tag:blogger.com,1999:blog-2604575644687772633.post8865521460607874327..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: தொலையாத ஞாபகங்கள்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-68328078642905173032010-12-31T18:28:47.916+01:002010-12-31T18:28:47.916+01:00நல்ல பதிவு நன்றி :)நல்ல பதிவு நன்றி :)Jobschennaihttp://www.jobschennai.org/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-42478699763377649852010-12-22T00:12:17.663+01:002010-12-22T00:12:17.663+01:00நிலவு வெளிச்சத்தில்
ஒளிச்சிருச்சிருந்து பாக்க
பொறி...நிலவு வெளிச்சத்தில்<br />ஒளிச்சிருச்சிருந்து பாக்க<br />பொறிக்கிடங்கில்<br />விழுந்து<br />அம்மா என்று அலறும்<br />யாரோ ஒருவர்<br />அடுத்த நொடி<br />அப்பா வாறார்.<br />அருமையான வரிகள்Tamil cinemahttp://www.tamilcinemablog.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-43288551686140074692010-12-15T00:26:37.078+01:002010-12-15T00:26:37.078+01:00தியானம் செய்யிற மாதிரி ஒரு அனுபவம் இருந்துச்சி. இத...தியானம் செய்யிற மாதிரி ஒரு அனுபவம் இருந்துச்சி. இதைப் படித்து முடிக்கும் வரை. வேறெதையும் சிந்திக்க விடாத சொற்கோர்வை.<br /><br />இத்தனை ஆத்மார்த்தமாய் எழுத்துகளை வாசித்து கனகாலமாச்சி.<br /><br />எழுத்துக்களில் என்னைக் கட்டி போட்ட ஹேமா வாழ்க!வாழ்க!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-54711928003333258312010-12-14T20:43:10.566+01:002010-12-14T20:43:10.566+01:00அவர்களின் தாளக்கட்டுக்கு தலையசைத்த வேலுப்பிள்ளை அண...அவர்களின் தாளக்கட்டுக்கு தலையசைத்த வேலுப்பிள்ளை அண்ணையும் பனை மரமும் இப்போது அந்த இடங்களில் இல்லை.எதுவுமே இல்லாத அந்த இடத்தில் ஒரு புதைகுழியோ.........புத்தர் சிலையோ......!!!<br /><br />கசிந்துருக வைத்த தங்கள் வாசிப்பும் அபாரம் ஹேமா...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-59832019154974047632010-12-14T16:57:49.660+01:002010-12-14T16:57:49.660+01:00தட்ஷணாமூர்த்தியும் n.k பத்மநாதனும் அளவெட்டி என்று ...தட்ஷணாமூர்த்தியும் n.k பத்மநாதனும் அளவெட்டி என்று தான் எனக்கு ஞாபகம். சரியோ தெரியவில்லை ஹேமா.....ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-37994917544081899072010-12-14T16:49:49.808+01:002010-12-14T16:49:49.808+01:00தொலையாத ஞாபகங்கள் திரும்பத் திரும்ப வாசிக்கத்தூண்ட...தொலையாத ஞாபகங்கள் திரும்பத் திரும்ப வாசிக்கத்தூண்டும் பதிவு. நன்றி ஹேமா....ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-11587690968040321182010-12-14T08:41:20.728+01:002010-12-14T08:41:20.728+01:00நினைவறைகளில் இருந்து மீள எடுத்த வாழ்வதனில் இன்னும்...நினைவறைகளில் இருந்து மீள எடுத்த வாழ்வதனில் இன்னும் இருக்கிறது உயிரோட்டம் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-2654656777623427912010-12-14T02:09:01.271+01:002010-12-14T02:09:01.271+01:00ஹேமா நெகிழ்வாய் உணர்கின்றேன். எத்தனையோ ஈழம் சார்ந்...ஹேமா நெகிழ்வாய் உணர்கின்றேன். எத்தனையோ ஈழம் சார்ந்த புத்தகங்கள் படித்து இருக்கின்றேன். ஆனால் இது போன்ற நினைவலைகளை எவரும் சொன்னதும் இல்லை. வெளிகாட்டிக் கொண்டதும் இல்லை. சுற்றிச் சுற்றி அரசியல் கணக்குள் வந்து முடிந்து விடும். சந்துரு தங்கமுகுந்தன் போன்றவர்கள் நிச்சயம் இது போன்ற விசயங்களை எழுது முடியும்.<br /><br />ரதிக்கு ஆர்வம் இருக்குமா? என்று தெரியவில்லை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-52609815531968827452010-12-14T02:07:21.539+01:002010-12-14T02:07:21.539+01:00Good memory.....Good memory.....சங்கரியின் செய்திகள்..https://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-62818197828305458972010-12-14T01:57:26.479+01:002010-12-14T01:57:26.479+01:00கனமான நினைவுகள்..."கண்ணுக்குள் பசிக்கும்"...கனமான நினைவுகள்..."கண்ணுக்குள் பசிக்கும்" மிக ரசித்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-72558812831029583122010-12-13T18:27:53.658+01:002010-12-13T18:27:53.658+01:00அரிய செய்திஅரிய செய்திJerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-39771189376680184232010-12-13T18:24:42.088+01:002010-12-13T18:24:42.088+01:00என்ன ஒரு அலசல் பிச்சு பிடல் எடுத்த மாதிரி
இலங்கள...என்ன ஒரு அலசல் பிச்சு பிடல் எடுத்த மாதிரி<br /><br />இலங்கள் வானொலி புகழ் பிச்சையப்பா வும் இவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-33138837726236925702010-12-13T17:28:51.284+01:002010-12-13T17:28:51.284+01:00எத்தனை நினைவுகள்... பாரமாய் மனதில். படிக்கையில் மன...எத்தனை நினைவுகள்... பாரமாய் மனதில். படிக்கையில் மனம் கனத்துப் போகிறது ஹேமா.<br />நல்ல பகிர்வு.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-57061461333637074042010-12-13T16:56:46.356+01:002010-12-13T16:56:46.356+01:00அவரவர் இளம் பிராய நினைவுகளை மீட்டெடுக்க செய்யும்...அவரவர் இளம் பிராய நினைவுகளை மீட்டெடுக்க செய்யும் பதிவு...!<br /><br />எனக்கு பிடித்த அழகிய உங்கள் தமிழ்..!<br /><br />நாதஸ்வர ஓசையை எங்கு கேட்டாலும் அதன் கூடவே ஒரு மலரின் மணமும் வீசுவது போல தோன்றும் எனக்கு..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-18391273648773399352010-12-13T15:23:07.232+01:002010-12-13T15:23:07.232+01:00அழகிய தமிழில் உங்கள் நினைவுகளோடு சேர்ந்து நாங்களும...அழகிய தமிழில் உங்கள் நினைவுகளோடு சேர்ந்து நாங்களும் நடை போட்டோம். இவ்வளவும் நடந்த இடத்தில் இன்று புதைகுழியோ என்ற வரிகளைப் படிக்கும்போது வெறுமை சூழ்வது நிஜம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-42241200548548624962010-12-13T14:42:52.148+01:002010-12-13T14:42:52.148+01:00அந்த பனம்பழமும், முற்றத்து துளசிமாடமும், லயம் பிசக...அந்த பனம்பழமும், முற்றத்து துளசிமாடமும், லயம் பிசகாத தாளமும்.. எத்தனை நினைவுகளை இழுத்துப்பிடித்து எழுதினாலும் தீராமல் மலர்ந்துகொண்டேதான் இருக்கும்.. அதற்குத்தானே நம்முடைய ஜென்மம்.. எவ்வளவு கரைத்தாலும் கரையாத நினைவுகள்... எங்களையும் அசைபோட வைத்தீர்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-3005642793390997882010-12-13T13:32:07.134+01:002010-12-13T13:32:07.134+01:00ஹாவென்று நெஞ்சை அடைக்கிறது ஹேமா.
இசையிலும் நாமிழந...ஹாவென்று நெஞ்சை அடைக்கிறது ஹேமா.<br /><br />இசையிலும் நாமிழந்த கலாச்சாரத்திலும் எத்தனை ஆத்மார்த்தமான ஈடுபாடிருந்தால் இந்த விரிவான பதிவு பிறந்திருக்கும்?<br /><br />உப்புமடச் சந்திப் பிள்ளையார் கோயிலைச் சுற்றி ஈழத்தின் மிகச் சிறந்த நாதஸ்வர தவிலிசையை உங்கள் எழுத்துக்களின் உணர்வில் ஊன்றிப் பெறமுடிகிறது ஹேமா.<br /><br />சமீபத்தில் உங்களின் மிகச் சிறப்பான பதிவும் எனக்கு புதிய தகவல்களைப் போதித்த பதிவாகவும் இது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-14152362054025641152010-12-13T12:37:28.504+01:002010-12-13T12:37:28.504+01:00பல ஞாபகங்களை கொட்டியுள்ளீர்கள்.பல ஞாபகங்களை கொட்டியுள்ளீர்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-76591964139689671082010-12-13T12:32:54.120+01:002010-12-13T12:32:54.120+01:00சுவாரஸ்யமான நினைவுகள்சுவாரஸ்யமான நினைவுகள்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-78723597072936404552010-12-13T12:26:14.065+01:002010-12-13T12:26:14.065+01:00ம் ...ம் ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com