திருமணம் செய்யும் சிக்கல் இருந்தது.நானும் யோசிக்காமல்தான் எழுதியிருந்தேன்.நன்றி தெளிவாக்கியதுக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-67047568492757402742012-05-24T19:07:59.341+02:002012-05-24T19:07:59.341+02:00100. ஹலோ,ஹலோ !ஒருத்தரையும் காணேல்ல!100. ஹலோ,ஹலோ !ஒருத்தரையும் காணேல்ல!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-84264880790802764852012-05-24T19:06:28.878+02:002012-05-24T19:06:28.878+02:00இன்றைக்கும் பிற்பகல் வேலையாக இருக்கும்,ஹும்!இன்றைக்கும் பிற்பகல் வேலையாக இருக்கும்,ஹும்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-8921002640507652062012-05-24T19:05:35.648+02:002012-05-24T19:05:35.648+02:00மாலை வணக்கம்,மகளே!மாலை வணக்கம்,மகளே!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-16251051670682625382012-05-23T06:53:41.979+02:002012-05-23T06:53:41.979+02:00காலை வணக்கம்,மகளே!நலமா???காலை வணக்கம்,மகளே!நலமா???Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-42444133575983506552012-05-23T03:42:58.774+02:002012-05-23T03:42:58.774+02:00முதல் தடவையா 95 கமெண்ட்டுக்கப்புறம் வரேன். பதிவை க...முதல் தடவையா 95 கமெண்ட்டுக்கப்புறம் வரேன். பதிவை கவனிக்காம விட்டதுக்கு வெக்கமா இருக்கு ஃப்ரெண்ட்! ஸாரி! அழகான மனதைத் தொடுற சிறுகதை தந்திருக்கீங்க. கர்வம் என்றாவது ஒரு நாள் வேதனையைத் தான் தரும்கறது நிதர்சன உண்மை. அழகாவே அது கதையாகியிருக்குது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-54387309313262783692012-05-23T01:54:25.945+02:002012-05-23T01:54:25.945+02:00ஹேமா எங்க போயிட்டீங்க?ஹேமா எங்க போயிட்டீங்க?விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-1592770895121992412012-05-22T11:39:44.810+02:002012-05-22T11:39:44.810+02:00வணக்கம் மேடம்...வணக்கம் மேடம்...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-51682683346055242862012-05-22T10:32:58.099+02:002012-05-22T10:32:58.099+02:00காலம் கடந்தபின் ! \\\\\\\\
ஆமா ஹேமா, அனைவர் வாயிலு...காலம் கடந்தபின் ! \\\\\\\\<br />ஆமா ஹேமா, அனைவர் வாயிலும் இருந்து வெளிப்படும் இச்சொல்<br />தாமதமாகவே,,,,,,,,....<br />நல்ல வெளிக்காட்டல்,ஹேமா!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-59108480689871060272012-05-22T08:37:18.847+02:002012-05-22T08:37:18.847+02:00அட சொல்ல மறந்துட்டேன்! ஹேமாவுக்கு காலை வணக்கம்! செ...அட சொல்ல மறந்துட்டேன்! ஹேமாவுக்கு காலை வணக்கம்! செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ :-)))<br /><br />அடுத்த சிறுகதை எப்ப போடுவியள்? :-))))Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-26932013822532755742012-05-22T08:35:04.722+02:002012-05-22T08:35:04.722+02:00ஆஆஆஆ... ஹேமா... முந்தி நிரூபனின் புளொக்கில.. உந்தக...ஆஆஆஆ... ஹேமா... முந்தி நிரூபனின் புளொக்கில.. உந்தக் கண்ணாடி போட்டவரின் பின்னூட்டம் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பன்... அப்படி இருக்கும் நகைச்சுவை.. ஆனால் கதைக்கப் பயம்.. கதைக்கப் போக எனக்கும் ஏதும் ஏடாகூடமான பதிலைச் சொல்லிட்டால்ல்.. என:))./////////<br /><br />அட, இப்பதானே கவனிக்கிறன்! அப்பிடியோ நினைச்சனியள்? அது சரிதான் முந்தி ஒரே ஏடாகூடமாத்தான் பதிவுகளும் கொமெண்டுகளும் இருந்திச்சு! ஆனா பழக வருபவர்களோடு இண்டீசெண்டா பழகுவதில்லை! <br /><br />மற்றது உங்களோடு பழக நேர்ந்தது ஒரு சுவாரசியமான விஷயம்!:-)) அதைப் பற்றி பிறகு எப்பயாவது எழுதுறன்! - எல்லா நன்றியும் நிரூபனுக்குத்தான் சொல்லோணும் :-)))<br /><br />ஆனா ஒருநாள்கூட அவரின் புளொக் சென்று படித்ததில்லை அப்போ.. <br /><br />ம்...... தெரியும்! ஏனோ ஓ.வ.நாராயணனைப் பிடிக்கேலை எண்டு முன்னம் நீங்கள் எங்கேயோ எழுதியிருந்ததைப் பார்த்தேன் :-(<br /><br /><br />///இப்போ மணியம் கஃபே ஓபின் பண்ணிய பின்புதானே.. அங்கதானே பிரேக் ஃபெஸ்ட்ல இருந்து டின்னர் வரைக்கும் நடக்குது.. பார்த்தீங்களோ காலமாற்றத்தை:))<br /><br />ஹா ஹா ஹா ம்.... உண்மைதான்! அதே மாதிரி தானே என் பக்கத்திலும்! அங்கே வந்து கொமெண்டு போடுவது, பதில்களைப் படிப்பது எல்லாமே மிகப் பெரிய ரிலாக்ஸ்!:-))<br /><br />////// இதுவும் கடந்து போகுமோ?:))//////<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! பொஸிட்டிவ்வா நினையுங்கோ? ஏன் கடந்து போகும்? ஏன் கடந்து போகோணும்?? <br /><br />சரி சரி ஹேமா வீட்டில வந்திருந்து கொண்டு நாங்கள் எங்கட கதையள் கதைச்சுக்கொண்டு இருக்கிறம்! :-))இனியும் கதைச்சுக்கொண்டு நிண்டா ஏப்பைக் காம்பால தான் அடிவிழும்! அதால மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!! :-)))Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-21314230973134772162012-05-22T06:55:18.063+02:002012-05-22T06:55:18.063+02:00காலை வணக்கம்,மகளே!நலமா???காலை வணக்கம்,மகளே!நலமா???Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-1140265040556148202012-05-22T06:42:32.063+02:002012-05-22T06:42:32.063+02:00ஹேமா கதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.ஹேமா கதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-85281498409239642662012-05-22T06:05:52.275+02:002012-05-22T06:05:52.275+02:00நிதர்சனமான கதை ஹேமா. காலம் கடந்து யோசிக்கும்போதுதா...நிதர்சனமான கதை ஹேமா. காலம் கடந்து யோசிக்கும்போதுதான் தவறு தெரியவருகிறது. அகிலனை ஜெயந்தி மறுத்தக் காரணம், அவளொரு சூழ்நிலைக் கைதி என்பதையே காட்டுகிறது. அவளுக்குப் பிடித்திருந்தாலும் வீட்டினரின் விருப்பம்போலவே நடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள். இல்லையென்றால் இந்தப் பதினைந்து வருட காலத்தில் தன் மனத்துக்குப் பிடித்தமான ஒருவரையுமேவா அவள் மனம் தேர்ந்தெடுத்திருக்காமல் இருந்திருக்கும்? <br /><br />அகிலனைப் பொறுத்தவரை மயிரைக் கட்டி மலையை இழுப்போம், வந்தால் மலை, போனால் மயிர் என்னும் எண்ணம் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் ஜெயந்தியின் காட்டமான பதிலடியால் மனம் கலங்கிப் போயிருக்கும் என்பது உண்மை. ஆனாலும் மறுத்தவள் முன் வாழ்ந்துகாட்டவேண்டிய வைராக்கியமும் மனத்துள் குடிகொண்டிருக்கவேண்டும். அதனாலேயே ஜெயந்தியின் கண்பார்வையில் மகளையும் மனைவியையும் தொட்டணைத்துப் போகும் நிலை.<br /><br />எப்படியிருந்தாலும் ஜெயந்தியின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. மனம் தொட்டக் கதைக்குப் பாராட்டுகள் ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-62998066183933047372012-05-21T23:14:33.449+02:002012-05-21T23:14:33.449+02:00கதை அழகு. கதையின் கருவும் அழகு.. பாராட்டுக்கள் ஹேம...கதை அழகு. கதையின் கருவும் அழகு.. பாராட்டுக்கள் ஹேமா..ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-55792678310816263252012-05-21T20:06:25.107+02:002012-05-21T20:06:25.107+02:00கவிதாயினி கதை கவிதை போல...போன்ல தான் படிக்க முடிந்...கவிதாயினி கதை கவிதை போல...போன்ல தான் படிக்க முடிந்தது ஹேமா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-48504017291503494172012-05-21T13:37:22.461+02:002012-05-21T13:37:22.461+02:00அக்கா கதை படிச்சி பொத்தினான் ...என்ன அக்கா கடைசில்...அக்கா கதை படிச்சி பொத்தினான் ...என்ன அக்கா கடைசில் பிரிச்சி வைக்குரிங்கள் ......சேர்ந்த நல்லா இருக்ந்து இருக்கும் ..<br /><br /><br />மாமா கொஞ்சம் டீப் ஆ யோசிக்கிரான்கள் ...Anonymousnoreply@blogger.com