tag:blogger.com,1999:blog-2604575644687772633.post8632466957872492064..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: நான் பார்க்கும் குழந்தைகள்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-65554655999397473392011-12-03T12:07:32.263+01:002011-12-03T12:07:32.263+01:00ஈழக்குழந்தைகளை ஒரு விநாடியாவது கையில் மனதிலேந்திய ...ஈழக்குழந்தைகளை ஒரு விநாடியாவது கையில் மனதிலேந்திய உங்கள் அனைவருக்கும் அந்தக் குழந்தைகளின் சார்பில் என் நன்றி.<br /><br />அப்பாஜி...நீங்கள் கேட்டிருக்க்கும் கேள்வி எனக்குள்ளும்.அரசு சார்பற்றை நிறுவனங்கள்,குருகுலம்,கிறிஸ்தவ ஆலயங்கள் என நிறையவே இந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்கிறார்கள்.நம்பிக்கை என்பது எவ்வளவு என்று சரியாகத் தெரியவில்லை.நான் ஒரு சிறு குழுவோடு இணைந்து உதவி செய்துகொண்டிருக்கிறேன்.நீங்கள் விரும்பினால் அவர்களோடு தொடர்பைத் தருகிறேன்.அவர்கள் முழுமையான குழந்தைகளின் விபரங்களை உங்களுக்குத் தருவார்கள்.எனக்கு அவர்களில் நம்பிக்கை !<br /><br />சத்திரியன்...மிக்க மிக்க நன்றி.உங்கள் தளத்தில் இந்தப் பதிவைப் பகிர்ந்துகொண்டமைக்கு.இதிலென்னவென்றால் என்னைத் தொடரச்சொன்ன அம்பாளடியாளுக்கு இந்தப் பதிவு பிடிக்கவில்லையோ என்னவோ.அவரது கருத்து இங்கில்லை.கவனித்தீர்களா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-60194106143641131402011-12-01T15:32:07.830+01:002011-12-01T15:32:07.830+01:00படித்ததும் நெஞ்சே வெடித்து போகிறமாதிரி வலி ஹேமாபடித்ததும் நெஞ்சே வெடித்து போகிறமாதிரி வலி ஹேமா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-35527939354581640302011-11-27T07:53:40.676+01:002011-11-27T07:53:40.676+01:00ஒன்றும் சொல்ல தெரியலை ஹேமா!ஒன்றும் சொல்ல தெரியலை ஹேமா!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-84484705050720281252011-11-27T02:19:20.930+01:002011-11-27T02:19:20.930+01:00கண்ணெதிரே ஒரு இன அழிப்பு நடக்கிறது. 'கையி...கண்ணெதிரே ஒரு இன அழிப்பு நடக்கிறது. 'கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல'! செய்ய ஏதுமின்றி திகைத்து பரிதவிக்கிறோம் நாம். நம் குழந்தைகளை வளர்க்க ஆயிரம் ஆயத்தங்கள். அப்பாவி ஈழக் குழந்தைகளின் அவலம் குற்ற் உணர்வைத் தூண்டும்படி பதிவின் செய்திகள். தீயுள்ளும் துளிர்த்தெழும் சேதுராகவன்கள் தழைக்கட்டும்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-8765406076666208202011-11-26T13:30:11.982+01:002011-11-26T13:30:11.982+01:00ம் ...ம் ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-21824154909534836882011-11-26T11:11:39.763+01:002011-11-26T11:11:39.763+01:00Ithayam kanakkirathu. Ethavathu seiya thudikkiath...Ithayam kanakkirathu. Ethavathu seiya thudikkiathu kaigal. Vidiyal eppothu?!!!...<br />TM 9.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-17117614464478849532011-11-26T04:26:06.159+01:002011-11-26T04:26:06.159+01:00;((;((T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-68102556606022889842011-11-26T04:04:33.676+01:002011-11-26T04:04:33.676+01:00சகோதரி
காலையில் எழுந்த உடன்
தங்கள் பதிவைப் ப...சகோதரி<br /> காலையில் எழுந்த உடன்<br /> தங்கள் பதிவைப் படித்தேன்<br /> கண்ணீர் கடலில் மிதக்கச்<br /> செய்து விட்டீர்<br /> என்னத்தை எழுத!<br /> எண்ணத்தை எழுத!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-3388457876803240272011-11-26T03:58:27.973+01:002011-11-26T03:58:27.973+01:00இந்தக் குழந்தைகளுக்கு எப்படி உதவி செய்வது? எத்தகைய...இந்தக் குழந்தைகளுக்கு எப்படி உதவி செய்வது? எத்தகைய உதவி உண்மையிலேயே உதவியாக இருக்கும்? இதற்கான நம்பத்தகுந்த அரசியல் சார்பற்ற இயக்கம் ஏதாவது இருக்கிறதா? இது போன்ற விவரங்களைச் சேர்க்க வேண்டுகிறேன். மனம் மிகவும் கலங்கிவிட்டது இதைப் படித்து.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-26351233186692709842011-11-26T03:01:56.908+01:002011-11-26T03:01:56.908+01:00மலர் தீயில் பொசுங்க்குவதை பார்க்கிற
அவலத்தைப் பார்...மலர் தீயில் பொசுங்க்குவதை பார்க்கிற<br />அவலத்தைப் பார்க்க படிக்க <br />மனம் கனத்துப் போனது<br />எப்போது இந்த அவல நிலை மாறும் ?<br />த.ம 7Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-40901442678774270452011-11-26T00:53:13.296+01:002011-11-26T00:53:13.296+01:00இந்த பதிவினை என் வலையிலும் வெட்டி,ஒட்டி பதிவேற்றுக...இந்த பதிவினை என் வலையிலும் வெட்டி,ஒட்டி பதிவேற்றுகிறேன்.<br /><br />அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-83369297329930822812011-11-26T00:51:08.187+01:002011-11-26T00:51:08.187+01:00ஹேமா,
இந்த தலைப்பிலான தொடர் பதிவை பலரும் எழுதியிர...ஹேமா,<br /><br />இந்த தலைப்பிலான தொடர் பதிவை பலரும் எழுதியிருந்தார்கள். அங்கெல்லாம் பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்கள்.<br /><br />உங்கள் கட்டுரையில் நடப்புக்கால , உண்மை பொதிந்த கருத்துக்கள் பகிரப்பட்டிருக்கிறது.<br /><br />படிக்கும்போதெ மனம் என்னென்னவோ உணர்வு நிலைகளை அடைகிறது. கையாலாகத் தனத்தை நினைத்து வருத்துமுறச் செய்கிறது.<br /><br />இன்றையச் சூழலில், ஒரு கையோசை உலகை அசைக்காது என்ற நிதர்சனத்தை நன்கறிந்திருக்கிறோம். <br /><br />மிச்சமுள்ளவர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யவும், கல்வி, பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள உதவவும், தோல்விக்கு பின் சாம்பல் பூத்திருக்கும் கனலினை அணையவிடாது நினைவுகளை ஊட்டவும்.... இப்படியான தொலை நோக்குடன் தொடர்முயற்சி செய்தால்<br />ஈழம் மீளும்!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-44419051690828165762011-11-25T15:52:13.590+01:002011-11-25T15:52:13.590+01:00குழந்தைகள் என்றுமே குழந்தைகள் தானே. இந்தக்குழந்தைக...குழந்தைகள் என்றுமே குழந்தைகள் தானே. இந்தக்குழந்தைகளின் கஷ்ட்டங்கள் சீக்கிரமே தீர வேண்டும்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-47203902049462994992011-11-25T15:34:22.588+01:002011-11-25T15:34:22.588+01:00எந்த ஊரிலும், எந்த நாட்டிலும் குழந்தைகள் குழந்தைகள...எந்த ஊரிலும், எந்த நாட்டிலும் குழந்தைகள் குழந்தைகள்தானே...என்ன அக்கிரமம் இது.. மனம் கசிகிறது. சேதுராகவனின் உணர்வுகள் புரிகின்றன. கஷ்டப் படும் இந்தப் பிஞ்சுகளின் கஷ்டம் சீக்கிரம் தீர வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-33040368915467149442011-11-25T10:20:58.801+01:002011-11-25T10:20:58.801+01:00வெள்ளைப் பூக்கள் மலரட்டும் என்று ஏங்குவதைத் தவிர வ...வெள்ளைப் பூக்கள் மலரட்டும் என்று ஏங்குவதைத் தவிர வேற என்ன செய்ய முடியும். இன்றைய சூழலில்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-62218653290378467442011-11-25T10:08:40.810+01:002011-11-25T10:08:40.810+01:00சொல்ல வார்த்தைகளே இல்லை ஹேமா :-(சொல்ல வார்த்தைகளே இல்லை ஹேமா :-(சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-28922316587566896572011-11-25T09:22:19.327+01:002011-11-25T09:22:19.327+01:00மனம் பதறச் செய்யும் இடுகை ஹேமா
:(!மனம் பதறச் செய்யும் இடுகை ஹேமா<br />:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com