tag:blogger.com,1999:blog-2604575644687772633.post93357245265484486..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: உணர்வும் உப்பும்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-33987167422591509602010-12-28T01:05:21.254+01:002010-12-28T01:05:21.254+01:00மங்கை நன்றி...உப்புப் பதிவு எனக்கும் பிடிச்சிருக்க...மங்கை நன்றி...உப்புப் பதிவு எனக்கும் பிடிச்சிருக்கு.நல்ல தவல்கள்.உண்மையில் அன்புடன் முரளிக்கு மீண்டும் நன்றி.யாழ் உங்களுக்கும் கூட !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-79791522697188664542010-12-28T00:47:58.708+01:002010-12-28T00:47:58.708+01:00உப்பு மடசந்தியில் உப்பு. அருமை. "யாரோ முரளியை...உப்பு மடசந்தியில் உப்பு. அருமை. "யாரோ முரளியை" "அன்புடன் முரளி" யாக மாற்றுவோம். இதை பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் ஹேமா.yarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-87099226949199692752010-06-17T15:09:52.521+02:002010-06-17T15:09:52.521+02:00பாட்டி..வயசு போகப் போக சமூக சிந்தனைகள் அதிகரிக்குத...பாட்டி..வயசு போகப் போக சமூக சிந்தனைகள் அதிகரிக்குது. உண்மையோ?தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-40635905251509542392010-06-15T17:02:57.656+02:002010-06-15T17:02:57.656+02:00//நீங்கள் யாராவது ஒருவரில் என்
புதுப் பெயரைச் சொல்...//நீங்கள் யாராவது ஒருவரில் என்<br />புதுப் பெயரைச் சொல்ல வேண்டும்<br />இல்லாவிட்டால் ......<br />நான் வேலை நிறுத்தம்<br />அதாவது பின்னோட்டம் இல்லை<br />அப்புறம் என் இரசிகர்கள்....<br />உங்களை..????? //<br /><br />நான் கூட இரசிகர்ல ஒரு ஆள் ... <br />ஹேமா... எங்க கோவம் பாத்தது இல்ல நீங்க... கொட்டினா தாங்க மாட்டீங்க... ஒழுங்கா சொல்லுங்க. நீங்க அக்காவ திட்டனும்னா கூட நேரா திட்டளாம்... இப்டி ஏன் ????- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-54938527465148135992010-06-15T17:02:33.720+02:002010-06-15T17:02:33.720+02:00//கெட்டதென்றால் இருவரையும்
சேர்த்து 1..2...3..4..எ...//கெட்டதென்றால் இருவரையும்<br />சேர்த்து 1..2...3..4..என எண்ண<br />வைத்துவிடுவேன்//<br /><br />4..3..2..1 னு அடுத்த பாடமா???- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-36114517475451797152010-06-15T17:01:49.506+02:002010-06-15T17:01:49.506+02:00//ரவி எனக்கும் சொன்னால் நானும்
அறிந்து கொள்வேன் அல...//ரவி எனக்கும் சொன்னால் நானும்<br />அறிந்து கொள்வேன் அல்லவா?//<br /><br />அக்கா வணக்கம் ... "அரிந்து கொல்லுவீங்கலா" உண்மயா இது யேதோ உள் நாட்டு இல்ல வெளி நாட்டு சதி மாதிரி தெரியுது...<br />யெதுக்கும் நீங்க உங்க அக்கா ஹேமாவுக்கு கடிதம் (அ) தந்தி ஒன்னு அனுப்பி விவரம் கேக்கனும்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-45259574479699259212010-06-15T14:07:19.617+02:002010-06-15T14:07:19.617+02:00”யாரோ முரளி” - பேர் நல்லாருக்கே!!
புதிய சுவையான த...”யாரோ முரளி” - பேர் நல்லாருக்கே!!<br /><br />புதிய சுவையான தகவல்கள் - நன்றி!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-18356186028708293622010-06-15T12:38:03.687+02:002010-06-15T12:38:03.687+02:00கலா நான் ரவியைக் கலாய்க்க
நீங்க என்னைக் கலாய்க்கி...கலா நான் ரவியைக் கலாய்க்க<br /> நீங்க என்னைக் கலாய்க்கிறீங்களா<br /> !கலா ரவி ஒரு புதுப் பேர்<br /> வச்சிருக்கிறார் உங்களுக்கு<br /> !என்னன்னு சொல்ல மாட்டேன்.\\\\\\<br /><br />ஹேமா அது என்ன புதுப் பெயர்?<br />ரவி எனக்கும் சொன்னால் நானும்<br />அறிந்து கொள்வேன் அல்லவா?<br /><br />நல்லபெயரா?கெட்டபெயரா?<br />நல்லதென்றால் பரவாயில்லை..<br /><br />கெட்டதென்றால் இருவரையும் <br />சேர்த்து 1..2...3..4..என எண்ண<br />வைத்துவிடுவேன்<br /><br />நீங்கள் யாராவது ஒருவரில் என்<br />புதுப் பெயரைச் சொல்ல வேண்டும்<br />இல்லாவிட்டால் ......<br />நான் வேலை நிறுத்தம் <br />அதாவது பின்னோட்டம் இல்லை<br />அப்புறம் என் இரசிகர்கள்....<br />உங்களை..?????கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-33621197132903577772010-06-11T23:30:26.833+02:002010-06-11T23:30:26.833+02:00ஜமால்...உண்மை ஜமால் எனக்கும் புதிய செய்திகளுடனான ந...ஜமால்...உண்மை ஜமால் எனக்கும் புதிய செய்திகளுடனான நல்ல உப்புப் பதிவு இது.இதுபோல நிறையவே <br />"சங்கச் சிந்தனைகள்" என்கிற பெயரில் நல்ல நல்ல நீதிக் கதைகள் செய்திகள் தந்திருக்கிறார்.<br />அப்பப்போ அவர் பெயரிலேயே தருகிறேன்.<br /><br /><br />செந்தில்...உப்பாயிருக்கா உப்புப் பதிவு !சமாளிச்சுக்கோங்க.அடுத்த பதிவில சமப்படுத்திக்கலாம்.<br /><br /><br />கலா....கலா நான் ரவியைக் கலாய்க்க நீங்க என்னைக் கலாய்க்கிறீங்களா !கலா ரவி ஒரு புதுப் பேர் வச்சிருக்கிறார் உங்களுக்கு !என்னன்னு சொல்ல மாட்டேன்.ஒரு பதிவு சோகமா இருந்தா அடுத்த பதிவு சந்தோஷமா போடலாம்தானே அதுதான் உப்புப் பதிவு.அதுக்காக என்னை "மொக்கு" எண்டு சொல்றேல்ல.ஆ...ஆ....உ..ப்...பூ....வேண்டாம் எனக்கு.<br /><br /><br />ஸ்ரீராம்....நன்றி நன்றி...எங்கள் புளொக் எல்லாருக்கும் நன்றி.<br /><br /><br />சத்ரியா....உப்புக்கதை-கடை நல்லாவேயிருக்கு.முரளி பதிவு பார்ப்பார் என்று நினைக்கிறேன்.<br /><br /><br />சின்ன அம்மிணி....அளவோட உப்புப் பின்னூட்டம் போட்டிருக்காங்க.நன்றி.<br /><br /><br />அம்பிகா...உப்புமடச் சந்திக்கும் வாறதுக்கு நன்றி தோழி.<br /><br /><br />ஜெயா...உங்களுக்குத்தான் சந்தோஷம்.இப்போ அடிக்கடி உப்புமடச் சந்தி களை கட்டுதெல்லோ !<br /><br /><br />அக்பர்...நன்றி நன்றி.<br /><br /><br />கலாநேசன்...உங்கள் அன்புக்கு நன்றி.குழந்தை நிலாவுக்கும் வாங்களேன்.<br /><br /><br />சுந்தர்ஜி....உப்புக்கு இருக்கும் மதிப்பு யாருக்கு இருக்கு சொல்லுங்கோ பார்க்கலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-44975184009458822772010-06-11T23:02:05.775+02:002010-06-11T23:02:05.775+02:00இரவீ...ரவி வர வர ரொம்ப புத்திசாலியா ஆயிட்டு வாறீங்...இரவீ...ரவி வர வர ரொம்ப புத்திசாலியா ஆயிட்டு வாறீங்க.<br />என்னமா அசத்தலான கேள்விகள்.<br />அ...ப்...பா...டி !<br /><br />//தண்ணி பேரு வெளிளுண்ணியா???//<br /><br />வாவ்...பாருங்க பாருங்க எல்லாரும் !<br /><br />//செய்த வேலைக்கு மாற்றாக பணமும் (பண ரசீது(செக்))- ஆன்சைட்(தேசிய பயனம்) கொடுத்தால் - பரதேசி சொல் பிறந்ததா???//<br /><br />ஐயோ....ஐயோ....<br />அறிவுக் கடலே...!<br /><br />//அங்க தான் ஆரம்பிக்குதா? <br />ஒகே ஒகே...//<br /><br />இங்க கொஞ்சம் பயந்த மாதிரித் தெரியுது !<br /><br />//உப்புமட சந்தினு இருக்கிறதுல யேதாவது உள்நோக்கம் இருக்கா?//<br /><br />ச்ச..ச்ச...அப்பிடி இதுவரைக்கும் இல்லை.முந்தி எங்க சந்தியில இருக்கிற மடத்தில ஒரு ஆச்சி உப்பு வியாபாரம் செய்தாங்களாம்.அதான் எங்க சந்திக்கு உப்புமடச் சந்தின்னு பெயர் வந்திச்சாம்.<br /><br />//அப்ப கருணாவ கடல்ல தள்ளினா - அவருக்கு நன்றி உணர்ச்சி வந்துடுமா?//<br /><br />அறிவுக் களஞ்சியம்!உப்பைச் சாப்பிடணும் நன்றி உணர்வுக்கு.<br />உப்புத் தண்ணில நீந்தணும்ன்னு சொல்லல.<br /><br />ரவி முடில....போதும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தர முடில !<br /><br />//உப்பிட்ட(முரளி)வரை உள்ளலவும் நினையுங்கோ ஹேமா!//<br /><br />நன்றி ரவி உங்களுக்கும்.முரளியை உள்ளம் உள்ள அளவும் நினைப்போம் எல்லோரும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-30821052488192450002010-06-11T21:53:36.071+02:002010-06-11T21:53:36.071+02:00//நசர்...சண்டைக்கு வராம இருந்தா சரிதான்,//
ஏன் இந்...//நசர்...சண்டைக்கு வராம இருந்தா சரிதான்,//<br />ஏன் இந்தக் கொலை வெறி உங்களுக்கு.<br /><br /><br />கடையம் ஆனந்த்...நிறைய நிறைய நாளுக்கு அப்புறம் உங்கள் பின்னூட்டம்.<br />அன்புக்கு நன்றி தோழரே.<br /><br /><br />சுபா...அடிக்கடி வாறான் தம்பி இப்போ.சந்தோஷமாயிருக்கு.<br />புதுப் பதிவுகள் இல்லையா ?<br /><br /><br />நேசன்...நன்றி நன்றி.<br /><br /><br />அஷோக்...முதல்ல பதிவு என்னன்னு விளங்கிச்சோ !<br />இது உப்பு.நீங்க சொல்ற உப்புறது-உப்புமா எல்லாம் வேற.ஓ..நீங்களே சொல்லிட்டிங்க.நீங்க இந்தப் பதிவு பாக்கிறப்போ இருந்த நிலைமையே வேற !<br /><br /><br />தமிழ்...எங்கள் அம்மம்மா வீட்டிலும் இப்படியா ஜாடிகள் இருந்ததாய் ஞாபகம்.ஊறுகாய்,உப்பு,புளி போட்டு வைத்திருப்பா அம்மம்மா.<br /><br /><br />அரசு....பாத்தீங்களோ உப்புமடச் சந்திக்கு ஏத்தமாதிரிப் பதிவு.<br /><br />ஜெய்...உப்புக்கும் ஒரு சோதனை போட்டும் பாருங்களேன்."உப்புப் பரிசோதனை".ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-70616135632565206142010-06-11T08:56:35.022+02:002010-06-11T08:56:35.022+02:00இந்தப் பதிவை உப்புச் சப்பில்லாதது என்றோ-உப்புப் பெ...இந்தப் பதிவை உப்புச் சப்பில்லாதது என்றோ-உப்புப் பெற்றாதது என்றோ-சொல்லமுடியாது.உப்பிட்டவரை உள்ளளவு நினையாவிடினும் உப்புப் பற்றி பதிவிட்ட உங்களையும் ”யாரோ” முரளியையும் மறக்க மனம் கூடுதில்லையே.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-3257159088121399312010-06-11T02:59:52.228+02:002010-06-11T02:59:52.228+02:00'யாரோ'முரளிக்கும் ....அதை எங்களுக்கு தந்த ...'யாரோ'முரளிக்கும் ....அதை எங்களுக்கு தந்த உங்களுக்கும் நன்றிகள்Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-48794763536408309822010-06-09T20:24:41.243+02:002010-06-09T20:24:41.243+02:00நல்லதொரு பகிர்வு நன்றி ஹேமா.நல்லதொரு பகிர்வு நன்றி ஹேமா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-41258976444460208292010-06-08T14:47:16.605+02:002010-06-08T14:47:16.605+02:00உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் சுவை என்பதே முதற்ப...உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் சுவை என்பதே முதற்பொருள்.<br /><br />உப்பு இல்லா பண்டம் குப்பையிலே தான்.....உப்பைப் பற்றி உப்புமடச்சந்தியில் நல்ல பதிவு ஹேமா.ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-51530385501582264052010-06-08T12:28:14.577+02:002010-06-08T12:28:14.577+02:00நல்ல பகிர்வு ஹேமா.
உப்பை போல உபயோகமான தகவல்கள்.நல்ல பகிர்வு ஹேமா.<br />உப்பை போல உபயோகமான தகவல்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-60944761593714649272010-06-08T11:22:12.776+02:002010-06-08T11:22:12.776+02:00எங்க வீட்டுல ஒரு பெரிய பீங்கான் ஜாடிலதான் அம்மா உப...எங்க வீட்டுல ஒரு பெரிய பீங்கான் ஜாடிலதான் அம்மா உப்பு போட்டு வைச்சிருப்பாங்க. நல்ல பகிர்வு ஹேமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-33628272576010513902010-06-08T10:30:21.480+02:002010-06-08T10:30:21.480+02:00ஹேமா,
உப்புக்க(டை)தை நல்லா கல்லா
கட்டியிருக்கே!...ஹேமா,<br /><br />உப்புக்க(டை)தை நல்லா கல்லா <br />கட்டியிருக்கே!<br /><br />உங்களுக்குத் தகவல் அனுப்பிய முரளிக்கும், அதை பதிவிட்ட உனக்கும் நன்றிகள் ஹேமா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-54120088988599532912010-06-08T02:58:39.043+02:002010-06-08T02:58:39.043+02:00.'யாரோ' முரளிக்கு நன்றிகள்...அதை எங்களுக்க....'யாரோ' முரளிக்கு நன்றிகள்...அதை எங்களுக்கு தந்த உங்களுக்கும் நன்றிகள். உப்பிட்டவரை உள்ளளவும் மறக்க மாட்டோம்..! உப்பிட்டதால், அதுவும் அளவாய் இட்டதால் சுவையான பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-28724300924386697552010-06-08T02:44:29.540+02:002010-06-08T02:44:29.540+02:00படித்து வரும் போதே ..யோசித்தேன்
ஹேமா இவ்வளவு புத்த...படித்து வரும் போதே ..யோசித்தேன்<br />ஹேமா இவ்வளவு புத்திசாலியாகிட்டாரே<br />என்று!!<br />அப்புறம்தான் எனக்குப் புத்திவந்தது<br />சரி..சரி முகத்தைக் கோணவேண்டாம்<br />அப்புறம் நான் செய்த உப்புப் பாயாசம்<br />கொஞ்சம் கொடுக்கட்டுமா?இல்லாவிட்டால்<br />அதன் செய்முறையைக் கொடுக்கட்டுமா?<br /><br />உப்பை உணர்த்திய உயர்வுக்கு நன்றிடா<br />பரிசாக ஒன்று கொடுக்கட்டுமா?<br />ஆ..ஆஆ. காட்டு<br />உப்பு போடத்தான்!!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-49792626773270294182010-06-07T20:01:17.381+02:002010-06-07T20:01:17.381+02:00உப்புமட சந்தியில் உப்பு... நல்ல பதிவுஉப்புமட சந்தியில் உப்பு... நல்ல பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-22423046553271929572010-06-07T19:59:59.625+02:002010-06-07T19:59:59.625+02:00உப்பிட்ட(முரளி)வரை உள்ளலவும் நினையுங்கோ ஹேமா!
---...உப்பிட்ட(முரளி)வரை உள்ளலவும் நினையுங்கோ ஹேமா!<br /><br />--------------------<br /><br />நல்ல பகிர்வு <br /><br />இந்த சந்திமடத்தில் உப்புநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-74945628500600723222010-06-07T19:46:50.621+02:002010-06-07T19:46:50.621+02:00யாரோ முரளிக்கும் உங்கக்கும் உப்புங்கோ ச நன்றிங்கோ....யாரோ முரளிக்கும் உங்கக்கும் உப்புங்கோ ச நன்றிங்கோ.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-11555551004594082682010-06-07T19:46:38.287+02:002010-06-07T19:46:38.287+02:00//உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்ட தனால் '...//உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்ட தனால் 'மரவை' எனப்படும் மரச்சட்டியிலும் "கல்மரவை" எனப்படும் மாக்கல் சட்டியிலும் வீடுகளில் உப்பு இட்டு வைக்கப்பட்டிருக்கிறது.//<br />மரக்கால்(மரவை) கூட இப்ப இரும்புலதான் ஊர்ல இருக்கு :(- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-83542688664871912012010-06-07T19:46:25.310+02:002010-06-07T19:46:25.310+02:00//அவை பேரளம்,கோவளம் (கோ+அளம்) என்று வழங்கப்பட்டுள்...//அவை பேரளம்,கோவளம் (கோ+அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன.சோழ - பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள்.//<br />இதான வேனாம்கிறது... கோவளம் ஒகே... பேரளம் எங்க ஊருக்கு பக்கம் - பேரளதுக்கும் கடலுக்கும் எவ்லோ தூரம் ... சும்மா கதை விடாதீங்க.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.com