<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633</id><updated>2012-01-27T17:27:07.672+01:00</updated><category term='அனுபவம்  குளிர்'/><category term='சிறுகதை'/><category term='சமூகம் நகைச்சுவை'/><category term='இசை ரஹ்மான்'/><category term='ஈழம் நினைவுகள்'/><category term='ரசனை'/><category term='அனுபவம் தொடர் விளையாட்டு'/><category term='கட்டுரை சமூகம் விமர்சனம்'/><category term='தமிழ் ஈழம் கட்டுரை'/><category term='சமூகம்'/><category term='தமிழ்மணம் விருது'/><category term='நகைச்சுவை'/><category term='கலாசாரம்'/><category term='சமூகம் கதை'/><category term='சமூகம் வாழ்வு'/><category term='அனுபவம் சிறுகதை'/><category term='ஈழம்'/><category term='தமிழ் மொழி'/><category term='தமிழ்மணம் நண்பர்கள்'/><category term='அனுபவம்'/><category term='நகைச்சுவை ஈழம்'/><category term='கட்டுரை'/><category term='காணொளி'/><category term='வாழ்வு'/><category term='ஈழம் கட்டுரை'/><category term='தொடர் விளையாட்டு'/><category term='இலங்கை'/><category term='வாழ்வு எரிச்சல்'/><category term='கவிதை விளையாட்டு'/><category term='2010 விடுமுறை'/><category term='கேள்வி தமிழ்மணம் நண்பர்கள்'/><title type='text'>உப்புமடச் சந்தி...</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>129</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-7352799595363981704</id><published>2012-01-23T14:08:00.006+01:00</published><updated>2012-01-26T15:07:15.332+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம் நினைவுகள்'/><title type='text'>பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும்.</title><content type='html'>&lt;div style="text-align: right;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-I3d5DalpKFc/Tx1cgW3s1rI/AAAAAAAAD1s/JaQsjXmPn4Q/s1600/%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2580%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%258B%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AE%25BE.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 204px; height: 171px;" src="http://1.bp.blogspot.com/-I3d5DalpKFc/Tx1cgW3s1rI/AAAAAAAAD1s/JaQsjXmPn4Q/s320/%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2580%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%258B%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AE%25BE.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700814414285690546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நான் நினைக்கிறன்&lt;/span&gt;&lt;/span&gt; 1974 ம் ஆண்டுப் பகுதியெண்டு.அந்த நேரம் ஸ்ரீமா அம்மாவின்ர (ஸ்ரீமாவோ பண்டாரநாயக)ஆட்சிக்காலம்.காசு கையில இருந்தாலும் சாப்பாட்டுச் சாமான்கள் ஏதும் வாங்கேலாது.பஞ்சம்...பஞ்சம் பசி...பசி.நாங்கள் வீட்ல 5 பேர்.அப்பா கோயில் சேவகம் செய்ற சாதாரண தவில்காரர்.அப்பப்ப கையில கிடைக்கிற காசைக் கள்ளமில்லாம அம்மாட்ட கொண்டு வந்து குடுத்திடுவார்.வெத்திலை போடுறது மட்டும்தான் அவருக்குப் பிடிச்ச கெட்ட பழக்கம்.வெறும் தேத்தண்ணியும் வெத்திலைத்தட்டமும் இருந்தா அவருக்குப் பசிக்காது என்கிறாப்போல.அம்மா பாவம்.அப்பா கொண்டு வந்து குடுக்கிறதைப் பக்குவமா செலவழிப்பா.எங்களை எப்பவும் பட்டினியா விட்டதில்லை.மாதத் தொடக்கத்திலயே அரிசியும்,மாவும் மூட்டையா வாங்கிடுவா.சீனியும் கொஞ்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா கையில நக்கிக்கொண்டுதான் தேத்தண்ணி குடிக்கவேணும்.கையில ரேகை அழிஞ்சுபோச்செண்டு கதைச்சுக்கொள்ளுவம்.வீட்ல ஆடு இருந்தபடியா பால்தேத்தண்ணி குடிப்பம்.வீட்ல சின்னதா மரக்கறித் தோட்டமும் அம்மாவும் அப்பாவும் செய்வினம்.அதைவிட வாழை,தென்னை,மாமரம் இருந்தது.அதனால பஞ்சம்தான் எண்டாலும் பசி இல்லாம ஏதோ சாப்பிட்டுக்கொள்ளுவம்.அம்மம்மாவும் தாத்தா கொண்டுவாற கோயில் சாப்பாட்டுச் சாமான்கள் கொண்டு வந்து தருவா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி இருக்கிற நேரத்திலதான் அந்தப் பஞ்சகாலம்.பஞ்சம் தானா வரேல்ல.நாட்டில கஸ்டத்தாலயும் இல்ல.ஸ்ரீமா அம்மா தமிழருக்கெண்டே தந்தது.தோட்டம் செய்யாதவையெல்லாம் ஒரு மரவள்ளிக்கிழங்கு மரமெண்டாலும் வச்சுத் தண்ணி ஊத்துவினம்.ஏனெண்டா காசு இருந்தாலும் மா,அரிசி,பாண் எல்லாம் வாங்கேலாது.எங்கட புண்ணியம் எங்கட வீட்டுக்குப் பின்னால தங்கமணி அக்காவின்ர ஒன்றுவிட்ட அண்ணா மரவேலை செய்பவர்.அவருக்குப் பலரையும் பழக்கம் இருக்கிறதால சங்கக்கடை சாமியண்ணையை நல்ல பழக்கம்.மா,பாண் அவர்தான் சாமியண்ணட்ட களவா வாங்கித் தாறவர்(தருவார்).&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப மா,பாண் எல்லாம் கூப்பன் (வெட்டிச் சீட்டு,அல்லது சலுகைச் சீட்டு எனப்படுவது.ஒரு பொருளை வாங்கும் போது நுகர்வோருக்கும் தரப்படும் கழிவுக்கான சீட்டு) காட்டுக்குத்தான் தருவினம்.சொல்லப்போனா மரக்கறி தவிர எல்லாச் சாமான்களுமே கூப்பன் காட்லதான் சங்கக்கடையில தான் வாங்கேலும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டத்தில விளையிற செத்தல் மிளகாய்கூடக் கூப்பன்தான்.கூப்பன் இல்லாம இலவசமாக் கிடைக்கிறது பசி...பசி...பசி.வயித்தில அகோர நெருப்பு.கோவமும் கூட.எத்தைனை பேருக்குக் குடுக்காம அவையளின்ர வயித்தில அடிச்சுக் கூடின காசுக்குச் சாமான்களை விப்பினம்.நாங்களும் என்ன செய்றது.ஒரு வீட்டுக்கு குறிப்பிட்ட அளவு மா,பாண் தான் தருவினம்.களவா வாங்கினாத்தான் சமாளிக்கலாம்.காசு இல்லாத ஆ(ட்)க்கள் பாவம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கட வீட்லயும் மரவள்ளிக்கிழங்குத் தோட்டம் இருந்தது.காலமைச் சாப்பாடு மரவள்ளிக்கிழங்கா இருக்கும் ஒரு நாளைக்கு.அடுத்த நாளைக்கு இரவுச் சாப்பாடா மாறியிருக்கும்.மத்தியானம் மட்டும் சோறு சமைப்பா அம்மா.மாதத் தொடக்கத்திலதான் மீன்,றால் கிழமையில இரண்டு நாளைக்கு இருக்கும்.ஆட்டிறைச்சியெண்டா மாசத்துக்கு ஒருக்காத்தான்.சிலநேரம் இல்லை.வீட்ல கோழிகள் இருந்தபடியா முட்டை,இறைச்சியும் சாப்பிடுவம்.ஆனாலும் அவைக்கும் சாப்பாடு போடவேணுமே.சிலநேரம் அவைக்கு வருத்தமும் வந்திடும்.மரக்கறிச் சாப்பாடுதான் கூடுதலா சாப்பிடுவம்.நாங்கள் நடுத்தர வர்க்கம் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருக்கா இப்பிடித்தான் மாசக்கடைசி.அவிச்ச மா கொஞ்சம்தான் இருந்திருக்குப்போல.அம்மா நல்லாச் சமைப்பா.அதுவும் சின்னமீன் மாங்காய் போட்டுக் குழம்பு(புளி இருக்காது)வச்சாவெண்டா அடிச்சுப் பிடிச்சுச் சாப்பிடுவம்.அதுவும் ஆளுக்கொரு மீன்துண்டுதான்.எண்ணித்தான் வாங்கிச் சமைப்பா.அம்மா ருசியாச் சமைக்கவேண்டாம் எண்டு நான் எப்பவும் நினைப்பன்.ஏனெண்டா இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்போல இருக்கும் சிலநேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப ஒரு நாள் அரிசிமாப் புட்டு அம்மா அவிச்சவ.புட்டுக்கும் மீன்குழம்புக்கும் நல்ல சோக்காய்த்தான் (சுவையாய்)இருக்கும்.அதோட அம்மம்மா கொண்டுவந்த மாம்பழம்.இப்ப நினைச்சாலும் வாயூறுது.என்ர கடைசித் தங்கச்சி ரசனையோட சாப்பிட்டுவிட்டு அம்மா இன்னும் கொஞ்சம் புட்டு வேணும் எண்டு கேக்க,அம்மாவின்ர முகம் மாறினதும் தங்கச்சி வீட்டு நிலைமை தெரியாம அழுததும் இப்பவும் ஞாபகம் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமா நான் சொல்ல நினைச்சது விடியக்காலேல(அதிகாலை) 4-5 மணிக்கு பனிக்குளிர்ல சாமியண்ணைன்ர சங்கக்கடை வாசலில பாம்புபோல வளைஞ்சு நெளிஞ்சு சங்கக்கடை தொடக்கம் மாலா வீடு வரைக்கும் நிக்கிற மனிச வரிசையில இடிச்சு நெரிச்சுக்கொண்டு பாணுக்குக் கியூவில நிக்கிறது.கிழமையில இரண்டுதரம் இந்த மாதிரி நிக்கவேணும்.இதுக்குக் காலேல எங்களை எழுப்பி வெளிக்கிடுத்தி தேத்தண்ணியும் தந்து அனுப்புறது அம்மாவுக்கு பெரிய கஸ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இல்லாட்டி தம்பி போகவேணும்.ஒரு வீட்டுக்கு ஒரு பாண் தான்.அதுவும் 5 மணியில போய் கியூவில நிண்டா 6-7 மணிக்கிடையிலதான் பாண் வரும் தருவினம்(தருவார்கள்).சிலநேரம் பிந்தின கியூவில நிண்டா கிடைக்காமலும் போய்டும்.ஏனெண்டா அளவா ஒரு குறிப்பிட்ட அளவுதானாம் ஒவ்வொரு கடைக்கும் எண்டு சாமியண்ணை கத்துவார்.ஆனா களவா சின்னராசண்ணைக்குக் குடுப்பார்.அப்ப இதிலயிருக்கிற அநியாயம் எனக்குத் தெரியேல்ல.சிலநேரம் பாண் கிடைக்காத காலமும் இருக்கு.அப்ப உடன ஒரு மரவள்ளிக்கிழங்குதான்.அதைப் பிடுங்கி அவிச்சுச் சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போகப் பிந்தியும்போகும்.பஞ்சப்பட்ட காலங்கள் கண்ணை இப்பவும் கலங்க வைக்குது.எங்கட அரசியல் ஒரு மாதிரியாக்கும்.அதாலதான் அப்பிடியெண்டு இப்ப விளங்குது.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்கியூ எண்டு கதைக்கேக்க எல்லாம் ஒரு உருவம் கண்ணுக்க வந்து மறையும்.ஒரு மெலிஞ்சு வயிறு ஒட்டினபடி 45-50 வயசுக்காரர் ஒருத்தர் எனக்கு முன்னால இல்லாட்டி பின்னால நிப்பார் எப்பவும்.அவரின்ர வீடும் நான் போற வாற வழியிலதான் இருக்கு.அவரின்ர அம்மாவோ இல்லாட்டி அக்காவோ ஒரு ஆள் இருக்கிறா அங்க. அவரோட.அது ஒரு கொட்டில் வீடு.பஞ்சம் வயசைக்கூடக் கூட்டித்தான் காட்டினது எங்கட நாட்டில.ஒற்றை வேட்டியோடதான் எப்பவும் நிப்பார்.வெயில் காலமெண்டா சேட்டுப் போடமாட்டார்.வயிறே எரியுது பிறகெதுக்குச் சேட் எண்டு நினைப்பாரோ என்னவோ.வயிறு எக்கி முகத்தில பசி வாடித் தெரியும்.கொஞ்சம் கூனலா இருப்பார்.வெத்தில வாசமடிக்கும் எப்பவும்.பிறகு கொஞ்சக் காலத்துக்குப் பிறகுதான் தெரிய வந்தது அவர் ஒரு எழுத்தாளர் எண்டு.ஆரையும் விட்டு வைக்கேல்ல ஸ்ரீமா அம்மா காலத்துப் பஞ்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடித்தான் ஒருக்கா எங்களுக்கு முந்தி கியூவில நிண்ட ஒரு வயசுபோன அம்மா ஒரு ஆள் பாண் வாங்கிக்கொண்டு போக போற போக்கில ஒரு ஆள் எத்திப் பறிச்சுக்கொண்டு ஓடினது இப்பவும் ஞாபகம் இருக்கு.அவ றோட்டின்ர கரையில கிடக்கிற மண்ணை அள்ளிப்போட்டு நாசமாப்போனவன் எண்டு திட்டிச் சத்தம்போட்டு அழுதா.பிறகு டக் எண்டு எழும்பி நடக்கத்தொடங்கிட்டா.ஒருவேளை பசி வந்திருக்கும்.இண்டைக்கு முழுக்க என்ன சாப்பாடு பட்டினிதான் எண்டு யோசிச்சுக்கொண்டு போனாவோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;அவ அழுததை ஆராச்சும் (எவரேனும்)ஓவியர் பார்த்திருந்தா பசி எண்டு தலைப்புப் போட்டுக் கீறியிருக்கலாம்.காலமை வெயிலுக்கும் அவவின்ர கிளிஞ்ச றவுக்கை தெரியாமல் மூடின கந்தல் சீலையும்,கலைஞ்சு பறந்த தலைமுடியும்,பசி நித்திரை தாங்கின கண்ணும்,அவவின்ர வயசும் அப்பிடித்தான் எனக்குத் தெரிஞ்சது ஓவியமான அந்த அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் எனக்கு முன்னால நிண்டவர் எங்காச்சும் ஒரு குறிப்பிலயாச்சும் எழுதியிருப்பார் என்னைப்போல.எனக்கும் இவ்வளவு நாளும் எழுத்தில எழுதச் சொல்லவேணும் எண்டு நினைக்கேல்ல.இவள் பெடிச்சி எப்பாச்சும் என்னைக் கிளறிக் கிண்டி என் நினைவுகளைக் கொண்டு வந்திடுவாள்.எனக்கு அரசியல் கதைக்க விருப்பம் எண்டாலும் வேணாம் எண்டு எப்பவும் பேசாம இருக்கிறனான்.ஏனெண்டா கதைச்சுப் பி்ரயோசனமில்லை.அதோட நான் நாட்டுக்காக என்னத்தைச் செய்து கிழிச்சுப்போட்டன்.செய்யவெண்டு வந்த பெடியளை,எங்கட செல்லக் குஞ்சுகளை நாசமாப்போன உலக நாடுகள் எல்லாமாச் சேர்ந்து அழிச்சுப்போட்டாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஐ.நா அறிக்கை ஒண்டை வெளில கொண்டு வந்திருக்கு.இத்தனை ஆதாரங்களைக் காட்டினபிறகும் அது தாங்கள் செய்யேல்லையெண்டு இலங்கை அரசாங்கம் கோட்டுச் சூட்டுப் போட்டுக்கொண்டு ஐ.நா சபையில வெக்கமில்லாமச் சொல்லுது.இதில சனல் 4 பிரித்தானியாத் தொலைக்காட்சிக்கு நாங்கள் காலில தொட்டு நன்றி சொல்லவேணும்.குற்றம் செய்தவை தப்பக்கூடாது எண்டு 14.06.2011 அன்றுகூட ஒருமணித்தியால ஈழ அவலத்தின்ர விவரணக் காணொளியொண்டு இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி என்ன நடக்குதெண்டு எங்கட எதிர்காலம்தான் சொல்லவேணும்.இனி நாட்டில இருக்கிறவையால எதுவும் செய்ய முடியாது.வெளில இருக்கிற உலகத் தமிழர் புலம் பெயர்ந்த தமிழர்களாலதான் ஏதேனும் நல்லது நடக்கவேணும்.ஆனால் என்ன எங்கட சங்களுக்கு அறிவு இருக்கிற அளவுக்கு மனசில ஒற்றுமை இல்லை.போட்டியும் பொறாமையும் நான் நீ என்கிற பேதமும் கிடக்கு.இது நான் அறிஞ்சவரைக்கும் காலகாலமாய் தமிழ்ச் சரித்திரக் கதைகளிலகூட நடந்திருக்கு.அப்ப இது பரம்பரை வியாதிபோல ஒரு வியாதி.மாறாது...திருத்தக் கஸ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பிடியோ பாதைதான் மாறியிருக்கே தவிர எங்கட நினைப்புகளும் தேவைகளும் அவலங்களும் பிரச்சனைகளும் மாறேல்ல.சிலநேரம் இன்னும்...இன்னும்...இன்னும்...இன்னும் கனகாலமாகலாம்.ஆனால் நல்லதே நடக்குமெண்டு என்ர நம்பிக்கை.ஆனால் அதைப் பாக்கவோ அதை அனுபவிக்க நான் இருக்கமாட்டன்.அந்த ஏக்கத்தோடதான் என்ர உயிர் இந்த மண்ணில போகும்.சரி பிறந்த மண்ணில சாகிற கொடுப்பினையாலும் எனக்கிருக்கே.கனபேருக்கு அதுவும் இல்லை !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சொல்லக் கேட்டுக் கனகாலம்.இப்போ குளிர்காலத்தில் ஞாபகம் வந்து எழுதவைத்தது.நினைவழியாமல் மீட்டு வைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில தவங்கள் வரங்களாக இப்போதும் எப்போதும் தவங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன !&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-7352799595363981704?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/7352799595363981704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=7352799595363981704' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/7352799595363981704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/7352799595363981704'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2012/01/blog-post.html' title='பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-I3d5DalpKFc/Tx1cgW3s1rI/AAAAAAAAD1s/JaQsjXmPn4Q/s72-c/%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AF%2580%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AF%258B%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AE%25BE.jpg' height='72' width='72'/><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-2856456506048381581</id><published>2012-01-13T04:50:00.046+01:00</published><updated>2012-01-21T13:55:37.216+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் விளையாட்டு'/><title type='text'>திரும்பிப் பார்க்கிறேன் 2011.</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிரிப்போட&lt;/span&gt;&lt;/span&gt; ரொம்பக்காலமாகவே எனக்குப் பிடிச்ச வில்லுப்பாட்டோட தொடங்குவம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/AG0oQSU5M9E?rel=0" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;எல்லாரும் சுகம்தானே...எப்படி இருக்கீங்க.புதுவருஷம் பிறந்தாச்சு.நான் நல்ல சந்தோஷமா சுகமா சுதந்திரமா இருக்கேன்.சில விஷயங்களை மறக்காம இருக்கணும்ன்னு மட்டும் சாமிகிட்ட கேட்டுகிட்டு இருக்கேன்.முடிஞ்ச அளவுக்கு எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும்.ஆனா கொஞ்சம் ஏமாந்ததனத்தைக் குறைக்கணும்.&lt;a href="http://pesalamblogalam.blogspot.com/"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அனந்து&lt;/span&gt;&lt;/a&gt; முடிஞ்ச வருஷத்தை திரும்பிப் பார்க்கச் சொல்லியிருந்தார்.ஊருல மழை வெயில் எல்லாம் எப்பிடி.இங்க இப்ப குளிகாலம்.குளிர் இருக்கிற அளவுக்கு ஐஸ் இல்ல.உயரமான இடங்களிலயும் மலைகளிலயும் ஐஸ் கொட்டோ கொட்டுன்னு கொட்டி விளையாடுதாம்.ஐஸ் நிரம்பியிருக்கிறதும் ஒரு அழகுதான் !&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அம்மா அப்பா விளையாடின கிட்டிப்புள்,கில்லி,பாண்டி,நொண்டி இது மாதிரி விளையாட்டெல்லாம் போற போக்கில் பழங்கதையாப்போச்சு.&lt;br /&gt;இன்னும் கொஞ்சக் காலத்தில பண்டைகால(?)சிறுவர் விளையாட்டுகள்னு பதிவுகள் எழுதவேண்டி வரும்.அதோட இப்ப பிள்ளைங்களுக்கு நம்ம விளையாட்டுக்களைச் சொன்னா நகைச்சுவையா சிரிப்பா இருக்கு.நாங்கள்லாம் மழையில நனைஞ்சு விளையாடினம்.காலில புண் வந்திச்சுன்னா அருவருப்பா இருக்கு அவங்களுக்கு.பொன்வண்டு,தும்பி,&lt;br /&gt;வண்ணாத்திப்பூச்சி,தட்டாம்பூச்சின்னு கையில பிடிச்சு விளையாடுவோம்.&lt;br /&gt;இப்ப பூச்சின்னா கட்டில் கதிரையில ஏறி நின்னு குய்யோ முறையோன்னு பயந்து அலறுறாங்க.காலத்தின் மாற்றங்களுக்கு வளைந்து கொடுக்கவேண்டியிருக்கோ!&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கும்போது கூடியளவு புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கப் பழகுவோம்.வாசிப்புப் பழக்கம் தொடரணும்.நம்மைப் பொறுத்தவரை வாசிப்புப் பழக்கம் குறைஞ்சிட்டே வருது.இங்க பாத்தா நடந்திட்டேகூட வசிச்சிட்டு நடக்கிறாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;யப்பா.......&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கவிதையை எழுதி அழகாக்கி அது உங்களுக்கு விளங்குதோ விளங்கலியோ அதை ரசிச்சு மனசுக்கு திருப்தியா பதிவாக்கிடலாம்.இந்தக் கட்டுரை எழுதறது இருக்கே.கடவுளே ரதி அடிக்கடி எப்பிடித்தான் எழுதறாங்களோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சரி...எப்பவும்போல ஒரு குட்டிக் கதை....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை ஒரு அரசனும் மந்திரியும் பணியாட்களுடன் வேட்டையாடப்&lt;br /&gt;போனாங்களாம்.மந்திரிக்கு ஒரே சாமிபக்தியாம்.எது நடந்தாலும் அவர் எல்லாமே நல்லதுக்குன்னுதானாம் நினைப்பார்.காட்டில வேட்டையாடிட்டிருக்கிறப்போ அரசனுக்கு எதிர்பாராமல் ஒரு விரல் வெட்டுப்பட்டுப்போச்சாம்.அப்போது மந்திரி எது நடந்தாலும் நன்மைக்கேன்னு சொன்னாராம். அரசனுக்குக் கோபமா வந்திச்சாம்.மந்திரியை மண்ணுக்குள்ள தலை தெரியப் புதைக்கச் சொல்லியாச்சாம்.அதன்படியே செய்துட்டு எல்லோரும் புறப்பட்டுக் கொஞ்ச தூரம் போயிருப்பாங்களாம் திடீர்னு மலைவாசிகள் வந்து அரசனைப் பிடிச்சுட்டுப் போயிட்டாங்களாம்&lt;br /&gt;&lt;br /&gt;சர்வ லட்சணம் பொருந்தியவர் அரசர் என்கிறதால அவரை அவங்களோட தெய்வத்துக்குப் பலி கொடுக்கக் கொண்டு போறாங்களாம்.அரசனுக்கு என்ன செய்றதுன்னு தெரியலையாம். மந்திரி இருந்திருந்தா ஏதாவது புத்திசாலித்தனமா செய்திருப்பாரேன்னு வருத்தப்பட்டிட்டாராம்.&lt;br /&gt;இதோ குருசாமி வந்துட்டார்.பலி கொடுக்கிறதுக்கு முன்னாடி மன்னரைத் தயார்ப்படுத்த எல்லாம் செய்யறாங்க.அப்பத்தான் தெரியுது அவர் விரல் துண்டானது.காலங்காலமா இருந்து வர்ற நம்பிக்கையின் படி அங்கத்தில குறை இருக்கிறவங்களை சாமிக்குப் பலி கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி மன்னரை விடச்சொல்லிடுறாங்க.மன்னர் தப்பினோம் பிழைச்சோம்னு ஓடி வந்துட்டாராம்.மந்திரி சொன்ன மாதிரி தன் விரல் துண்டானது கூட நன்மையா மாறி தன் உயிரைக் காப்பாத்தினதை புரிஞ்சுகிட்டாராம்.மந்திரியோடு சந்தோஷமா நாட்டுக்குத் திரும்பினாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போலவே சாதாரணமா குட்டிக் குட்டிக் கஷ்டங்களும் பெரிசாத் தெரியுது&lt;br /&gt;எங்களுக்கு.ஆனா அது ஏதோ ஒரு பெரிய விஷயத்தில இருந்து எங்களைக் காப்பாத்தறதுக்காக வந்த துன்பமாக் கூட இருக்கலாம்.அதனால"இதுவும் கடந்து போகும்"னு துன்பம் வரும்போது நினைச்சுக்குவோம்.எல்லாமே நல்லதா மாறும்....நடக்கும்.&lt;br /&gt;நம்பிக்கையோடு வாழ்வோம்.எதிர்பார்ப்புக்களைக் குறைத்தால் மனதில் நின்மதியும் சந்தோஷமும் கூடுமோ என்னமோ !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அப்புறம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இப்பல்லாம் இணையம் தவிர வாசிப்புப் பழக்கம் குறைஞ்சுபோச்சு.வாசிக்க ஆசையிருந்தாலும் நேரம் மிக மிகக் குறைவு.ஆனால் ஒவ்வொருநாளும் சூப்பர் சிங்கர்,&lt;br /&gt;குற்றம் நடந்தது என்ன,ஞாயிற்றுக்கிழமைகளில் நீயா நானாவும்,ஒரு வார்த்தை ஒரு இலட்சமும் பார்க்கத் தவறமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட இணையங்களில் பலமொழிப்படங்களையும் விமர்சிக்கிறார்கள்.யூடியூப்ல தேடிக் கிடைத்தால் எந்த மொழிப்படமானாலும் தமிழ்ப்படங்களைவிட விரும்பிப் பார்க்கிறேன்.&lt;br /&gt;மலையாளம்,ஹிந்தி,கொரியா,ஸ்பானிஷ்,ஆபிரிக்கா,சிங்களம்,ஆங்கிலம்,யப்பான்னு எல்லாப் படமும்தான்.கிட்டடியில "மகதீரா"என்கிற படம் பார்த்தேன்.புனர்ஜென்மக் கதை. பிடிச்சிருந்திச்சு.விளங்குதான்னு சின்னப்பிள்ளைத்தனமா கேள்வியெல்லாம் கேப்பீங்க.&lt;br /&gt;நடிப்பு,முக அசைவுகள்,நிகழ்ச்சிகளை வச்சே கதையை புரிஞ்சுக்குவேன்.நான் கெட்டிக்காரியென்று சின்னப்பிள்ளையிலேயே அப்பா சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப்படம்ன்னா ஏழாம் அறிவு,எங்கேயும் எப்போதும்,வர்ணம் கொஞ்சம் ரசிச்சுப் பாத்தேன்.சிரிக்கிற படம்...தெரில.பாக்கல.பிடிச்ச பாட்டுன்னா ஏழாம் அறிவில முன் அந்திச் சாரல் நீ....அடிக்கடி முணுமுணுக்க வைக்குது.கொலைவெறின்னா உங்களுக்குக் கொலைவெறி வந்திடும்.நானும் சொல்லமாட்டேன்.அந்தப் பாட்டுக்கு அடிச்ச அதிஷ்டம்&lt;br /&gt;எந்த இலக்கியத்துக்கோ,கம்பனுக்கோ,பாரதிக்கோ,கண்ணதாசனுக்கோ கிடைக்கல !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அப்புறம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருஷம் மடிக்கணணியில இருந்து மேசைக்கணணி வாங்கினேன்.நான் ஒரு மணிக்கூட்டுப் பைத்தியம்.20-25 வச்சிருக்கேன்.அதெல்லாம்ஒரு நாளைக்குப் படமா எடுத்துப் பதிவில போடணும்ன்னு இருக்கேன்.இந்த வருஷம் கொஞ்சம் விலைகூடின றொலக்ஸ்(ROLEX)வாங்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பாரிஸ்,கனடா/மொன்றியல் போனேன்.அங்கே ஒரு மாதாகோவில்,பழைய மொன்றியல் எனக்கு நல்லாப் பிடிச்ச இடமா இருந்திச்சு.அங்க நிறையக் காலத்துக்குப்பிறகு தியேட்டரில மங்காத்தா படமும் பாத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால என் சம்பளத்துக்கு என்மேல சரியான கோவம்.தன்னை நான் சரியா ஒழுங்காக் கவனிக்காம இருக்கேனாம்.சரி...சரி.இனி பத்திரமா வச்சிருக்கப் பழகிக்றேன்னு சொல்லி வைக்கிறேன்.ஆனாலும் கஸ்டம்.சரி நல்ல விஷயங்களும் செய்றேன்தானே.வாழத்தான் பணம் தேவையே தவிர பணமே வாழ்க்கையில்லை.போதும் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல விஷயம்ன்னு சொல்லத்தான் நான் இப்பல்லாம் 3 மாசத்துக்கு ஒருமுறை இரத்தம் கொடுக்கிறது ஞாபகம் வருது.இதுவரைக்கும் மூணுதரம் கொடுத்திட்டேன்.கொடுத்தப்போ நான் சொன்னேன்."நிறையக்காலம் இந்த விருப்பம் இருந்திச்சு.ஆனா என் நாட்டில நிறையப்பேர் போரினால நோயில தவிச்சிட்டு இருக்காங்க.சுவிஸ் பணக்கார நாடுதானே.நான் கொடுக்கிற இரத்தம் என்போன்ற நாடுகளுக்குப் போகுமான்னு தெரில.அதனால அக்கறைப்படாம இருந்திட்டேன்னு."அதுக்கு அவங்க..."இல்ல தப்பு அப்பிடி நினைக்கக்கூடாது.ஒரு விபத்து நடக்குதுன்னா.அப்போ பணக்கார நாடு ஏழை நாடுன்னு இல்ல.அந்தசமயத்தில உயிர்தான்.&lt;br /&gt;அந்த உயிருக்கு இரத்தம் உடனடியாகத் தேவைப்படும்.இதுதான் இதில முக்கியம்ன்னு சொன்னாங்க."...எனக்கும் சரின்னு படுது.சரிதானே.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நான் செத்தால் என் முழு உடம்பையுமே வைத்தியக்கல்வி படிக்கிற வைத்தியசாலைக்கு எழுதிக் கொடுத்திட்டேன்.அதைப் பதிவிலயும் வச்சிட்டேன்.அவங்களுக்கு நிறைய சந்தோஷம்.எனக்கு மிகப் பிடித்த விஷயம் செய்த என்னை எனக்கே பிடிச்சிருக்கு.இனி யாருக்கும் என்னைப் பிடிக்கலன்னா கவலைப்படமாட்டேன்.!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அப்புறம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகப்பெரிய சந்தோஷம்ன்னு எதைச் சொல்ல.வருத்தம்ன்னு எதைச் சொல்ல.எல்லாமே வருது போகுது.கால்ல அடிபட்டாலும் வருத்தம்ன்னுதான் சொல்றோம்.மனசில அடிச்சாலும் அதேதான் வலி.கடைசியில வடுக்களும் அதே அளவுதான்.பிரயாணங்கள்,சாப்பாடுகள் வந்த சொந்தங்கள்,தொங்கிநிற்கும் உறவுகள்ன்னு எல்லாமே சந்தோஷம்தான்.ஆனால் நான் தொலையிற வரைக்கும் எதையும் தொலைக்கமாட்டேன்.இது உறுதி.அப்பா அடிக்கடி சுகமில்லன்னு சோர்ந்துபோய் படுத்துக்கிறார்.இது கொஞ்சம் கவலை.இதுதான் வாழ்க்கைன்னு மனம் பக்குவப்பட்டாலும் பாசம்தான் ஜெயிக்குது.அப்பாபோல ஒரு உறவை உருவாக்கி வச்சிருக்கேன் கனவில.... மனசில.!&lt;br /&gt;&lt;br /&gt;சாதனைன்னு எதுவும் பண்ணினதா இல்ல.அதற்கான சந்தர்ப்பம் இந்த நாட்டில குறைவு.பார்க்கலாம்.நிறையக் கவிதைகள் எனக்குத் திருப்தியா எழுதறேன்.திண்ணை,உயிரோசை,அதீதம் போன்ற தளங்களில்வாற&lt;br /&gt;அளவுக்குச் சந்தோஷம்.உப்புமடச் சந்தியும் நல்லாவே இருக்கு.ஆனா என்&lt;br /&gt;முன்னோர்களைத்தான் சிலர் எதிர்க்கிறார்கள்.கண்டிப்பா அவங்களை விட்டிட்டு இருக்கமாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில ஒண்ணு கண்டிப்பா சொல்லி வைக்கணும்.நான் பதிவுகள் போடத்தொடங்கிய ஒரு வருட காலத்தின் பின்னர் &lt;a style="color: rgb(0, 153, 0);" href="http://www.priyamudanvasanth.com/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ப்ரியமுடன் வசந்த்&lt;/span&gt;&lt;/a&gt; அப்பப்போ என் கவிதைப் பக்கங்களுக்கு வந்துபோவார்.அவர்தான் முதன் முதலாக,இளமைவிகடனுக்கு அனுப்பச்சொல்லி ஊக்கம் தந்தார்.அதன்பிறகுதான் நான் வேறுதளங்களுக்கு என் கவிதைகளை அனுப்பத் தொடங்கினேன்.வசந்துக்கு என் மனம் நிறைந்த நன்றி இந்தப் பதிவின்மூலம் சொல்லிக்கொள்கிறேன் !&lt;br /&gt;&lt;br /&gt;இதோடு இன்னுமொன்றும்.டி.வி.ஆர் என்று எல்லோராலும் செல்லமாய் அழைக்கப்படும்&lt;a style="color: rgb(0, 153, 0);" href="http://tvrk.blogspot.com/"&gt; &lt;span style="font-weight: bold;"&gt;T.V.ராதாகிருஷ்ணன்&lt;/span&gt;&lt;/a&gt; ஐயா என்னிடம் மெயில் ஐடி கேட்டிருந்தார்.ஏன் என்று தெரியாமல் அவர்மீதுள்ள மதிப்பால் ஏன் என்றே யோசிக்காமல் மின்னஞ்சல் போட்டிருந்தேன்.திரும்பி வந்த மின்னஞ்சல் நெகிழ்வான அதிசயம் எனக்கு.என் அப்பாவிடமிருந்துகூட அப்படி ஒரு வாழ்த்துக் கிடைக்கவில்லை.என் ஏக்கம் தீரவைத்ததுபோல ஐயாவிடமிருந்து என் எழுத்துக்குண்டான அங்கீகாரத்தோடு நிறைவான வாழ்த்துக் கிடைத்திருந்தது.இந்த நிகழ்வையும் மறக்கவே முடியாது !&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொன்றும் இருக்கிறது.02.10.2011 ல் சிங்கப்பூரில் வெளிவரும் &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ் முரசு&lt;/span&gt; என்கிற பத்திரிகையில் நான் தமிழ்மண நட்சத்திரப் பதிவின்போது எழுதிய &lt;a href="http://kuzhanthainila.blogspot.com/2011/06/blog-post_24.html"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;“கள்ளக்கோழி” &lt;/span&gt;&lt;/a&gt;என்கிற நகைச்சுவைச் சிறுகதையை அச்சில் வெளியிட்டிருக்கிறார்கள்.எப்படி இந்தக்கதை இவர்கள் கண்ணில் பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை.யாராவது அனுப்பியிருப்பார்களா.இல்லை இவர்களே என் பதிவை வாசித்து எடுத்துக்கொண்டார்களா தெரியவில்லை.பத்திரிகையில் வாசித்த&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt; தோழி கலா&lt;/span&gt;தான் அதை எனக்குசொல்லி அந்தப் பக்கத்தை அனுப்பியும் வைத்தார்.அந்தப் பத்திரிகைக்கும் என் தோழி கலாவுக்கும் மிக்க நன்றி !&lt;br /&gt;&lt;br /&gt;வருத்தமான விஷயங்கள்ன்னா நாட்டுச் செய்தி எனக்கு எப்பவுமே வருத்தம்தான்.ஒரு உறவு கிடைக்கிறது.சில உறவு விலகிப்போகிறது.இதுவும் வாழ்க்கைதான்.ஆனால் மனசில உறையாத இரத்தக் கசிவு !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கடைசியா...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதையோட கருத்தும் சேர்த்துச் சொல்றது  நல்ல விஷயம்.அப்பதான் கொஞ்ச நாளாவது என்னை நினைப்பீங்க.இந்தக் கதையும் அப்படித்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மன்காரர் ஒருவர் சிற்ப வேலை நடந்து கொண்டிருந்த ஒரு கோயிலுக்குப் போனாராம்அங்க ஒரு சிற்பி கடவுள் சிலை வடிச்சிட்டிருந்தாராம்.அவர் பக்கத்தில் அதே மாதிரி இன்னொரு சிலை இருந்துச்சாம்.அவருக்கு ஒரே ஆச்சரியம் !&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் ஒரேமாதிரி இரண்டு சிலை?"ன்னு.. சிற்பிகிட்ட கேட்டாராம் !&lt;br /&gt;&lt;br /&gt;சிற்பி "இல்லை ஒரு சிலைதான் தேவை ஆனால் முதல்ல செய்ததில கடைசி நேரத்தில ஒரு குறை விழுந்திடிச்சு.அதனாலதான் புதுசா செய்திட்டிருக்கேன்."ன்னு சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மன்காரர் முதல் சிலையை ஆராய்ஞ்சு பார்த்திட்டு....."&lt;br /&gt;உடைஞ்சதா எதுவும் தெரியலயே என்ன குறைன்னு?"..... கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிற்பி "மூக்குப் பகுதியில் ஒரு கீறல்." நிமிர்ந்து கூட பார்க்காம பதில் சொல்லிட்டு தன் வேலையில் மூழ்கிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிலை எங்க நிறுவப் போறீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;சிற்பி "இருந்தபடியே உயரத் தூண் ஒன்றைக் காட்டினார்"&lt;br /&gt;&lt;br /&gt;"அவ்ளோ உயரத்திலிருந்தா இந்தச் சின்னக் கீறல் யாருக்குத் தெரியப் போகுது?"&lt;br /&gt;&lt;br /&gt;சிற்பி நிமிர்ந்து பார்த்துச் சிரிச்சுக்கிட்டே சொன்னார்.... "எனக்குத் தெரியுமே.."&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில படிச்சது.இந்தக் கதை சொல்லும் நீதியெனன்னு சொல்லுங்க.உண்மையாவே எனக்கும் தெரில !&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-2856456506048381581?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/2856456506048381581/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=2856456506048381581' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/2856456506048381581'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/2856456506048381581'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2012/01/2011.html' title='திரும்பிப் பார்க்கிறேன் 2011.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/AG0oQSU5M9E/default.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-6667539341763876306</id><published>2011-12-30T01:18:00.015+01:00</published><updated>2011-12-30T16:43:11.377+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் விளையாட்டு'/><title type='text'>இதுவும் காதல் !</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-FJVDO_YHARE/Tv0EKzipn4I/AAAAAAAADts/ylpFNm_8s08/s1600/a.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 304px; height: 166px;" src="http://4.bp.blogspot.com/-FJVDO_YHARE/Tv0EKzipn4I/AAAAAAAADts/ylpFNm_8s08/s320/a.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691710087746920322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தாமரை&lt;/span&gt;&lt;/span&gt; நடப்பதை யாராவது பார்த்திருப்பீர்களா.நான் காண்கிறேன்.படிக்கிற காலம் தொட்டு இப்போ வேலைக்குப் போகும் காலம்வரை.தாமரை இரட்டைப் பின்னல் அசைய கையில் இறுக்கிய புத்தகங்களோடு வந்துகொண்டிருந்தாள்.அவளைப் பார்க்கவென்றே காத்திருந்த சரண் பார்க்காதவன்போல சைக்கிளின் அருகில் நிலத்தில் எதையோ தேடுபவன்போலப் பாசாங்கு செய்தபடி குனிந்தபடி தன்னைக் கடக்கும் தாமரையின் அழகை ரசித்தபடி தன் ஆன்மாவை அவள்பின் தொடரவிட்டு ஒரு பாடலை முணுமுணுத்தபடி மனச்சாட்சியிடம் தான் தாமரையைக் காதலிப்பதாகப் பொய் சொல்லிக்கொண்டிருந்தான்.இரண்டு வருடங்களுக்கு மேலாகவே இந்த விளையாட்டுத் தொடருவதை மனச்சாட்சியும் ரசித்தபடிதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/Kh4BmdGoJMo?rel=0" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;சரணைக் கடந்து போன தாமரை தன் நெருங்கிய தோழி வீணாவுடன் மிக சுவாரஸ்யமாக எதையோ பேசிக்கொண்டிருந்தாள்.சற்று நேரத்தில் வீணா அந்த இடம்விட்டுப் போன பிறகு நேரே சரணை நோக்கி வந்தவள் திடீர் என்று கையில் இருந்த புத்தகமொன்றை வேண்டுமென்றே அவன் காலடியில் நழுவவிட்டு இதழோரம் புன்னகை குவித்தவளாய் அவனைத் தாண்டிச் சென்றாள்.இன்னொரு பாடல் தந்து கடந்தது வாசனைத் தாமரை.....!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/Rfruk6c9ac4?rel=0" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;சரண் மெதுவாகப் புத்தகத்தை கையில் எடுத்தான்.இளம் தாய் ஒரு சிசுவை தழுவும் மென்மை அவன் கைகளில் குடியிருந்தது.அது யாரோ எழுதிய கவிதை தொகுப்பொன்று.புத்தகத்தின் இதழ்கள் வழியே ஒரு கடிதவுறை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.அவசரமாக கடிதவுறையைக் கிழித்து கடிதத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் தாமரை தந்த தாபால் உறைக்கு வலிக்குமோ...என்று காதலுக்கு மட்டுமே இருக்கும் ஒரு நேசம் சரணின் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து குரல் கொடுத்ததில் கடிதத்தை பிரிப்பதற்குள் அவன் கைகளில் தஞ்சமிருந்த கைக்கடிகாரத்தின் சிறிய முள் முப்பது முறை ஓடி மூச்சு வாங்கியது.காற்றில் தவழ்ந்து வந்த பாடலொன்று அந்த முப்பது நொடிகளைத் தாலாட்டியது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/VOWAbjIl2wk?rel=0" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;வலிக்காத போராட்டத்தின் இறுதியில் வெற்றியோடு கடிதத்தை பிரித்தான் சரண்."மூச்சுக்காற்று மட்டும் உரிமை கோரும் ஏகாந்தமான இரவொன்றில் உங்கள் மடியில் புரளும் கற்பனை நினைவுகளை அசைபோட்டபடி....என் இதயம் எழுதுகோலுக்குள் இறங்கி வடிக்கும் என் முதல் மடல் இது....!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;தாமரையின் முதல் வரிகள் அவள் கவித்துவத்தோடு சேர்த்து அவள் கடிதத்தை எழுதிய சந்தர்ப்பத்தையும் சரணின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த அவனுக்கும் கவி நிறைந்த பாடலொன்று நினவிற்கு வந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/OhnIGSkRxrI?rel=0" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;"என் அன்புக்கு... நீங்கள் என்னை நீண்ட நாட்களாக காதலித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதனையும்,அதை எத்தனையோ தடவை சொல்ல வந்தும் உங்களால் சொல்ல முடியாமல் போனதனையும் நானறிவேன்"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;அதே போல் தான் நானும்... உங்களை என் உயிருக்குள் வைத்து இரண்டு வருடமாக காதலித்தும் உங்களிடம் நேரடியாக சொல்ல முடியாமல் நான் வடித்த கண்ணீர் என் தலையணைக்கு மட்டுமே தெரியும்.என் இதயத்தின் சாவி உங்களிடம் இருக்கும்போது இனியும் அதை பூட்டி வைக்கும் சக்தி எனக்கு இல்லை.மேலும் .....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;காதலித்த செய்தியைக் காதலர்க்கு சொல்லாமல் கணவருக்குச் சொன்னவர்கள் வரிசையில் என்னையும் வரித்து இறுக்க எனக்கு விருப்பமில்லை.அதனால் தான் என் இதயத்தை இந்த மடலில் இறக்கி வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;எத்தனையோ பேர் எனக்காகக் காத்திருந்தாலும் என் மனது ஏற்றுக்கொண்டது உன்னை மட்டும் தானடா! இனி நீயே மறுத்தாலும் உன்னை என்னால் மறக்க முடியாது.நீ வேணும்டா செல்லம்...!"&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;இப்படிக்கு உங்கள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;உங்கள் உயிர் தாமரை....!&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-Cd3_BXj2Fik/Tv0Jt3F8U8I/AAAAAAAADuE/Ebh41bD-eWk/s1600/lotus.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-Cd3_BXj2Fik/Tv0Jt3F8U8I/AAAAAAAADuE/Ebh41bD-eWk/s200/lotus.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691716187553813442" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அன்பைக் குழைத்து ஒருமையில் மயக்கியிருந்தாள் தாமரை.பூபாளம் பாடியது சரணின் மனது அவளோடு ....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/S-XvP9p9mOs?rel=0" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;வாசித்து முடித்த சரணால் சந்தோஷத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.அவன் கண்கள் ஆனந்த கண்ணீராய் பூக்களை உதிர்த்தது.கண்களை நீர் மறைக்க கடிதத்தை முத்தமிட்டபடியே கடித உறையைத் திருப்பினான்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;கடிதவுறையின் முன்புறமாக சிவப்பு நிற மையினால் எழுதப்பட்டிருந்த வாசகம் அவன் கண்களில் அப்பொழுதுதான் பட்டது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;"நான் எவ்வளவு முயற்சித்தும் உங்கள் நண்பன் ஆதியைச் சந்திக்க முடியவில்லை.தயவு செய்து உங்களுக்கு முடியுமானால் இந்த கடிதத்தை அவரிடம் சேர்க்கவும்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;அவன் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர்ப் பூக்களில் இப்போ உப்புக் கரிப்பதை உணர்ந்தான் சரண்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;முதல் காதலின் நினைவுகளை அழிக்கும் சக்தி எந்த நிமிஷக் கறையான்களுக்கும் இல்லை என்பதைச் சரண் யாரிடமும் சொல்லவில்லை இதுவரை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;வீட்டிற்குள் பந்து அடித்து விளையாடிக்கொண்டிருந்த மகனிடம்...&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;மது...வீட்டிற்குள் பந்து அடிக்காதே.ஏதாவது உடைத்தால் உதை வாங்குவாய்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;அவன் மனைவியோ....ம் என்ன இருக்கிறது இங்கு உடைக்க.10 ரூபாயும் பெறாத யாரோ கொடுத்ததாய் திருமணமாகி வந்தபோதே அவன் அறையில் இருந்த அந்தத் தாமரைவடிவ மெழுகுதிரியைத் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-Xx4TEtKAabs/Tv0St_r8D2I/AAAAAAAADuQ/YCQs_raVW5o/s1600/candle1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/-Xx4TEtKAabs/Tv0St_r8D2I/AAAAAAAADuQ/YCQs_raVW5o/s200/candle1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691726085465313122" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மெழுகுத்தாமரை பாடசாலை விழா ஒன்றில் தாமரைக்குக் கொடுக்கவென்றே வாங்கிக் கொடுக்காமல் விட்டது।அதைக் காணும்போதெல்லாம் அந்த விழாவில் தாமரை பாடிய பாடலொன்றும் அது யாருக்கோ பாடியிருப்பாள் என்று நினைத்தாலும், தனக்குத்தானென்று கற்பனையில் மிதந்த நினைவும் எப்போதும் வராமல் போனதில்லை சரணுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/GrpOrkHv_Jk?rel=0" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;பாடல்களுக்காகவே இந்தத் தொடரை எழுத விரும்பினேன்.அன்பின் சகோதரி &lt;a href="http://kuttisuvarkkam.blogspot.com/"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;ஆமினா&lt;/span&gt;&lt;/a&gt;வுக்கு மிக்க நன்றி.எப்போதும் தொடர்களைத் தொடர யாரிடமும் சொல்வதில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;என்றாலும்....பாடல் ரசனையுள்ள.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://tamiluthayam.blogspot.com/"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;1 )தமிழ் உதயம்...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://www.thamilnattu.com/"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;2 )நிரூ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://engalblog.blogspot.com/"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;3)எங்கள் புளொக் ஸ்ரீராம்...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://moonramsuzhi.blogspot.com/"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;4)முடிந்தால் அப்பாஜி...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;சுவாரஸ்யமாக எழுதுவார்கள் இவர்கள்.ரசிக்க விருப்பத்தோடு இவர்களைத் தொடரச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறேன் !&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-6667539341763876306?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/6667539341763876306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=6667539341763876306' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/6667539341763876306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/6667539341763876306'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/12/blog-post_30.html' title='இதுவும் காதல் !'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-FJVDO_YHARE/Tv0EKzipn4I/AAAAAAAADts/ylpFNm_8s08/s72-c/a.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-6801137435265263498</id><published>2011-12-28T21:09:00.013+01:00</published><updated>2011-12-28T21:29:45.429+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழ்...உலகெங்கும் தமிழ்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-UBGkgWAnEzY/Tvt7Ll_lYQI/AAAAAAAADtU/tmYZw_ktp4w/s1600/thalaivar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 189px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/-UBGkgWAnEzY/Tvt7Ll_lYQI/AAAAAAAADtU/tmYZw_ktp4w/s320/thalaivar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691277993220333826" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிரான்ஸில்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தமிழீழத் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள்...!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[செவ்வாய்க்கிழமை,27 டிசெம்பர் 2011,08:23.11 PM GMT]&lt;br /&gt;பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள் பிரான்ஸ் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி,தேசியப்பூ,தேசிய மிருகம்,தேசியப் பறவை,தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-dTax8v33tiM/Tvt6_UrzovI/AAAAAAAADtI/UA5hEmZKdR8/s1600/stampe2011_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-dTax8v33tiM/Tvt6_UrzovI/AAAAAAAADtI/UA5hEmZKdR8/s320/stampe2011_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691277782415549170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-VoIJqHYj0SU/Tvt665p1H8I/AAAAAAAADs8/VO-nrFzFD6U/s1600/stampe2011_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-VoIJqHYj0SU/Tvt665p1H8I/AAAAAAAADs8/VO-nrFzFD6U/s320/stampe2011_2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691277706440024002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-t7bowet90zw/Tvt61papjGI/AAAAAAAADsw/l3GglwXxujs/s1600/stampe2011_3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-t7bowet90zw/Tvt61papjGI/AAAAAAAADsw/l3GglwXxujs/s320/stampe2011_3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691277616182037602" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Yxf3tLD9K5E/Tvt6vm7pCuI/AAAAAAAADsk/vzIvd8Ogp28/s1600/stampe2011_4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 239px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-Yxf3tLD9K5E/Tvt6vm7pCuI/AAAAAAAADsk/vzIvd8Ogp28/s320/stampe2011_4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691277512435895010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நன்றி லங்காஸ்ரீ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-6801137435265263498?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/6801137435265263498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=6801137435265263498' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/6801137435265263498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/6801137435265263498'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/12/blog-post_28.html' title='தமிழ்...உலகெங்கும் தமிழ்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-UBGkgWAnEzY/Tvt7Ll_lYQI/AAAAAAAADtU/tmYZw_ktp4w/s72-c/thalaivar.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-5216123653194655215</id><published>2011-12-19T16:52:00.004+01:00</published><updated>2011-12-29T17:38:39.957+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வு'/><title type='text'>பச்சைக் கலர் தேத்தண்ணி.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-U1ihSecUVbM/Tu9eZoMcflI/AAAAAAAADpg/kqt1za_PgNE/s1600/ithee.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 183px;" src="http://4.bp.blogspot.com/-U1ihSecUVbM/Tu9eZoMcflI/AAAAAAAADpg/kqt1za_PgNE/s320/ithee.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5687868648771583570" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தேநீரைச்&lt;/span&gt;&lt;/span&gt; சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் "கிரீன் டீ" என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ?&lt;br /&gt;&lt;br /&gt;தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நமக்கு புரியாமல் போய்விட்ட ஆனால் அற்புதமாகக் கிடைத்த ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேநீர் மகத்துவமானது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நான் நினைப்பதற்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேநீரை குடிப்பதால் உடல் பருமன் குறைகிறது எனவும் இந்தப் பச்சைத் தேநீர் உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை வலிமைப்படுத்தும் எனவும் யு.கே பர்மிங்காம் பல்கலைக்கழகம் பச்சைத் தேநீர் பற்றி வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்தத் துவங்கி விட்ட சீனாவில் தான் இந்த பச்சைத் தேனீரும் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது பச்சைத் தேநீர் வரலாறு.எனினும் சீனா,ஜப்பான்,தாய்லாந்து மற்றும் இந்தியாவில் இந்த பச்சைத் தேநீர் மிகப்பழங்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது என்கிறார்கள்.எழுபத்தைந்து விழுக்காடு மக்களும் புகைக்கு அடிமையாகி இருக்கும் ஜப்பானில் இதய நோயாளிகள் குறைவாகவே இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் உள்ள இரகசியம் இந்த பச்சைத் தேநீர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமானது.உடலில் காயம் ஏதேனும் ஏற்பட்டால் குருதி வழிதலைக் கட்டுப்படுத்தவும்,காயத்தை ஆற்றவும்,உடலின் வெப்பத்தை சமநிலைப்படுத்தவும்,செரிமானத்தன்மையை அதிகப்படுத்தவும்,மற்றும் குருதி சர்க்கரை அளவை மட்டுப்படுத்தவும் இந்த பச்சைத் தேநீர் பயன்படுத்தப்பட்டு வந்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைத் தேநீரின் மகிமையை வியக்க வியக்க முதல் புத்தகத்தை எழுதியவர் ஒரு ஜென் துறவி.இவர் பச்சைத் தேனீரைக் குறித்து இப்புத்தகத்தில் முழுக்க எழுதியிருப்பதைப் பார்த்தால் இந்த பச்சைத் தேநீரை ஒரு சர்வரோக நிவாரணி என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலின் மிக முக்கியமான ஐந்து உறுப்புகளுக்கு இந்த பச்சைத் தேநீர் எப்படியெல்லாம் பயன்படுகிறது என ஒரு கைதேர்ந்த மருத்துவரைப் போல இவர் விரிவாக விவரித்துள்ளார்.குறிப்பாக இதயத்துக்கு பச்சைத் தேநீர் ஒரு வரப்பிரசாதமாம்.இந்த நூல் வெளியான ஆண்டு 1191.&lt;br /&gt;&lt;br /&gt;நியூயார்க் பத்திரிகையாளர் ஜாய் பானர் பச்சைத் தேநீர் மூளையின் வினையூக்கியாகச் செயல்படுகிறது மூளையை சுறுசுறுப்புடனும் வலிமையுடனும் வைத்திருக்க உதவுகிறது என குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் ஐந்து கோப்பை பச்சைத் தேநீர் அருந்தி வந்தால் உடலிலிருந்து தேவையற்ற கொழுப்பு கரையும் என்கின்றனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்.உடற்பயிற்சிக் கூடத்தில் அரை மணி நேரம் ஓடுவதும் ஐந்து கோப்பை தேநீர் அருந்துவதும் ஒரே அளவு கலோரிகளைக் கரைக்கும் என்பது அவர்களது ஆராய்ச்சி முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு வாரங்கள் நீங்கள் காபியை விரட்டி விட்டு பச்சைத் தேநீரை அருந்தி வாருங்கள் உங்கள் உடல் எடை நான்கு கிலோ குறையும் என வியக்க வைக்கிறார்கள் மருத்துவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் அதிகப்படுத்துவதிலும் உயர் குருதி அழுத்தத்தைக் குறைப்பதிலும் தலை சிறந்தது பச்சைத் தேநீர் என்கின்றன சீன ஆய்வுகள்.எல்லாவற்றுக்கும் மேலாக எயிட்ஸ் கிருமி உடலின் டி-அணுக்களைப் பாதிக்காமல் பச்சைத் தேநீர் தடுக்கும் எனும் நிரூபிக்கப்படாத நம்பிக்கையும் மருத்துவ உலகில் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் சார்ந்த இத்தகைய பயன்களோடு மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கும் வலிமை கூட பச்சைத் தேநீருக்கு உண்டு என ஒரு ஆராய்ச்சி வியக்க வைக்கிறது.புற்று நோய் வர விடாமல் தடுப்பதுடன் உடலின் கொழுப்பைக் கரைத்தும் குருதிக் குழாய்களின் அடைப்பைக் கரைத்தும் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கெமீலியா சைனாஸிஸ் என தாவரவியல் பெயரிட்டழைக்கும் இந்த தேயிலை மரத்திலிருந்து வேறு சில தேநீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் தயாரிப்பு முறையினால் இந்த பச்சைத் தேநீர் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாகி விடுகிறது.தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறையில் வெள்ளை,மஞ்சள்,கறுப்பு,பச்சைத் தேநீர் என வகைப்படுத்தப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று 'டானின்' வெளிவருகிறது.இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைத் தேநீர் தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்புச் சுவை சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்தப் பச்சைத் தேநீரில் சிக்கல்களே இல்லையா என்றால் இருக்கிறது என்பதே பதில்.பச்சைத் தேனீரிலும் காப்பியில் இருப்பது போன்ற காஃபைன் எனும் நச்சுத் தன்மை உண்டு.ஆனால் காப்பியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்பதே சற்று நிம்மதியான செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;இதயம்,நுரையீரல்,குருதி,பல்,எலும்புகள் என உடலின் எல்லா பாகங்களுக்கும் நன்மையை விளைவிக்கிறது இந்தப் பச்சைத் தேநீர்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது.வரக்காபி என்பதுபோல இது வெறுமையாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இது பச்சைத்தேயிலைப் பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றைய தேநீர் போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை.அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொதிக்க வைக்கப்பட்ட நீரில் தேநீர்ப் பையை சுமார் 1-2 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதைச் சூடாகவோ அல்லது குளிர வைத்தோ குடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவைக்குத் தேவையானால் சீனி அல்லது தேன் சேர்த்துக் குடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள் எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் நான் ஒரு நாளைக்கு 2 தரம் குடிப்பேன்.நீங்களும் குடித்துப் பாருங்களேன்.உடம்பு குறையாவிட்டாலும் (என் உடம்பைக் கிண்டல் செய்ய 2-3 பேர் காத்திருக்கிறார்கள்)உடம்பு நோயில்லாமல் சுகமாக இருக்கிறது எனக்கு !&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி இணையம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-5216123653194655215?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/5216123653194655215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=5216123653194655215' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/5216123653194655215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/5216123653194655215'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/12/blog-post_19.html' title='பச்சைக் கலர் தேத்தண்ணி.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-U1ihSecUVbM/Tu9eZoMcflI/AAAAAAAADpg/kqt1za_PgNE/s72-c/ithee.jpg' height='72' width='72'/><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-2863374273499061454</id><published>2011-12-14T12:53:00.007+01:00</published><updated>2011-12-14T13:22:27.650+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசனை'/><title type='text'>புளிக்குதாம்...!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-khFTlsNh-Jk/TuiO5fZ4TnI/AAAAAAAADo4/GK7B4hYX5Ao/s1600/rhubard_01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 237px;" src="http://4.bp.blogspot.com/-khFTlsNh-Jk/TuiO5fZ4TnI/AAAAAAAADo4/GK7B4hYX5Ao/s320/rhubard_01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5685951647888985714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-zXvaXXKi3DU/TuiOzVzwH-I/AAAAAAAADos/cbg1M2R3_VI/s1600/rhubard_02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 286px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-zXvaXXKi3DU/TuiOzVzwH-I/AAAAAAAADos/cbg1M2R3_VI/s320/rhubard_02.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5685951542233931746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-LMBRsVekqW0/TuiOrH6l7SI/AAAAAAAADog/vEL-0n0p6Yk/s1600/rhubard_03.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 291px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-LMBRsVekqW0/TuiOrH6l7SI/AAAAAAAADog/vEL-0n0p6Yk/s320/rhubard_03.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5685951401065573666" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-Rms8AhSdVwk/TuiOi9S5svI/AAAAAAAADoU/gx09q4K8uk4/s1600/rhubard_04.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 308px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-Rms8AhSdVwk/TuiOi9S5svI/AAAAAAAADoU/gx09q4K8uk4/s320/rhubard_04.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5685951260775789298" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-amqDD_her_k/TuiOc5hxiaI/AAAAAAAADoI/z3Xv7w_28B8/s1600/rhubard_05.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 313px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-amqDD_her_k/TuiOc5hxiaI/AAAAAAAADoI/z3Xv7w_28B8/s320/rhubard_05.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5685951156685212066" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-tbWWgcm2jlw/TuiOWINzxPI/AAAAAAAADn8/jv0UOV84_-M/s1600/rhubard_06.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 273px;" src="http://2.bp.blogspot.com/-tbWWgcm2jlw/TuiOWINzxPI/AAAAAAAADn8/jv0UOV84_-M/s320/rhubard_06.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5685951040368919794" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-4j9z3y8EshY/TuiUVDF9yGI/AAAAAAAADpE/gZBWJrstl-Y/s1600/Stangen%2BRhabarber.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/-4j9z3y8EshY/TuiUVDF9yGI/AAAAAAAADpE/gZBWJrstl-Y/s320/Stangen%2BRhabarber.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5685957618883741794" border="0" /&gt;&lt;/a&gt; இது ஒரு மரக்கறி இனம்.Stangen Rhabarber என்பார்கள் இங்கு.புளிப்போ புளிப்பு.கேக்,சூப் செய்வார்கள் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-2863374273499061454?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/2863374273499061454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=2863374273499061454' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/2863374273499061454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/2863374273499061454'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/12/blog-post.html' title='புளிக்குதாம்...!'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-khFTlsNh-Jk/TuiO5fZ4TnI/AAAAAAAADo4/GK7B4hYX5Ao/s72-c/rhubard_01.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-8138260609858215613</id><published>2011-11-26T19:43:00.007+01:00</published><updated>2011-11-26T20:14:10.046+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கற்களை இடிக்கலாம் மனங்களை...!</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கல்லறைகளை&lt;/span&gt;&lt;/span&gt; மட்டுமே சிங்களம் உடைத்தெறிந்தது.ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் எம் வீரர்களுக்கான இடங்களை உடைத்தெறிய எவரால் முடியும்.அதன் ஒரு படியே இந்த நினைவாலயம்.நம் தங்கத் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்ததினமான இன்று இதைத் திறந்து வழிபடத் தொடங்கியது இன்னும் சிறப்பான நாளாக ஆனது  !&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/yTfHOrfkrLc?rel=0" allowfullscreen="" frameborder="0" height="315" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;div style="text-align: left;"&gt;சுவிஸ்சில் தாயகக்கனவுடன் சாவினை தழுவியவர்களின் நினைவாலயம் திறப்பு.சூரீச்சில் அமைந்துள்ள அருள் மிகு சிவன் கோவிலில் இதுவரை காலமும் தாயக விடுலைக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக பூசை வழிபாடு நடைபெற்று வந்தது.தாயக்கனவுடன் சாவினைத் தழுவியவர்களுக்காக நினைவாலையம் விசேடமாக அமைக்கப்பட்டு மண்டபம் நிறைந்த அடியார்கள் முன்னிலையில் திறப்பு விழா இனிதே நடாத்தப்பட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;சிவவழிபாட்டுடன் ஆரம்பமாகி நினைவாலயம் தாய் தமிழகத்தில் இருந்து வருகை தந்த விடுதலை இராஜேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ந்து ஈகைச்சுடரேற்றி,அகவணக்கம்,மலர்வணக்கம்,மலர்வணக்கம்,&lt;br /&gt;தீபவழிபாடு,கவிதாஞ்சலி,எழிச்சிஉரை,வாழ்த்துச் செய்திகள் போன்ற அம்சங்களோடு மிகவும் சிற்பாக நடைபெற்றது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-9Sc2_XXZiYM/TtE1bzkXQkI/AAAAAAAADm0/d9eCtXeTrUY/s1600/ninaivu_allayam_Sivan_kovil_3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-9Sc2_XXZiYM/TtE1bzkXQkI/AAAAAAAADm0/d9eCtXeTrUY/s320/ninaivu_allayam_Sivan_kovil_3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5679379356906373698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;[சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 04:57.57 PM GMT]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;நன்றி லங்காஸ்ரீ.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-8138260609858215613?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/8138260609858215613/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=8138260609858215613' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/8138260609858215613'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/8138260609858215613'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/11/blog-post_26.html' title='கற்களை இடிக்கலாம் மனங்களை...!'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/yTfHOrfkrLc/default.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-8632466957872492064</id><published>2011-11-25T01:39:00.008+01:00</published><updated>2011-11-25T09:23:08.288+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் விளையாட்டு'/><title type='text'>நான் பார்க்கும் குழந்தைகள்.</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சா&lt;/span&gt;&lt;/span&gt;ப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தையொன்று விளையாட ஆரம்பிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது ....&lt;br /&gt;&lt;br /&gt;டேய்....உடைத்துவிடாதே.கீழே வை தொடாதே..!&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தின்பின் பார்க்க.....குழந்தை மீண்டும் அந்தத் தட்டைக் கையில் எடுத்துக் கொள்கின்றது.மறுபடியும்...டேய் அதைத் தொடாதே.கத்துவது காதில் விழுகிறதா இல்லையா...!&lt;br /&gt;&lt;br /&gt;பிறகும் திரும்பிப் பார்க்க....மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..!&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும்.அவர்கள் அதனைக் கேட்காத பொழுது மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல் குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்,சிலர் அடிக்க வேண்டும்,சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும் குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்.இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். குணாதிசயங்கள் இருக்கும்.இருப்பினும் குழந்தைகளை இப்படித்தான் நடத்த வேண்டுமென்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது.அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும்.நாம் நினைத்தமாதிரியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது.திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது நல்லபல விளைவுகள் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1. இளமையில் கல்வி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4. எதிலும் உறுதியாக இருங்கள்.அதையே குழந்தைக்கும் சொல்லிக் கொடுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;6. அடம் பிடித்து அழுகின்றதா...விட்டு விடுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்.உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கேளுங்கள்.குழந்தையின் தவறுகளையும் மன்னித்து விடுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;8. இளமையிலேயே கடவுள் அல்லது மனச்சாட்சியை அறிமுகப்படுத்துங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;9. கீழ்ப்படிதல் போன்ற  நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-S0QC-2hdgZg/Ts7ncYT-SBI/AAAAAAAADmE/CwUwtAVcKaM/s1600/iizham.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/-S0QC-2hdgZg/Ts7ncYT-SBI/AAAAAAAADmE/CwUwtAVcKaM/s320/iizham.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5678730654909351954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இத்தனையும்&lt;/span&gt;&lt;/span&gt; நம் ஈழக்குழந்தைகளுக்குக் கிடைக்கிறதா என்றால் பெரிதொரு கேள்விக்குறிதான் !&lt;br /&gt;&lt;br /&gt;எலும்பும் தோலுமாய் ஒட்டிய வயிறோடு அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு...தமிழச்சி வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் அவல வாழ்வுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்...உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்...எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்... என ஈழம் இன்று வெளியில் தெரியா மரணக் கேணியாய் ஆகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு அமைதி அமைப்புக்களும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன.ஆனால் சிங்கள ராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்குதல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது"ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசிப்பேருக்குக் காது மந்தமாகி விட்டதெனவும்,ராணுவப் பீரங்கிகளின் கொடும் சத்தம் அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டதெனவும்,மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தைகள் தனியாகவும் பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள்.பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை மனசாட்சியுள்ள ராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.தனிமைப்படுத்தி அல்லாடும் அந்தக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு.&lt;br /&gt;&lt;br /&gt;பசியால் தவித்த பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது ராணுவத்தினரிடம் பிடிபட்டனர்.மொத்தக் குழந்தைகளும் பார்க்க அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி எல்லோரையும் உலுக்கி விட்டது.ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள் மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள்.மதிய வேளைகளில் ராணுவத்தினர் வரும்போது,'ஆமி மாமா சோறு போடுங்கோ...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்துவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள் கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும் சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன.கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் ராணுவத்தினர் அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன்-தம்பி,அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது.ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆழமாகக் கவனித்தால்...இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும் என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது.வவுனியா மாவட்ட கலெக்டரான மிஸஸ் சார்லஸ் இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான் என்கிறார் வேதனை மேலிட.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ இதைவிடக் கொடூரம்...!&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-XbKC-4XghEk/Ts9MmduvjTI/AAAAAAAADmc/n8SqV82wJ4s/s1600/5875978829_9a5cc19ea8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 283px;" src="http://2.bp.blogspot.com/-XbKC-4XghEk/Ts9MmduvjTI/AAAAAAAADmc/n8SqV82wJ4s/s320/5875978829_9a5cc19ea8.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5678841878836907314" border="0" /&gt;&lt;/a&gt;கடந்த இறுதி யுத்தகாலங்களில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்கின்றனர்.3000-4000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன.ரத்தத் தொற்று வியாதிகள் பரவி நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி எப்போது மரணம் என்ற நிலையில் கிடக்கின்றன.12 வயதுக்கு மேற் பட்ட ஆண் குழந்தைகள் ராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன."எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது" என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது ராணுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களவர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில் இதுநாள்வரை தமிழ்ப் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர் அங்கே விபச்சார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அதில் ஒரு சிறுமி ராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங்களையும் வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக்காகப் போராட கிளம்பிவிடுமோ என்ற பயத்தில் சிங்கள ராணுவம் நடத்துவது&lt;span style="font-weight: bold;"&gt; 'இனப் படுகொலை' மட்டுமல்ல...'ஈனத்தனமான படுகொலை'&lt;/span&gt;யும் கூட!&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் நடத்தப்பட்ட யுத்தம் குழந்தைகளின் மனங்களில் ஆறாத காயங்களாக படிந்திருக்கின்றன.குழந்தைகள் எந்த அரசியல் நோக்கங்களுமற்றவர்கள்.&lt;br /&gt;குழந்தைகள் அமைதியான உலகத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள்.ஆனால் ஈழத்துக் குழந்தைகளுக்கு அந்த உலகம் மறுக்கப்பட்டிருக்கிறது.அழிவும் அச்சமும் கொண்ட வாழ்க்கைதான் தொடர்ந்தும் பரிசளிக்கப்படுகிறது.குழந்தைகளின் மனங்களிலிருந்து எழும் கோபத்தையும் விரக்தியையும் யாரும் கண்டுகொள்ளுவதில்லை.அவைக்கான காரணங்களைத் தேடுவதில்லை.குழந்தைகளை அற்பங்களாக பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;"குழந்தைகளிடம் இருக்கிற வார்த்தைகளும் கோபமும் விரக்தியும் எந்த அரசியல் சுயநலக் குறிக்கோள்களையும் கொண்டிருப்பதில்லை.அவர்களின் கோபங்கள் எங்கிருந்து ஏன் வருகின்றன என்பதுதான் முக்கியமானது.அழகான குழந்தைகளின் மனவுலகம் பல்வேறு அரசியல்களுக்காக தொடர்ந்தும் சிதைக்கப்படுகின்றன."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் யாழ் நூலகத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிசிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் முன்னணிப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் பரமேஸ்வரன் சேதுராகவன் என்ற மாணவன் அகில இலங்கை ரீதியாக 194 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றதற்காக கௌரவிக்கப்பட்டான்.தனது தாய் தந்தையருடன் வருகை வந்த சேதுராகவன் அன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கால்களில் விழுந்து வணங்க மறுத்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னி யுத்தத்திற்குள் வாழ்ந்து அதிலிருந்து மீண்டு தடுப்புமுகாம் சென்று அங்கிருந்து மீள்குடியேறி சமகால வன்னிச் சனங்கள் வாழும் வாழ்க்கைக்குள் இருந்து வந்த இந்தச் சிறுவன் இன்றைய ஈழத்து மக்களிடத்தில் உள்ள உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறான். அவனிடம் எந்த அரசியலும் இல்லை.தனது எதிர்ப்பு உணர்வை மறைக்கவும் தெரியவில்லை.கல்வி அமைச்சரின் கால்களில் விழுவதற்கு அவன் விரும்பவில்லை என்ற நிலைப்பாடு அரசு மீதான வெறுப்புணர்வைத்தான் காட்டுகிறது.சிறுவர்களின் வெறுப்பு சாதாரணமானதல்ல.அவை சிறுவர்களின் வெள்ளை மனவுலகத்தில் இருந்து எந்த ஒளிவு மறைவுமின்றி ஏற்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் இருப்பவனோ அல்ல.வாக்கு அளிக்கின்ற வயதைக் கொண்டவனுமல்ல. போருக்குள் பிறந்து வாழ்ந்ததைத் விட வேறு எதையும் அறியாதவன்.எதற்காக கால்களில் விழ மறுத்திருக்கிறான்?&lt;br /&gt;&lt;br /&gt;சேதுராகவனுக்கு பத்து வயதே ஆகிறது.கடந்த 2001 ஆம் ஆண்டில் பிறந்திருக்கிறான். யுத்த்தில் பிறந்து யுத்தத்தில் வளர்ந்து யுத்தத்தில் படித்துத் தனது வாழ் நாட்கள் முழுவதையும் யுத்த காலத்தில் கழித்திருக்கிறான்.அவன் பார்த்திருந்த காட்சிகள் எல்லாமே யுத்தம்தான்.தமிழன் என்பதனால்தான் சேதுராகவன் கால்களில் விழ மறுத்தான் என்று மட்டும் சொல்லிவிட இயலாது.இது ஒரு குழந்தையின் எதிர்ப்புணர்வு.காயங்களினால் ஏற்க மறுக்கிற எதிர்ப்பு.துயரமும் அழிவும் கொண்ட வாழ்க்கையினால் ஏற்பட்ட உணர்வு.யாரும் அவனுக்கு இதைச் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.அவனாகவே இதைச் செய்திருக்கிறான்.சேதுராகவனின் மனம் என்பது ஈழத்தின் ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் உள்ள மனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போரைக் கடந்த பல குழந்தைகளின் நெஞ்சில் அந்தப் போர்க்காட்சிகள் ஆழமாகப் படிந்திருக்கின்றன.போருக்குப் பிந்தைய இன்றைய வாழ்விலும் அதன் தாக்கங்களை உணரக் கூடியதாக இருக்கிறது.அவர்கள் அந்தப் போரின் இறுதி நாட்களைப் பற்றியும் மரணக் காட்சிகளையும் பற்றியும் மறக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.போரின் குழந்தைகளாய் நெஞ்சில் படிந்த இந்தக் காயங்களை துடைத்தெறியக் கூடிய வாழ்வை அவர்கள் எட்டவில்லை என்பதுதான் துயரம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் குழந்தைகளின் நலம் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள்.போரின் குழந்தைகளாய் பிறந்து வாழும் ஈழக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி யார் சிந்திக்கிறார்கள்?அரசாங்கம் ஈழத் தமிழர்களின்மீது தொடர்ந்தும் அடக்குமுறைகைளையும் அழிவுகளையும்தான் கட்டவிழ்த்து விடுகிறது.எமது குழந்தைகள் அந்தச் சூழலில் வளர்வதுடன் அதையே தங்கள் முதல் பாடமாக படிக்கிறார்கள்.குழந்தைகளின் மனங்களை வெல்ல இந்த அரசால் முடியவில்லை என்பதுதான் இங்கு உணர்த்தப்படும் பெரும் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானம் கொண்டு வரப்பட்ட பூமி என்றும்,பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட தேசம் என்றும் வெற்று அரசியல் வார்த்தைகளைச் சொல்லி ஈழத் தமிழர்களின் வாழ்வுலகத்தை மறுக்கும் அரசியலை செய்யும் பொழுது,ஈழக்குழந்தைகள் எத்தகைய பாதிப்பை எதிர்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதும்,இந்த வடுக்கள் நெஞ்சில் எப்படிப் படிந்திருக்கின்றன என்பதும் எப்பொழுது புரியப்படும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஈழக் குழந்தைகள் நிம்மதியாக வாழும் ஒரு உலகத்தைத் தேடுகிறார்கள்.‘ஒரு தடியையோ சில கட்டைத் துண்டுகளையோ இந்தக் குழந்தைகள் தங்களோடு எடுத்தே செல்கின்றனர்....!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/bPNyK7XTy6o?fs=1" allowfullscreen="" frameborder="0" height="270" width="480"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தோழி...சகோதரி அம்பாளடியாளுக்கு என் நன்றி.அவர் இழுத்த தொடர் சங்கிலி யுத்தபூமியில் வாடும் வாழும் நம் குழந்தைகளையும் நினைக்க வைத்தது.உலகப் பந்தில் எத்தனையோ சந்தோஷங்களோடு எத்தனையோ அறிவியலோடு செல்லக்குழந்தைகளாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் என் தேசத்துக் குழந்தைகளே என் பார்வையில் உடனடியாகத் தெரிந்தார்கள்.மாவீரர் வாரத்தோடு இந்தப் பதிவை இணைப்பதில் மிகுந்த சந்தோஷம்.எமக்காய் விதையுண்ட அத்தனை உயிர்களுக்கும் என் தலைசாய்த்த நன்றியும் வணக்கமும் !&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவான ஈழச் செய்திகள் உதவி இணையம்,கூகிள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-8632466957872492064?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/8632466957872492064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=8632466957872492064' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/8632466957872492064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/8632466957872492064'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/11/blog-post_25.html' title='நான் பார்க்கும் குழந்தைகள்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-S0QC-2hdgZg/Ts7ncYT-SBI/AAAAAAAADmE/CwUwtAVcKaM/s72-c/iizham.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-1434739595220968111</id><published>2011-11-16T13:02:00.001+01:00</published><updated>2011-11-16T13:09:19.949+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம் நினைவுகள்'/><title type='text'>மண்வாசனை...கோண்டாவில்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-X8QbGSR96jI/TsOkNKCiKMI/AAAAAAAADlQ/yjIpfgxE_l8/s1600/kondavil.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 258px; height: 195px;" src="http://4.bp.blogspot.com/-X8QbGSR96jI/TsOkNKCiKMI/AAAAAAAADlQ/yjIpfgxE_l8/s320/kondavil.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675560501357193410" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;என்தேசம்.என் ஊர்.&lt;/span&gt;&lt;br /&gt;மண் வாசனை அந்தப் புழுதியைச் நாசிக்குள் நுகர்ந்தபடி எழுத நினைக்கிறேன்.கண்ணுக்குக் குளிர்ச்சியாக கிராமுமல்லாமல் நகரமும் அல்லாத ஊர் என் கோண்டாவில்.தோட்டங்கள் சூழ குளிர்ந்த காற்றோடு எப்போதும் கலகலவென்றிருக்கும் அன்று.&lt;br /&gt;&lt;br /&gt;காலைப்பொழுது விடிகை மிக ரம்யம்.கோயில் மணியோசை பரவசமாக்க பறவைகளின் காலைக் களிப்பு ஆனந்திக்கும் எங்களையும் சேர்த்து.பறப்பின் படபடப்பும் குஞ்சுக்கு இரை தேடிக் கொடுத்தலும் காலைக்காட்சியின் ஒரு பகுதி.அதிகாலை 4 மணிக்கே கிடுகு வண்டில்களின் டக்டக் சத்தமும் அதை இழுத்துச் செல்லும் காளைமாடுகளின் கழுத்து மணி ஜல்ஜல் ஒசையும் நித்திரையைக் கலைத்தாலும் அந்தத் தாளக்கட்டு ரசனையோடு இசையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட மற்றைய ஊர்களில் கேட்கமுடியாத ஒரு விஷேசம் என் ஊரில்.அதாவது நாதஸ்வர தவில் கலைஞர்கள் கூடுதலாக வாழும் இடம் எங்களூர்.அவர்களின் காலைப் பயிற்சியும் ஒரு காலைக்காட்சியாகியிருக்கும்.அதிகாலை 4-5 மணிக்கே தங்கள் கலைகளைப் பயிலும் மாணவர்கள் சாதகம் பண்ணத் தொடங்கிவிடுவார்கள்.ஆரம்பப் பயிற்சியாளர்கள் ஸ்வர சரளி வரிசை தொடக்கம் அலங்காரம் கீதம் வரை தாளம் போட்டுச் சத்தமாகப் பாடுவார்கள்.குரல் வளம் தெளிவாகும் என்பார்கள் இதனால்.&lt;br /&gt;&lt;br /&gt;நாதஸ்வரப் பயிற்சியாளர்கள் நாதஸ்வரத்தின் அடிப்பகுதித் துவாரத்தைத் துணியால் அடைத்துவிட்டு கீழ் சுருதியில் வாசித்துப் பழகுவார்கள்.தவில் பழகுபவர்கள் தவில்போன்ற அமைப்பிலுள்ள கட்டையில் கைக்கிளி என்று சொல்லப்படும் சிறு கைக்கட்டையால் அடித்துப் பழகுவார்கள்.அதில தொம் தொம் தகா தொம் தொம் திகுதகா என்கிற சொல் டக் டக் என்றே கேட்கும்.மார்கழி மாதக் குளிரில்  எழும்பியிருந்து பழகும் இவர்களைவிட நித்திரை கலைந்து கிடப்பவர்களுக்கே கோபம் கோபமாக வரும்.இதனாலேயே இவர்களுக்கென்று தனியாகச் சின்னக் குடில் செய்து கொடுத்திருப்பார்கள்.தூரத்து ஊர்களிலிருந்துகூட பயிற்சிக்காகவே இங்கு வந்து தங்கியிருப்பார்கள் சிலர்.மாலைக்காட்சியிலும் இவர்களது நிகழ்வு தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூவோடு கூடிய நாருக்கும் மணமுண்டாம்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் எனது பக்கத்துஊர் இணுவில்.இங்கேதான் எம் பாரம்பரியக் கலை கலாசாரங்கள் நிறைந்திருக்கின்றன.இணுவிலின் பக்கம் என்பதாலோ என்னவோ கோண்டாவிலும் கலைக்கூடம்தான்.நானும் அதே இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவள்தான்.ஆகவே எனக்குத் தெரிந்தமட்டில அகில இலங்கைப்புகழ் நாதஸ்வர தவில் கலைஞர்கள் இங்குதான் 3-4 தலைமுறையாக வாழ்வதாக அறிகிறேன்.காலம் சென்ற வி.ஏ.பாலகிருஷ்ணன் அவர்களும் இங்குதான் வாழ்ந்தார்.இன்னும் புகழ்பெற்ற வரிசையில் நாதஸ்வரத்தில்  வெள்ளிவிழாக்கண்ட வி.கே கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்களும்.தற்போது கானமூர்த்தி அவர்கள் காலம் சென்றுவிட்டார்.இன்னும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நல்ல தவில் மிருதங்க வயலின் வித்வான்களும் இங்கு இருக்கிறார்கள்.இருந்தார்கள்.எம் வாழ்வின் அவலத்தான் இந்தத் தொழிலிலும் தாக்கம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களைவிட ஆரூடம் சொல்பவர்கள்,சமய சிவாச்சாரியர்கள்,கோபுர சிற்பவேலை,நகைகள் செய்பவர்கள்,மரச் சிற்பங்கள் தளபாடங்கள் செய்பவர்கள்,மூலிகை மருத்துவர்கள் என்று நிறைவான அறிஞர்கள் கலைஞர்கள் நிறைந்த ஊர் எனது ஊர்.&lt;br /&gt;&lt;br /&gt;என் ஊரின் மண் சிவப்பு நிறமாக இருக்கும்.இதுவும் இணுவில் மண்ணின் பாதியே என்றுதான் சொல்லவேண்டும்.கோண்டாவிலின் முழுப்பகுதியும் சிவப்பு மண் இல்லை.இணுவில் பகுதியைத் தொடும் எல்லைப்பகுதியின் கொஞ்சத் தூரம் மட்டுமே செம்மண்ணாக இருக்கும்.ஒரு நாளைக்கு 2-3 தரம் தலை கழுவிக் குளிக்க வைத்து அம்மாவிடம் அடி வாங்கிய நினவுகள் நிறையவே இந்தச் செம்பாட்டு மண்ணால்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-SfcOmjPKc8Y/TsOkgTVCGdI/AAAAAAAADlc/RCfcE3Toius/s1600/untitle.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 180px;" src="http://1.bp.blogspot.com/-SfcOmjPKc8Y/TsOkgTVCGdI/AAAAAAAADlc/RCfcE3Toius/s320/untitle.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675560830268217810" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கோண்டாவில் தமிழ்க்கலவன் பாடசாலை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதில் பயிர்களின் செழிப்பும் வளர்ச்சியும் அதிகம்.முக்கியமாக மிளகாய் புகையிலை.மிள்காய் புகையிலைக்குக் கோண்டாவில் பெயர்பெற்ற இடமாகும்.&lt;br /&gt;புகையிலையைக் கருவாகக்கொண்டு நிறையச் சுருட்டு ஆலைகள் அதை நடாத்தும் முதலாளிகள் தொழிலாளர் என்று பெரும் பணக்காரரும் இங்கு.நான் அன்று இருந்தபோது வி.பி.ஆர் என்கிற பீடி ஆலை பெயர்பெற்றதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்குள்ள சுருட்டு முதலாளிகள் கொழும்பு மலைநாட்ட்டுப் பகுதிகளில் தங்கள் வியாபாரத்தை நன்கு நடாத்தி வந்தார்கள்.1983 யூலைக் கலவரத்தின் பின் இதற்கும் கொஞ்சம் பின்னடைவே என்பார்கள்.நானும் இந்தத் தோட்டங்களுக்குப் மரக்கறி வாங்கப் போயிருக்கிறேன்.வரப்புப் பகுதியில் முளைத்திருக்கும் பலகீரையை எங்களையே பிடுங்கிப் போகச் சொல்வார்கள்.குண்டுக் குண்டாய் நிலம் முட்டிக் காய்த்திருக்கும் கத்தரிக்காய்.வான் பார்க்க நீளம் நீளமாய் நீட்டிமுளைத்திருக்கும் வெண்டைக்காய்.பொலிந்து தொங்கும் பயற்றங்காய்.பாம்புக்குக் கல் கட்டித் தொங்கவிட்டதுபோல புடலங்காய்.ஊடலில் புகுந்திருக்கும் முளைக்கீரை பொன்னாங்காணி என்று தனித் தனிப்பாத்தியில் பசுமையாய் குளிர்ச்சி தரும்.பருப்புக் கலந்து சமைக்கும் பலகீரை எனக்கு மிகவும் பிடிக்கும்.முருங்கை மரமில்லா வீடுகளே இல்லை என்பேன் அப்போ.வாழை மரங்கள் குட்டிகளோடு தென்னை பப்பா எலுமிச்சை என் வீட்டுத்தோட்டமும் வெருளியும் இருப்பார்.அது அந்தக் காலமாகிவிட்டது.நினைவுகள் மட்டும் காலமாகாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இனிப்பது எங்களூர்க் கிணற்றுத் தண்ணீர்.பக்கத்து ஊர்களில் இருந்துகூட வந்து தண்ணீர் எடுத்துப் போவார்கள்.விரைவாக பருப்போ அரி்சியோ வெந்துவிடும் என்பார்கள்.அதுவும் மண்பாத்திரத்தில் சமைத்தால் இன்னும் சுவை என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கோண்டாவில் உப்புமடச்சந்தி சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (கே.கே.எஸ்) காங்கேசந்துறை வீதியில் சக்தி வாய்ந்த தெய்வமாகும்.வருடத்தில் ஒரு தரம் 10 நாடகள் திருவிழாக் கோலம் காணும் இந்தக்கோவில் ஊரும்தான்.கோண்டவிலை ஒட்டி நந்தாவில் அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது இங்கு திருவிழா ஆடம்பரமும் அட்டகாசமும்.அழகான கேணியும் ஒன்று இங்கு தாமரை மிதக்க.திருவிழாக்கள் கலகலவென்று தெருக்களும்,வீடும் சுத்தமாக இருந்தாலும் அப்பா அம்மாவுக்கு எங்களால் கஸ்டமான நாட்களாகவே இருக்கும்.பாடசாலை போக அடம்பிடிப்போம்.ஐஸ்கிறீம்,கச்சான்,பலூன்,காப்பு,மாலை ஏதோவொன்றுக்கு எப்போதும் அடிபோடுட்டு அடிவாங்காத நாள் இருக்காது.கோண்டாவில் புகையிரத வீதியிலும் ஒரு காளிகோவில்.மீண்டும் வருமா மறைந்த இழந்த அந்த நாட்கள்.கண்கள் மட்டுமே கலங்கிறது தூசே இல்லாத சுத்தமான நாட்டிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தாவில் என்று சொலப்படுகிற இடம் கோண்டாவிலின் நடுப்பகுதியை பள்ளம் கொண்டதாய் அலங்கரிக்கிறது.நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் நிறைந்த தோப்புப் பகுதி.இங்கு மரமேறும் சிலரது வீடுகள் தவிர வீடுகள் இல்லை.காதலர்கள் சந்திக்கும் மறைவான பூங்காபோல.சிறுவர்களின் பந்தாடலுக்கு பரந்த பெருவெளி.இளைஞர்களின் சீட்டாட்டம் கள்ளுக் குடியலின் ஆரம்பப் பயிற்சியும் இங்குதான்.பாடசாலை போகாமல் படம் பார்க்கப்போக புத்தங்களைப் பாதுகாக்கும் இந்த நந்தாவில்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அண்ணா இன்னொரு சொந்தமான அவர் வயதுள்ள சிநேகிதரோடு படம் பார்க்கப்போய் காளிகோவில் ஐயா பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சொல்லி,தவில் வாரினாலே அந்தப் படத்தின் பாட்டு வரிகளைச் சொல்லிச் சொல்லியே அடி வாங்கினதும் ஞாபகம் வருது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மழைக்காலங்களில் வெள்ளம் ஒரு ஆளை முழுதாக மூடுமளவிற்கு முட்டி வழியும்.சிலசமயங்களில் நீர் நிரம்பி பெரும் தெருவைத் தாண்டும்.மழைநீர் நிரம்பும் காலங்களில் சிடைச்சித் தாவரம் நிறைய வளர்ந்திருக்கும்.தவளையின் இசையோ இரவு இரவாகப் பெரும் கச்சேரிதான்.மீன்கள்,வால்பேத்தைகள் போத்தல்களில் பிடித்து வைத்துக்கொண்டு மீன் வளர்க்கிறோம் என்போம்.பனை மரத்தைப் பாதியாகப் பிளந்து வள்ளம் போலாக்கி தூண்டில் வைத்து மீனும் பிடிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பாடசாலைக்கு நடந்தே போய் வந்திருக்கிறேன்.ஓ...மழைக்காலம் அது பெரிய சந்தோஷம்.தண்ணீருக்கு கல் எறிந்து விளையாடி வீட்டுக்குப் பிந்தியே போய் வெள்ளைச்சட்டை நனைந்து அடி வாங்கி வலிப்பது எங்களுக்குத்தானே தண்ணீருக்கு இல்லையே.தூணில் கட்டி வச்சு கண்ணுக்கு மிளகாய் பூசப்பட்ட காலமும் இருக்கு இந்த நந்தாவில் வெள்ளத்தால்.காலில் சிரங்கு குரங்காய் மாறி....பிறகென்ன !&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-WVfDoQ5NyCk/TsOkl0Tl0KI/AAAAAAAADlo/2CGaZmNaka4/s1600/sivakumaran-214x300.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-WVfDoQ5NyCk/TsOkl0Tl0KI/AAAAAAAADlo/2CGaZmNaka4/s320/sivakumaran-214x300.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675560925019885730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிவகுமாரன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோண்டாவில் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று பிரித்தே சொல்கிறார்கள்.எனது ஊர் கோண்டாவில் மேற்கு.கிழக்குக் கோண்டாவில் பலாலி போகும் பெரும் தெருவில் தின்னவேலியோடு சேர்ந்தது.அங்கு முக்கியமாக பல்தொழில்நுட்பக் கல்லூரியும்,பல்கலைக் கழகமும் இருக்கிறது.சிறப்பாக எங்கள் சிவமுமாரன் பிறந்து வளர்ந்த ஊர்.ஒரு நாள் தனியாக யாழ்ப்பாணம் போய் பாலாலி கோண்டாவில் பேரூந்தில் ஏறி என் கோண்டாவிலைக் காணவில்லையென்று தெருவில் நின்று அழுதது ஞாபகம் வகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களூரில் பனை,தென்னை,மா,பலா,புளி,நாவல்,நெல்லி மற்றும் பூக்கள் பொலியும் மரங்களுக்குக் குறவேயில்லை.என் தங்கை பாடசாலை போகும் வழியில் நாவற்பழக்காலங்களில் நாவல் மரத்தடியில் காலம் கழித்துவிட்டு வீட்டுக்குப் பிந்தியே வருவாள்.அம்மா கேட்டால் ஏதாவது பொய் சொல்லுவாள்.வாய் மட்டும் நாவலாய் மாறியிருக்கும்.பிறகென்ன மாட்டிக்கொண்டு நல்ல அடிதான்.நாவல்மரம்,புளியமரம் சுற்றுவதால் அடிக்கடி படிப்பைக் குழப்பிகொள்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களூரில் இந்து,கிறீஸ்தவ,முஸ்லிம் மக்களென ஒற்றுமையாய் சந்தோஷமாய்த்தான் இருந்தோம்.இப்போ நினைத்தாலும் மனம் ஏங்குகிறது.இன்று யாரோ எவரெவரோ எங்கெங்கோ.என் அழகு கலைந்த வீட்டு முற்றம் எனக்காய் காத்திருக்குமோ.துளசிச்செடி ஒற்றைக்கோட்டுக் கோலத்துக்காய் கருகாமல் இருக்குமோ.சாகுமுன் என் ஊரைப் பழைய அழகோடு காண்பேனா.திரும்பவும் எல்லோரையும் காண்பேனா.என் இறப்பாவது என் மண்ணில் நடக்குமா.இப்போதைக்கு இல்லை என்பதே பதிலானாலும் நம்பிக்கையோடு நடப்போம்.எதிர்காலத்திற்காவது பாதை வெட்டி வழி சமைப்போம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;9 வருடங்களுக்கு முன் வானொலிக்காக எழுதினது.மாற்றம் செய்யாமல் அப்படியே !&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-1434739595220968111?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/1434739595220968111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=1434739595220968111' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/1434739595220968111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/1434739595220968111'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/11/blog-post_16.html' title='மண்வாசனை...கோண்டாவில்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-X8QbGSR96jI/TsOkNKCiKMI/AAAAAAAADlQ/yjIpfgxE_l8/s72-c/kondavil.png' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-2453887543335907794</id><published>2011-11-04T11:59:00.009+01:00</published><updated>2011-11-04T15:10:35.897+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வு'/><title type='text'>என் கேள்விக்கென்ன பதில்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-gn0W0LKypqM/TrPG4v6M-NI/AAAAAAAADkc/UnsNgYq0Cm0/s1600/kar_002.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/-gn0W0LKypqM/TrPG4v6M-NI/AAAAAAAADkc/UnsNgYq0Cm0/s320/kar_002.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5671095034025146578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உலக&lt;/span&gt;&lt;/span&gt; சனத்தொகை இப்போ ஏழு பில்லியனானது.உலகிலேயே ஏழு பில்லியனாவது குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது.மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம்.இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம்.ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளைக் கொத்தி எடுத்துச்செல்லமுடியாது.அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும்.வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும்.இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும்.ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும்.தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடுங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வரக் காத்திருக்கும்.அது போலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புது நகங்கள் முளைக்கத் தொடங்கும்.புது நகங்கள் வளரத்தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடுங்கிப்போட்டுவிடும்.ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர்பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்குத் திரும்பி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களைச் செய்யவேண்டியுள்ளது.பழைய நினைவுகள்,பழைய பழக்கவழக்கங்கள்,பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது.பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியில் பிறக்கின்ற எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஒரே சராசரியான ஆயுள் உண்டு.புழு – பூச்சிக்கும் கூட இயற்கை குறிப்பிட்ட காலம் ஆயுளை நிர்ணயித்து இருக்கிறது.குறிப்பாக மனிதனின் ஆயுள் காலத்தைப் பற்றி இந்திய புராணங்கள் பலவிதமாக சொல்கின்றன.கற்பனைக்கு எட்டாத காலங்கள் வரையில்கூட பலர் இருந்ததாக நம் புராணக் கதைகளில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஜோதிடம் மனிதர்களின் ஆயுள்காலம் எவ்வளவு என சொல்கிறது என்பதைப் பார்த்தால் ஒரு மனிதனின் ஆயுள்காலம் 120 ஆண்டுகள் என்கிறது.இந்த 120 ஆண்டுகள் ஒரு மனிதன் உயிர் வாழ முடியும்.அதுவரையில் அவனுடைய ஜாதகப்படி வருகிற தசை – புத்திகள் கணிக்கப்படுகிறது.இப்படி 120 ஆண்டுகள் ஒரு நபர் உயிருடன் இருப்பது என்பது இன்றைய காலத்தில் அதிசயமான விஷயமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞான வளர்ச்சி பல முன்னேற்றங்களை தந்திருந்தாலும் எண்ணற்ற பாதக நிலைகளையும் தந்திருக்கின்றது – தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் – கனிகளில் கூட மருந்துகள் கலங்கப்பட்டு அது மனித உடலுக்குள் சென்றவுடன் விஷத் தன்மையாக மாறி மனிதர்களின் ஆயுளைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது.இன்று 30 – 40 வயதுக்குள்ளாகவே பல உடல் கோளாறுகளை மனிதன் தன் உடலில் வரவேற்கிறான்.காரணம் ஆரோக்கியமான உணவு இங்கே யாருக்கும் இல்லை.ஒரு இளநீரை எடுத்துக் கொண்டாலும் அது இயற்கையாக இளநீர் காயாக இருந்து குடிப்பதுதான் ஆரோக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இங்கே என்ன நடக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இளநீர் கூட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அதுவும் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுச் சந்தைக்கு வருகிறது.அந்த இளநீர் கெடாமல் இருப்பதற்காக அதில் என்ன ரசாயனம் கலக்கப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது ஒரு விஷயத்தை நாம் என்றுமே நினைவில் நிறுத்த வேண்டும்.இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் பழங்கள் இப்படி எந்த உணவாக இருந்தாலும் அதனை இயற்கை விதித்த குறிப்பிட்ட காலத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.அந்தக் குறிப்பிட்ட காலம் சென்ற உடன் இயற்கையே அந்த பொருட்களை மனிதனுக்கு ஏற்றவை அல்ல என்பதை தீர்மானித்து அழித்துவிடுகிறது.அதாவது கெட்டுப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத் தாயாக இருக்கக் கூடிய இயற்கை நமது உடலுக்கு எது ஏற்றது என்பதை தீர்மானித்துப் படைக்கிறது.பிறகு அந்தப் படைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த இயற்கையே அழித்தும் விடுகிறது.காரணம் அந்தப் பொருள் இனி மனிதர்களுக்கு உதவாது என இயற்கை அன்னைக்குத் தெரிகிறது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-s82riXW3Nu0/TrPG_RX7ejI/AAAAAAAADko/d6BaV07dWcU/s1600/photo-thumb-2862.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 100px;" src="http://2.bp.blogspot.com/-s82riXW3Nu0/TrPG_RX7ejI/AAAAAAAADko/d6BaV07dWcU/s320/photo-thumb-2862.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5671095146087414322" border="0" /&gt;&lt;/a&gt;இவையெல்லாம் இப்படியிருக்க விஞ்ஞானிகள் மனிதன் 150 வருடங்கள் வரை வாழக்கூடிய விதியைக் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.அல்லது பிடிக்கிறார்களாம்.இது நான் நேற்று வானொலியில் கேட்டது.அதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பாளர் யாருக்கெல்லாம் 150-200 வயது வரை வாழ விருப்பம்,ஏன் என்கிற கேள்விகளை நேயர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.எனக்கும் பிடித்திருந்தது.எனவே அதையே நானும் உங்களிடம் கேட்க நினைக்கிறேன்.சொல்லுங்கள் நண்பர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);font-size:180%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;நீண்ட வருடங்கள் உங்களுக்கு வாழ விருப்பமா ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஏன் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சொல்லுங்களேன்.....!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக்கேட்டால்.....முதுமை வருமுன்னமே சாகவேணும் என்று நினைக்கிறேன்.சாதனைகள் அல்லது சமூகத்திற்கு உபயோகமானவர்கள் நீண்ட காலங்கள் வாழ்ந்தால் நல்லது.நான் வாழ்ந்து எதுக்கு ......!&lt;br /&gt;&lt;br /&gt;உதவி இணையம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-2453887543335907794?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/2453887543335907794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=2453887543335907794' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/2453887543335907794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/2453887543335907794'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/11/blog-post.html' title='என் கேள்விக்கென்ன பதில்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-gn0W0LKypqM/TrPG4v6M-NI/AAAAAAAADkc/UnsNgYq0Cm0/s72-c/kar_002.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-71960955441235688</id><published>2011-10-25T13:09:00.007+02:00</published><updated>2011-10-25T15:13:20.695+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வு'/><title type='text'>பிரச்சனையோ பிரச்சனை.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-JeB0S9SDOWE/TqaaQlmL7fI/AAAAAAAADkA/5ylzApNIsWM/s1600/17547.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="http://2.bp.blogspot.com/-JeB0S9SDOWE/TqaaQlmL7fI/AAAAAAAADkA/5ylzApNIsWM/s320/17547.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5667386790853209586" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;  கனநாள்&lt;/span&gt;&lt;/span&gt; ஒண்டும் எழுதேல்ல.என்னத்தை எழுதி என்ன கிழிக்கவெண்டு கிடக்கு.ஆனா எனக்கொரு பிரச்சனை.வெளில சொல்லமுடியாமத்தான் உங்களிட்ட சொல்லலாமெண்டு நினைக்கிறன்.அப்பா அம்மாட்ட சொன்னா உதைப்பினம்.அண்ணாட்ட சொன்னா கிட்டத்தான் இருக்கிறான்.கத்தியோட வருவான் குரங்கன்.என்ர சிநேகிதி ஒருத்தி 3 பிள்ளைகள் புருஷனோட கும்மியடிச்சுக்கொண்டிருக்கிறாள்.அவளுக்கு இதெல்லாம் கணக்கெடுக்க நேரமில்லை.எனக்குத்தான் குடும்பம் குட்டி இல்லையெண்டா அவளையும் ஏன் கஸ்டப்படுத்த.லீவு முடிஞ்சு வந்து கொஞ்சநாள் வெறுமையும் தனிமையும் அலைக்கழிச்சு முடிய இது தலையில மாட்டிக்கொண்டு இரவாப் பகலா எலி குடைஞ்சதுபோல புசுபுசுவெண்டு ஓடிக்கொண்டிருக்கு.உங்களில ஆருக்காவது உண்மையா இந்தப்பிரச்சனைக்கு ஒருவழி கட்டாயம் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பவுமே கொஞ்சம் கஸ்டமான விஷயங்களையும் முடியாத ஈழக்கதையையும் சோகக்கவிதையையும் எழுதிக்கிழிக்கிறேனாம்.சொல்லிப்போட்டினம் எல்லாரும் சொல்லிப்போட்டினம்.அதுதான் கவிதைகள் இருந்தும்.....ஆசைகள் ஆதங்கம் இருந்தும்......!&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப என்ர வீட்டில ஒரு ஆள் இருக்கிறா.ஒல்லியா கொஞ்சம் கருப்பா.ஆக்களின்ர உறுப்புகளை அறுத்து எத்தினை எலும்பு எங்கெங்க நரம்புகள் இருக்கெண்டு படிக்கிற படிப்பாம்.ஆனா அவவில ஒருகிலோ சதையை கொஞ்சம் தோல் போர்த்திவிட்டமாதிரித்தான் இருப்பா.பாவம்.சரி தற்செயலா இதைப் பார்த்தா முறைப்பாள்.யாரும் சொல்லாதேங்கோ.&lt;br /&gt;அவவோடயே என்ர நேரம் போகுது.அவவுக்கு என்ன சாப்பாடு செய்து குடுக்கிறது.நாளைக்கு என்ன சாப்பிடுவா.எனக்கு எத்தினை மணிக்கு வேலை.கடைக்குப் போய் அவவுக்கு என்ன பிடிக்குமெண்டு சுத்துறதே நேரமாகுது.வீட்டுக்கு வந்தா இண்டைக்கு எதை வெட்டினது எதை ஒட்டினதெண்டு சொல்லிக் கதைச்சு பிறகு சமைச்சுச் சாப்பிட்டுப் படுக்கவே நேரமாகுது.இதுக்குள்ள இந்தப் பிரச்சனை வேற.&lt;br /&gt;&lt;br /&gt;இவவுக்குப் பாவம் சொக்லேட் எண்டா நல்ல விருப்பம்.இரண்டு நாள் சொக்லேட் சாப்பிட்டதைப் பாத்திட்ட இவவின்ர விரிவுரையாளர்200-300 பேருக்கு முன்னால மைக்ல சொல்லிப்போட்டாராம்.கோலா குடிச்சதையும் சேர்த்துச் சொல்லிப்போட்டாராம்.அவவுக்கு வெக்கமாப்போச்சு.இப்ப வீட்ல மட்டும்தான் சொக்லேட் கோலா.2-3 மாசத்தில மாணவர் விடுதியில போய் இருந்திடுவா.போக்குவரத்துக்கே நேரம் வீணாப்போகுதாம்.பிறகென்ன நான் எப்பவும்போல கொம்பியூட்டரோட குந்தியிருப்பன்.இதாலதான் இப்ப கொஞ்சம் குறைச்சிருக்கிறன்.உங்கள் எல்லாருக்கும் சந்தோஷமும் நிம்மதியுமாக்கும்.இருங்கோ..... இருங்கோ.நானும் நேரத்துக்கும் நித்திரை கொள்றனெல்லோ !&lt;br /&gt;&lt;br /&gt;வேலை இடத்திலயும் கட்டிட வேலை செய்யினம்.30,000 மில்லியோன் செலவழிச்சு 200 வருஷக் கட்டிடங்களைத் திருத்தியெடுக்கினம்.அதால நேற்று வேலை இடத்தில் எல்லா வேலையாட்களும் எங்கள் சாப்பாட்டுச் சாலையில் இருந்து சாப்பிட்டம்.எப்பவும் நானும் அங்கதான் சாப்பிடுவன்.நேற்று வந்த எங்கட ஹொட்டல் பெரியவர் தனக்கு வயிறு கொஞ்சம் சரில்லையெண்டு சாப்பிடாமப் போய்ட்டார்.கள்ளர்.அவரின்ர பார்வையில நடத்துற அடுப்படிச் சாப்பாட்டைத்தானே நானும் 9 வருஷமாச் சாப்பிடுறன்.இருக்கட்டும் இனி சாப்பாட்டுக் காசு கழிக்கட்டுமெண்டுதான் பாத்துக்கொண்டிருக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு எப்பவும் ஞாயிற்றுக்கிழமைல கோபிநாத் நடத்துற விஜய் தொலைக்காட்சி நீயா நானா பாத்திட்டுத்தான் படுப்பன்.இந்தக்கிழமை மாமியாய் மருமகள்களைக் கூப்பிட்டு வச்சு நல்ல விஷயம்தான் கதைச்சார் கோபி.ஆனாலும் வீட்லபோய் எந்த மாமி மருமகள்கள் சண்டை போட்டிச்சினமோ.பாவம் அந்த நடுவில நிக்கிற நாயகன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடாபியையும் கலைச்சுப்பிடிச்சு ஒருமாதிரிச் சுட்டுப்போட்டாங்கள்.கடாபியப் பற்றிக் கதைச்சால் எங்கட மாத்தையா சிவப்புச் சட்டைக்காரர் வந்தாலும் வந்திடுவார் ஞாயம் கேக்க.மனச்சாட்சியைக் கேட்டுப் பார்க்க அவருக்கெங்க நேரம்.யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் மொட்டையடிக்கவே அவருக்கும் அவரிண்ட குடும்பத்துக்கும் நேரம் போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில நாட்டில எவ்ளோ பிரச்சனையிருக்க என்ர பிரச்சனை...சரி நீங்களே சொல்லுங்கோ என்ர பிரச்சனை தீர்க்க என்ன வழி.தீபாவளியோடயாவது என்ர பிரச்சனையை முடிக்கவேணும்.அதான் உங்களிட்ட கேட்டு வைக்கிறன்.சரி எல்லாரும் ஆடு வெட்டி சந்தோஷமா தீபாவளி கொண்டாடுங்கோ.என்ர பிரச்சனையையும் பாத்துக் கீத்து.... !!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;வணக்கம் சேர்...என்னை அடையாளம் தெரியுதோ உங்களுக்கு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஏன்டாப்பா இப்படிக் கேட்கிறாய்...என்னட்ட படிச்ச பெடியன்தானே நீ...?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஓம் சேர்.அ..அது... வந்து... ஒ...ஒரு விஷயம் சொல்லவேணும் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;என்ன சொல்லு...இது...வார்த்தை திக்கித் திக்கி வருது...உடம்பு நடுங்குது... நீ என்னவோ கோக்கு மாக்குச் செய்திருக்கிறாய்போல !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;எப்படிச் சொல்லுறீங்க ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;நான் சொல்லேல்ல... பஞ்ச தந்திரம் சொல்லுது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;என்ன சொல்லுது ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஒரு குற்றவாளி எப்படி இருப்பான் என்பதற்கு சில அடையாளம் உண்டு என்று சொல்லுது !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அப்படியா.....!?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;ஓம்... குற்றம் செய்து விட்டுப் பயந்து போன ஒருத்தனுக்கு முகம் வெளிறியிருக்குமாம்.பேச்சுக் குளறுமாம்.மிரண்ட பார்வை...ஒடுங்கிய கர்வம்... தள்ளாடித் தள்ளாடி நடப்பான்.முகம் வெளுத்துப் போகும்.நெற்றியில் வியர்த்துக் கொட்டும்.வார்த்தை திக்கித் திக்கி வரும்.உடல் நடுங்கிக் கொண்டிருக்கும்.பார்வை கீழ் நோக்கிச் செல்லும்.இந்த வெளிப்படையான அடையாளங்களைக் கொண்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறது பஞ்ச தந்திரம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இந்த அறிகுறி எல்லாம் இப்ப உன்னட்ட இருக்கு.என்ன சொல்லு.எதுக்காக இந்த நேரத்தில என்னைத் தேடி வந்தாய்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அழைப்பிதழ் ஒண்டு கொடுக்க...!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;என்ன அழைப்பிதழ் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;கல்யாண அழைப்பிதழ் சார் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;யாருக்குக் கல்யாணம் ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;எனக்குத்தான்  !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அடப்பாவி... அதுக்காகவா இப்படிப் பயப்பிட்டு நடுங்குறாய்.சந்தோசப் படவேண்டிய விஷயம்தானே இது ?!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;கொண்டா இப்படி... யார் பிள்ளை?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;உங்கட மகள் தான் சேர்.....!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-71960955441235688?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/71960955441235688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=71960955441235688' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/71960955441235688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/71960955441235688'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/10/blog-post.html' title='பிரச்சனையோ பிரச்சனை.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-JeB0S9SDOWE/TqaaQlmL7fI/AAAAAAAADkA/5ylzApNIsWM/s72-c/17547.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-6396345222402300463</id><published>2011-08-09T14:23:00.014+02:00</published><updated>2011-08-09T17:13:39.297+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் விளையாட்டு'/><title type='text'>மாய உலகம் தேடவிட்ட மூன்றுக்கள்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-97SGCLJmqQE/TkEm-6a3KiI/AAAAAAAADhs/xzI3YXJGI3Y/s1600/1180110022FS9Q2t.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-97SGCLJmqQE/TkEm-6a3KiI/AAAAAAAADhs/xzI3YXJGI3Y/s320/1180110022FS9Q2t.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5638831070720240162" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சின்னச்&lt;/span&gt;&lt;/span&gt; சின்னக் கேள்விகளானாலும் நம் மனதை வெளிப்படுத்தும் கேள்விகள்.வலைத்தளத்திற்குப் புதியவர் &lt;a style="color: rgb(0, 153, 0); font-weight: bold;" href="http://maayaulagam-4u.blogspot.com/2011/07/blog-post_21.html"&gt;மாய உலகம்.&lt;/a&gt;அவரின் அன்பு அழைப்பை ஏற்று இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கொரு குணம்.எனக்கு அப்பாவென்றால் உயிருக்குள் உயிர்போல.அதனால என்னோடும் பழகும் - பார்க்கும் எவரிடமும் அப்பாவைத் தேடுவேன்.ஒரு ஆள் இன்னொருத்தராக இருக்காது என்று அறிந்தாலும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல எம்மிடமும் சிலர் தம் உறவுகளைத் தேடலாம்.அவர்கள் நினைவில் அல்லது கனவில் அடிக்கடி வரும் ஒரு முகமாகவோ அல்லது குணம் ஒத்துப்போகிறமாதிரியோ நாம் இருந்தால் அதுகூட ஒரு சந்தோஷம்தான்.ஒருவரது தேடலின் பங்கில் நாமும் இருப்பது மனதிற்கு நிறைவாகவே இருக்கும் !&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை எப்போதும் வெற்றிடங்களை விடுவதில்லை.தேடல் என்றும் வீண்போகாது. நம்பிக்கையுடன் தேடினால் தேடியது கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேடுதல் கூடக்கூட வேகம்,சுறுசுறுப்பு தானாகவே கூடும்.தேடுவதை அடையும்வரை உடலும் உயிரும் சிந்தாது சிதறாது.இயங்கிக் கொண்டேயிருக்கும்.வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி என்றும் இளமையாக மனிதனை வாழவைப்பது தேடல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1)&lt;/span&gt; எனக்குப் பிடித்த முதல் மூன்று...!&lt;br /&gt;எனக்குப் பிடித்தது எதுவும் நீண்ட காலங்கள் என்னோடு நிலைப்பதில்லை.அதனால் பிடிக்கிறது என்று ஆசையோடு எனக்கே எனக்கென்று உறுதிப்படுத்திக்கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;# அப்பா !&lt;br /&gt;# தொலைத்துவிட்ட ஆனால் என்னோடு கலந்துவிட்ட ஒரு நட்பான காதல் !&lt;br /&gt;# தனிமையில் மெல்லிய இசை !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2 )&lt;/span&gt; விரும்பாத மூன்று !&lt;br /&gt;# பிச்சையெடுப்பவர்களையும் பசியோடு இருப்பவர்களையும் காண்பது !&lt;br /&gt;# நீண்ட நேரக் குழந்தையின் அழுகை !&lt;br /&gt;# தமிழர்கள் தமிழ் ஊடகங்களில்(சினிமா,அரசியல் போன்றவை)&lt;br /&gt;ஆங்கிலத்தில் பேட்டி கொடுப்பது !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3)&lt;/span&gt; என் பார்வையில் மூன்று...!&lt;br /&gt;# ஒழுக்கமான நேர்மையான வாழ்க்கை !&lt;br /&gt;# உண்மையான பேச்சு !&lt;br /&gt;# அளவான உணவு !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4)&lt;/span&gt;  பிடித்த உணர்வுகள் மூன்று...!&lt;br /&gt;# அன்பு !&lt;br /&gt;# கருணை !&lt;br /&gt;# இரக்கம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;5) &lt;/span&gt;பிடிக்காத மூன்று உணர்வுகள்...!&lt;br /&gt;# பயம் !&lt;br /&gt;# பொய் !&lt;br /&gt;# இரட்டைவேடம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;6)&lt;/span&gt; முணுமுணுக்கும் குளியலறைப் பாடல் மூன்று...!&lt;br /&gt;# வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...&lt;br /&gt;# மாலையில் யாரோ மனதோடு பேச....&lt;br /&gt;# அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;7)&lt;/span&gt; பிடித்த தமிழ்ப்படம் மூன்று...!&lt;br /&gt;# சிப்பிக்குள் முத்து!&lt;br /&gt;# காதல் கதை!&lt;br /&gt;# ஊமை விழிகள் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;8) &lt;/span&gt;அன்புத் தேவைகள் மூன்று...!&lt;br /&gt;# அப்பாவின் குரல் !&lt;br /&gt;# நிலாக்குட்டியின்  பிரெஞ்சுப் பாட்டு !&lt;br /&gt;# இன்னுமொன்று சொல்லமுடியாதது !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;9)&lt;/span&gt; வலிமையை அழிப்பன மூன்று...!&lt;br /&gt;# அன்பு !&lt;br /&gt;# கோபம் !&lt;br /&gt;# தாழ்வு மனம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;10)&lt;/span&gt;  குட்டித்தத்துவம் மூன்று...!&lt;br /&gt;# தேவைகள் இல்லாதபோது துயரங்களும் இருப்பதில்லை !&lt;br /&gt;# அச்சம் இதயத்தின் சிறை !&lt;br /&gt;# அன்பாய் இருந்தாற்கூட அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;11)&lt;/span&gt; பயமுறுத்தும் பயம் மூன்று...!&lt;br /&gt;# அடுத்தவர் மனம் நோகாமல் பேசுகிறேனா என்று பயம் !&lt;br /&gt;# இழந்துவிடுவேனோ என்று ஏற்றுக்கொள்ளப் பயம் !&lt;br /&gt;# மறதிநிலை வந்துவிடுமோ என்று பயம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;12)&lt;/span&gt; என்றும் நிலைக்க விரும்பும் ஏக்கம் மூன்று...!&lt;br /&gt;# என் சுயநினைவு !&lt;br /&gt;# என் உடற்சுகம் !&lt;br /&gt;# என் குணம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;13) &lt;/span&gt;கற்றுக்கொள்ள விரும்பும் விஷயம் மூன்று...!&lt;br /&gt;# வேற்றுமொழி கலக்காத தமிழ்ப்பேச்சு !&lt;br /&gt;# கொஞ்சம் சமூக சேவை !&lt;br /&gt;# நினப்பதை எல்லாம் எழுத்தில் பதிப்பது !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;14)&lt;/span&gt; வெற்றிபெற வேண்டிய மூன்று...!&lt;br /&gt;# இறப்பாவது என் மண்ணில் கிடைத்தால்...அதுவும் மூப்பு வரமுன் !&lt;br /&gt;# இழந்துவிட்ட அன்பு மீண்டும் கிடைத்தால்...அதுவும் அதே அன்போடு !&lt;br /&gt;# மூன்று வேளையும் ஒழுங்காகச் சாப்பிட்டு...நேரத்தோடு என்னைமறந்த தூக்கம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;15) &lt;/span&gt;சோர்வு நீக்க வழி மூன்று...!&lt;br /&gt;# இசைகேட்டால்....&lt;br /&gt;# உடற்பயிற்சி செய்தால்...(நான் செய்வதில்லை)&lt;br /&gt;# நேரத்தோடு நித்திரை விட்டெழுந்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;16) &lt;/span&gt;எப்போதும் தயாரா இருக்கவேண்டிய மூன்று...!&lt;br /&gt;# துணிந்த மனமும் உடல்நிலையும் !&lt;br /&gt;# தேவைக்கேற்ற பணம் !&lt;br /&gt;# கூப்பிட்டால் ஓடி வரும் ஒரு உண்மையான நல்ல உதவி !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;17)&lt;/span&gt; வாழ்வின் முன்னேற்றத்திற்கான மூன்று...!&lt;br /&gt;# ஒற்றுமை !&lt;br /&gt;# சோர்வில்லா முயற்சி !&lt;br /&gt;# முடியாது என்கிற சொல்லை மறத்தல் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;18)&lt;/span&gt; வாழ்வின் அவசியங்கள் மூன்று...!&lt;br /&gt;# பெற்றவர்கள் - பெரியவர்களின் ஆசீர்வாதம் !&lt;br /&gt;# நிதானம் !&lt;br /&gt;# அறிவு !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;19)&lt;/span&gt; மனதில் பதிந்திருக்கும் தத்துவங்கள் மூன்று...!&lt;br /&gt;# இதுவும் கடந்து போகும் !&lt;br /&gt;# உரிமைகள் நாமாக எடுத்துக்கொள்வதே தவிர கேட்டு எவரும் தரப்போவதில்லை !&lt;br /&gt;# குழந்தை கேட்கும் ‘ஏன்?’ தான் தத்துவத்தின் சாவி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;20)&lt;/span&gt; புரிந்தும் குழம்பும் குழப்பங்கள் மூன்று...!&lt;br /&gt;# நீ...!&lt;br /&gt;# நான்...!&lt;br /&gt;# நாம்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;21)&lt;/span&gt; வாழ்வில் புரியாதது...!&lt;br /&gt;# கடவுள் !&lt;br /&gt;# மனிதன் !&lt;br /&gt;# மரணம் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;22)&lt;/span&gt; எரிச்சல்படுத்தும் நபர்கள் சம்பவங்கள் மூன்று...!&lt;br /&gt;# பெருமிதமாகப் பொய் சொல்பவர்கள் !&lt;br /&gt;# குழந்தைகளுக்கு அர்த்தமில்லாத பெயர்கள் வைக்கும் பெற்றோர்கள் !&lt;br /&gt;# தாய் நாட்டைப் பழித்துப் பேசுபவர்கள் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;23)&lt;/span&gt; பிடித்த பாடகர்கள் மூவர்...!&lt;br /&gt;# பி.பி.ஸ்ரீனிவாஸ் - சந்திரபாபு&lt;br /&gt;# S.P.பாலசுப்ரமணியம் - K.J.ஜேசுதாஸ்&lt;br /&gt;# சுசீலாம்மா - ஜானகியம்மா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;24)&lt;/span&gt; இனிமை மூன்று...!&lt;br /&gt;# குழந்தையின் சிரிப்பும் சிணுங்கிச் செல்ல அழுகையும் !&lt;br /&gt;# எதிர்பாராத நேரத்தில் காதலனின் இனிமையான முத்தம் !&lt;br /&gt;# அப்பா கூப்பிடும் குட்டியா !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;25)&lt;/span&gt; சாதித்தவர்கள் சந்தித்த இடைஞ்சல்கள் மூன்று...!&lt;br /&gt;# வறுமை !&lt;br /&gt;# கிண்டல் பேச்சுக்கள் !&lt;br /&gt;# குடும்பச் சிக்கல்கள் அதாவது நிச்சயம் பிரிவு !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;26) &lt;/span&gt;பிடித்த பழமொழிகள் மூன்று...!&lt;br /&gt;# எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.&lt;br /&gt;ஒன்று காலம்.இன்னொன்று மெளனம் !&lt;br /&gt;&lt;br /&gt;# எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.&lt;br /&gt;ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது !&lt;br /&gt;&lt;br /&gt;# வயிற்றைப் பற்றியே நினைப்பவன் தலையைப் பட்டினி போடுகிறான் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-7lKEYBPYR6I/TkEowEU69uI/AAAAAAAADh0/ht5IPA7nfPc/s1600/21.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 211px; height: 239px;" src="http://2.bp.blogspot.com/-7lKEYBPYR6I/TkEowEU69uI/AAAAAAAADh0/ht5IPA7nfPc/s320/21.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5638833014704895714" border="0" /&gt;&lt;/a&gt;ஓடிப்போகாதேங்கோ.ஒரு கதை சொல்லி முடிக்கிறன்.ஒரு வெள்ளைக்காரர் ஆப்பிரிக்காவில ஆதிவாசிகளின்ர கிராமங்களுக்கு நடுவால நடந்துகொண்டிருந்தாராம்.அவருக்கு ஏதாவது புதுசு புதுசா செய்யிறது எண்டா நிறையப் பிடிக்குமாம்.அவருக்கு நல்லா நீச்சல் தெரியுமாம்.போற வழியில ஒரு பெரிய ஏரியைக் கண்டாராம். அந்த ஏரியைக் கடந்தால் அடுத்த பக்கக் கிராமத்துக்குப் போய்டலாமாம்.அப்ப அவருக்கு நீந்தியே மற்றப்பக்கம் போகவேணுமெண்டு ஆசை வந்திட்டுதாம்.உடனேயே உடுப்புகளையெல்லாம் கழட்டி வச்சிட்டு நீந்தவும் தொடங்கிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப....பாதித்தூரம் போய்க்கொண்டிருக்கேக்க  ஆதிவாசிகள் கை தட்டிச் சத்தம்போட்டு ஏதோ எதோ சொல்லிக் கத்திக்கொண்டு இருந்திச்சினமாம்.அவருக்கு இன்னும் குஷி கூடிப்போச்சு இப்ப.அவர் குத்துக்கரணம்(குட்டிக்கரணம்) போட்டுத் தலைகீழா எல்லாம் நீந்திக் காட்டினாராம்.அப்பிடியே கொஞ்ச நேரத்தில கரைக்கு வந்தாராம்.ஆதிவாசிகள் முதுகில தட்டி உற்சாக பாணம் எல்லாம் கொடுத்துப் பாராட்டிச்சினமாம்."நல்லா நீந்தி விளையாட்டுக் காட்டுறியள்.உங்களுக்குப் பயமேயில்லை....."எண்டு திரும்பத் திரும்பச் சொல்லிச்சினமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அட இதென்ன....நான் இன்னும் நிறைய வித்தைகள் தண்ணிக்குள்ள காட்டுவன்.கை கால் அடிக்காம மிதந்துகொண்டுகூடப் போவன்"...எண்டு சொன்னாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;"அட...வெள்ளைக்காரரே எங்களுக்கும் இதெல்லாம் அத்துப்படி.ஆனால் இந்த ஏரிக்குள்ளமட்டும் நீந்தமாட்டம்.நீந்தினதுக்காக உங்களைப் பாராட்டேல்ல.இந்த ஏரிக்குள்ள நிறைய முதலைகள் இருக்கினம்.பயமில்லாம நீந்தி வந்தீங்களே.அதுக்காகத்தான் உங்களைப் பாராட்டினம்"....எண்டு சொல்லிச்சினமாம்.வெள்ளைக்காரருக்கு மூச்சு ஒருக்கா நிண்டு வந்திச்சாம்.பாவம்.எண்டாலும் தலை தப்பிச்ச சந்தோஷமெல்லோ !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-6396345222402300463?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/6396345222402300463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=6396345222402300463' title='64 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/6396345222402300463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/6396345222402300463'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/08/blog-post.html' title='மாய உலகம் தேடவிட்ட மூன்றுக்கள்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-97SGCLJmqQE/TkEm-6a3KiI/AAAAAAAADhs/xzI3YXJGI3Y/s72-c/1180110022FS9Q2t.jpg' height='72' width='72'/><thr:total>64</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-8777938459648778008</id><published>2011-07-26T10:26:00.009+02:00</published><updated>2011-07-26T23:41:01.615+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மறக்காத கருப்பு ஆடி.</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;iframe src="http://www.dailymotion.com/embed/video/xe4rh6" frameborder="0" height="360" width="480"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அவலமும் அவலத்துள் எதிர்ப்பும் இவ்வகையான கணங்களில் உரை நடை தோற்றுப்போகின்றது.ஆனால் கவிதை அந்தக் கணங்களை மீட்டுத்தருகிறது.பாஸில் ஃபெர்னாண்டோ (Basil Fernando) என்னும் சிங்கள வழக்கறிஞர் ஜூலைப் படுகொலைகளின் பல முகங்களைக் கவிதையில் காட்டியிருக்கிறார்.அவருடைய "தார்மீக சமூகம்" என்கிற கவிதை கொலையாளிகள்மீதும் எனதும் அவரதும் சமூகத்தின் மீதுமான பெருங்குற்றச்சாட்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கவிதையைத் தொடர்ந்து அவரெழுதிய மற்றுமொரு கவிதைதான் "ஜூலை 83:மேலும் ஒரு சம்பவம்".இது இன்னுமொரு பெருங்குற்றச்சாட்டு.கவிதையில் வருகிற "மேலும்ஒரு" என்ற தொடர் எழுப்புகிற முரண்நகை மிகுந்த பலம் வாய்ந்தது.அதன் நோக்கமே இத்தகைய முரண்நகையைக் கிளப்புவதுதான்.எனினும் வேறொரு தலைப்பையும் ஒருவர் எண்ணிப் பார்க்க முடியும்.அவலத்துள் எதிர்ப்பு அந்தக் கிழமை இடம்பெற்ற ஒரு சம்பவம் பற்றிய பாஸில் ஃபெர்னாண்டோவின் கவித்துவ விவரணம் அந்த வாரம் கொல்லப்பட்ட அத்தனை தமிழர்களதும் அவலத்தையும் வலியையும் ஒரு சேர எழுப்புகிறது.அது மட்டுமன்று பாஸில் ஃபெர்னாண்டோவின் கவிதை சுமத்துகிற குற்றச்சாட்டுள் இன்னுமொரு விடயமும் பொதிந்திருக்கிறது.பயங்கரமான அவலத்தை எதிர்கொள்ளப்போகும் ஒரு தமிழர் வெளிப்படுத்திய அழிக்க முடியாத எதிர்ப்பே அது.&lt;br /&gt;அந்தக் கவிதை.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இறந்தவர்களைப் புதைப்பது&lt;br /&gt;ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்&lt;br /&gt;இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்&lt;br /&gt;காரணம் ஏதுமில்லை&lt;br /&gt;சத்தியமாகச் சொல்கிறேன்&lt;br /&gt;நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்&lt;br /&gt;சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை&lt;br /&gt;உங்களைப் போலவே&lt;br /&gt;நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்&lt;br /&gt;மேலும் அன்றாட வாழ்க்கையிலும்&lt;br /&gt;நான் ஒரு யதார்த்தவாதி&lt;br /&gt;எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட&lt;br /&gt;மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்&lt;br /&gt;உடனடியாகவே மறந்துவிடுகிறேன்&lt;br /&gt;மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி&lt;br /&gt;எவருக்குமே ஐயமிருந்ததில்லை&lt;br /&gt;என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை&lt;br /&gt;எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை&lt;br /&gt;இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்&lt;br /&gt;காருக்குள் நாலு பேர்&lt;br /&gt;பெற்றோர் நாலு அல்லது ஐந்து வயதில்&lt;br /&gt;ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்&lt;br /&gt;ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ&lt;br /&gt;அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்&lt;br /&gt;எந்த வேறுபாடும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்&lt;br /&gt;ஒரு சில கேள்விகள் செய்வதைப்&lt;br /&gt;பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்&lt;br /&gt;பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல&lt;br /&gt;பெட்ரோல் ஊற்றுவது பற்றவைப்பது போன்ற விடயங்கள்&lt;br /&gt;ஆனால் திடீரென்று யாரோ ஒருவன்&lt;br /&gt;காரின் கதவுகளைத் திறந்தான்&lt;br /&gt;அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த&lt;br /&gt;இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்&lt;br /&gt;குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது&lt;br /&gt;சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என&lt;br /&gt;அவன் எண்ணியிருக்கக்கூடும்&lt;br /&gt;துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்&lt;br /&gt;சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு&lt;br /&gt;இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்&lt;br /&gt;பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்&lt;br /&gt;கலைந்து போனார்கள் ஒரு சிலர்&lt;br /&gt;காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்&lt;br /&gt;என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்&lt;br /&gt;சமாதான விரும்பிகளாக மக்கள்&lt;br /&gt;தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்&lt;br /&gt;கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்&lt;br /&gt;சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது&lt;br /&gt;குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்&lt;br /&gt;எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை&lt;br /&gt;செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்&lt;br /&gt;கதவை மூடினார்&lt;br /&gt;தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்&lt;br /&gt;எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது&lt;br /&gt;ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில&lt;br /&gt;மாநகர சபை அதனை அகற்றக்கூடும்&lt;br /&gt;தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்புகள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது.நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம்.வலியுடன் ஆனால் சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை.நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர்.நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது.வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால் உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம்பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ.‘வெகு சாதாரணமாக’ என்பதை அழுத்திச் சொன்னார்."ஏராளமான சம்பவங்களை நான் பார்த்துவிட்டேன்.போலிஸ்காரர்கள் இவற்றைக் கணக்கிலெடுக்கவே இல்லை."&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவங்களைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கதைப்பதே அந்த நாள்களில் வழமையானதொன்றாக இருந்தது.இந்தச் சம்பவமும் அப்படித்தான் எனக்குச் சொல்லப்பட்டது.எனினும் ஒருவருக்காவது இந்தச் சம்பவம் ஆச்சரியத்தைத் தரவில்லை அவருடைய நண்பர்கள் வட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் பற்றிக் கோபமும் துயரமும்தான் இருந்தன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்னுடைய அக்கறையோ அந்த ஊர் பெயர் தெரியாத தமிழ்த் தந்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டிய எதிர்ப்பு பற்றியது.முகம் தெரியாத அந்தத் தமிழரின் ஒரு தந்தையின் மிகுந்த உறுதிவாய்ந்த அந்தச் செயல் வார்த்தைகள் பேசுவதைவிடப் பெரிதும் பலமாகப் பேசிற்று.அவருடைய செயலைவிட மிகக் காத்திரமான எந்த அறிக்கையும் வெளிவர முடியாது.அது ஒரு கிளர்ச்சியின் செயல்.வன்மையான கண்டனம்.மானுடத்தின் மீது பொதுவாகவும் சிங்களவர்மீது குறிப்பானதுமான குற்றச்சாட்டு அது என்றும் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;யூலை 1983...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனப்படுகொலைகளின்போது தப்பிப் பிழைத்தவர்கள் பாதிக்கப்பட்டோர் கொல்லப்பட்டோரை நினைந்து அழுவோர் ஆகியோரின் நினைவுக் கணங்களில் கொலையாளிகள் பற்றிய எண்ணங்களும் தவிர்க்க முடியாமல் பிணைந்திருக்கும்.எல்லாப் படுகொலைக் காலங்களிலும் கொலையாளிகள் எரியூட்டுவோர் கொள்ளையடிப்போர் எனப் பலதரப்பினர் இருக்கத்தான் செய்வர் இவர்கள் வெறுமனே ‘காடையர்கள்; காட்டுமிராண்டிகள்’ அல்லர்.இனப்படுகொலைகளில் ஈடுபட்டோர் பழியை வேறு யாரிடமாவது சுமத்தி விட்டுத் தாம் விலக நினைக்கிற மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் அரசாங்கத்தின் அடியாள்களாக இருக்கலாம்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-4c8VJHE16Aw/Ti5640e0NDI/AAAAAAAADhA/PamUpNpA7E8/s1600/sri-lanka-pix-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 299px;" src="http://4.bp.blogspot.com/-4c8VJHE16Aw/Ti5640e0NDI/AAAAAAAADhA/PamUpNpA7E8/s320/sri-lanka-pix-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5633575300466226226" border="0" /&gt;&lt;/a&gt;ஜூலை83 இல் இத்தகைய வெற்றிக்களிப்பின் கணங்களில் ஒன்றை உள்ளூர்ப் படப்பிடிப்பாளர் ஒருவர் படம் எடுக்க நேர்ந்தது.ஆடை களையப்பட்டு பீதியுடன் இருக்கும் தமிழர் ஒருவரைச் சூழ நின்று ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த இளைஞர்களையும் மனிதர்களையும் அந்தப் படம் காட்டியது.அந்தத் தமிழர் கொலை செய்யப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பாக அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு நகரில் பொறள்ளை என்னுமிடத்திலிருந்த பஸ் நிலையத்துக்கு அருகே அதிகாலை 1.30 மணியளவில் 24 ஜூலை 1983 திங்கள் கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்தது. அன்றைய நாளைத்தான் ‘கறுப்புத் திங்கள்’ என்று அழைக்கிறார்கள்.ஜூலை 83இன் முதலாவது படுகொலைகளில் ஒன்றாக இது இருந்திருக்க வேண்டும்.இந்தப் படத்தை எடுத்தவர் சந்திரகுப்த அமரசிங்க.இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘அத்த’ என்கிற நாளிதழில் பணியாற்றியவர் அவர்.படத்தில் இருக்கும் தமிழர் கொல்லப்பட்டதை சந்திரகுப்த அமரசிங்க பின்னர் உறுதிப்படுத்தினார்.கேளிக்கை உணர்வுடனேயே கொலையாளிகள் இயங்கியதாகச் சந்திரகுப்த அமரசிங்க தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனப்படுகொலைகளின்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய குதூகலத்தை ஒட்டுமொத்தமாகவே விசித்திரமான மடத்தனம் என நாம் ஒதுக்கிவிட முடியாது.இன்னொரு சிங்கள நண்பர் சொன்னது இந்தக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டி நகரின் பேராதனை வீதிக்கு அண்மையில் ஒரு ‘கௌரவமான’ தெருவில் குடியிருந்தவர் அவர்.ஜூலை 83 படுகொலைகள் கண்டியிலும் பரவலாகவும் கொடூரமாகவும் இடம்பெற்றன.தெருவில் இருந்த தமிழ் வீடுகளைத் தேடிக்கொண்டு ஒரு இளைஞர் கும்பல் அலைந்தது.தமிழ் மூதாட்டி ஒருவர் குடியிருந்த வீட்டை இனங்கண்ட கும்பல் நேரே அங்கு சென்றது. நல்லவேளையாக ஏற்கனவே அந்த மூதாட்டி பாதுகாப்பாகத் தன்னுடைய சிங்கள நண்பர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.கும்பல் வீட்டை உடைக்க ஆரம்பித்தது.எனது நண்பரும் கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவராக அங்கே நின்றார். தமிழ் மூதாட்டியின் வளர்ப்புப் பிராணியான அல்சேஷன் நாயைக் கும்பல் கண்டுபிடித்துவிட்டது.அந்த நாய் துண்டு துண்டாக வெட்டப்பட்டது.கும்பலுக்கு மிகுந்த கொண்டாட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாதம் எனும் போர்வையில் நடாத்திய ஒரு இனப்படுகொலையே 1983இல் நடைபெற்ற நாடு தழுவிய இனக்கலவரம்.கேட்டுப் பெற முடியாததை போராடிப் பெற புறப்பட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசு குத்திய முத்திரைதான் பயங்கரவாதம்.ஆனால் ஸ்ரீலங்கா அரசின் ஏவல்படைகள் ஈழ மண்ணில் செய்த அட்டூழியங்களிற்கு முற்றுப்புள்ளி இல்லை.1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்காவின் தனிச் சிங்களச் சட்டம் 1974இல் தமிழாராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்,1983இல் யாழ் நூலக எரிப்பு என்று வளர்ந்து 1983இல் நாடு தழுவிய இனக்கலவரம் ஸ்ரீலங்கா மூர்க்கத்தனமாக நடாத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1983 யூலை 23இல் திருநெல்வேலியில் 13 ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொரில்லாத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டனர்.யூலை 24இல் இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பில் உள்ள கனத்தை பொது மயானத்தி்கு கொண்டு வரப்படுகிறது.இதன் எதிரொலியாக பொறள்ளையில் ஆரம்பித்த இனக்கலவரம் காட்டுத் தீ போல் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றது.தமிழர்களைக் கண்ட இடத்தில் தாக்கினர்.கொள்ளையடித்தனர் கற்பழித்தனர் தீ வைத்தனர்.அன்றைய ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் ஆதிகாரத்திற்கு அப்பால் நிலைமை கட்டுக்கடங்காது சென்றுவிட்டது.  ஏனெனில் அவருடைய அமைச்சர் சிறில் மத்யுவும் இராணுவமுமே இனக் கலவரத்தின் சூத்திரதாரிகள்.ஊரடங்குச் சட்டம் அமுல் நடத்தப்பட்ட போதிலும் வாக்காளர் பட்டியலை வைத்து வீடுகள் தொழிற்சாலைகள் கடையை இனவெறிக் கும்பல் இனங்கண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளுப்பிட்டி பொறள்ள,வெள்ளவத்தை,கொட்டாஞ்சேனை என்று கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் 2000க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.ஒரு இலட்சத்திற்கு மேலான தமிழர்கள் வீடிழந்தனர்.தமிழ் தொழிலதிபர்களான குணரத்தினம்,ஞானம் மகாராஜா போன்றவர்களின் ரெக்ஸரைல்ஸ் பிலிம் வினியோகம் போக்குவரத்துச் சாதனங்கள் போன்றவற்றை எரிந்து நாசமாக்கினர்.இதன் மூலம் மாத்திரம் 500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமும் 1 1/2 இலட்சம் பேருக்கு மேல் வேலையும் இழந்தனர்.இவர்களின் புத்தியற்ற வேலையால் சிங்கள மக்களும் வேலையிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதைவிட மாத்தளை,நுவரேலியா,அநுராதபுரம்,கண்டி என்று தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் வன்முறைகள் நடந்தேறின.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீலங்கா அரசின் சித்திரவதைக் கூடங்களை வெலிக்கடை,யாழ்க்கோட்டை ஆனையிறவு, பனாகொடை,குருநகர்,மட்டக்களப்பு என்று வரிசைப்படுத்தலாம்.பின் நாளில் குருநகர் இராணுவ முகாமினை தகர்த்து யாழ்/கோட்டை ஆனையிறவு முகாம்களை தாக்கி கோட்டையை முற்று முழுதாக கைப்பற்றினர்.1984இல் இரண்டு தடவைகள் மட்டக்களப்பு சிறை உடைக்கப்பட்டு பல ஈழப் போராளிகள் மீட்கப்பட்டனர்.பலத்த காவலிற்கு மத்தியிலான பனாகொடை முகாமில் இருந்து மகேஸ்வரன் என்ற போராளி தப்பி பனாகொடை மகேஸ்வரன் என்ற புகழ் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீலங்காவிலுள்ள சிறைச்சாலைகளில் மிகப்பெரியது வெலிக்கடை சிறைச்சாலையாகும்.  இது ஒரு சிலுவை அமைப்பாக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.இங்குள்ள சப்பல் இரண்டு மாடிக் கட்டடத்தில் ஏ 1,பி 2,சி 3,டி 4 என நான்கு பிரிவுகள் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளன.1983 யூலை மாதம் சி 3 பிரிவில் பிரிவில் பனாகொடை இராணுவ முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 28 தமிழ் கைதிகளும் பி 2 பகுதியில் 1981 ஏப்பிரல் 5ஆம் திகதி கைது செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை உட்பட ஜெகன்,நடேசதாசன்,சிவபாதம் மாஸ்டர், தேவன் உடன் வேறு சில கைதிகளும் தனித்தனியாகப் பூட்டப்பட்டு இருந்தனர்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-4HLWI0cj7G8/Ti57xraaDAI/AAAAAAAADhI/eb-AQwmzq1w/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588%2B%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 277px; height: 182px;" src="http://1.bp.blogspot.com/-4HLWI0cj7G8/Ti57xraaDAI/AAAAAAAADhI/eb-AQwmzq1w/s320/%25E0%25AE%25A4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2588%2B%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25A3%25E0%25AE%25BF.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5633576277284359170" border="0" /&gt;&lt;/a&gt;இந்த ஆண்டு மேல் மாடிகளிலிருந்தும் சுமார் 600 சிங்கள கைதிகள் பலதரப்பட்ட குற்றங்களிற்காக தண்டிக்கப்பட்டு இருந்தனர்.இங்கு இருந்த தமிழ் போராளிகள் பல காரணங்களிகாக கைது செய்யப்பட்டிருந்தனர்.1981 ஏப்ரல் 5ஆம் திகதி தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை குட்டிமணி ஆகியோரும் 22ஆம் திகதி ஜெகனுடன் பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டு இருந்தனர்.1983ஆம் ஆண்டு பெப்பிரவரி 24ஆம் நாள் தங்கத்துரை நீதிமன்றத்தில் ஆற்றிய உரை பிற்காலத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் "நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளல்ல" என்ற வடிவில் வெளியிடப்பட்டது.அவற்றின் சில பகுதிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;"பயங்கரவாதம் கொள்ளை என்கிறீர்கள்.ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடாத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்க முடியாது.அதே ஏவல் படைகள் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு அறியாத இரகசியங்கள் அல்ல.இத்தனை கேவலங்களையும் நடாத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மை பயங்கரவாதிகளாய் சித்தரிக்க கச்சை கட்டியிருப்பதை விட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்."&lt;br /&gt;&lt;br /&gt;"பிரிவினை கோருகின்றோம்.நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கிறீர்கள் நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்?ஆங்கிலேயரால் திருப்பி ஒப்படைக்கவில்லை.எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம்.யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.இந்நிலையில் தாம் கோருவது விடுதலையேயன்றி துண்டாடல் அல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையும் தேசத்துரோகமோ அன்றி பயங்கரவாதமோ என உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;"இத்தீவில் வனவிலங்குகளிற்கேனும் ஒரு வில்பத்து,யாஎல,சிங்கராயக்காடு என வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு.ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்கு பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை.  நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;"நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மனநோயாளிகளோ அல்லர்.மாறாக விடுதலையை முன் வைத்துப் போராடும் ஓர் ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;"நாம் விடுதலை பெறுவது நிச்சயமான உண்மை.பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச் சட்டங்களும் எம்மை அணுகா.எமது கடமையை முடிந்தவரை செய்த மன நிறைவுடன் எதிர்காலத்தை சிறையில் கழிக்கவோ... வேண்டுமாயின் மரணத்தைக் கூட தழுவவோ நாம் தயங்கவில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;இந்நீதி மன்றத்தில் போராளிகளிற்காக புகழ் பெற்ற சட்டத்தரணிகள் சிவசிதம்பரம்,கரிகாலன் ,சந்தியேந்திரா குமாரலிங்கம் போன்றோர் வாதாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;1983 ஏப்பிரல் 7ஆம் திகதி உமா மகேஸ்வரன் சந்ததியார் ஆகியோரை சந்தித்ததாகவும், இந்தியாவிற்கு தப்ப வைத்ததற்காகவும் டேவிட் அவர்களையும் அதே குற்றங்களின் சந்தேக நபராக டாக்டர் இராஜசுந்தரம் அவர்களால் ஸ்ரீலங்காவின் இரகசிய பொலிஸ் பிரிவினர் கைது செய்திருந்தனர்.இவர்கள் மூலம் காந்தியம் என்ற அமைப்பு உருவாக்கப் பெற்றது.வவுனியாவில் 12 நவீன பண்ணைகள் நடமாடும் வைத்தியசாலைகள் பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள் சிறுவர்களிற்கான பால்,திரிபோசா மா விநியோகம் சிறுவர்களுக்கு பாடஞ்சொல்ல ஆசிரியர்கள் ஏறத்தாள 5000 மலையக மக்கள் வவுனியா திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களின் குடியமர்த்தப்பட்டனர்.இந்த வேலைத்திட்டங்களின் வருடாந்த வரவு செலவுத்திட்டம் 5,000,000 ரூபாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;"சுதந்திரன்" ஆசிரியர் கோவை மகேசன்.தமிழீழ அணியின் தலைவர் டாக்டர் எஸ்.ஏ. தர்மலிங்கம் (75 வயது) சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றத்திற்காக சந்தேக நபர்களாக 1982ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி விரிவுரையாளர் நித்தியானந்தன்,நிர்மலா நித்தியானந்தன் மற்றும் மதகுருமாரர்கள் சிங்கராயர்,சின்னராயர்,ஜெயகுலராஜாவுடன் மாஸிச எண்ணங்கள் சிந்தனைகள் கொண்டிருந்த பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களோடு தமிழீழப் போராட்டத்தில் பங்கெடுக்காமல் துரதிஷ்டவசமாக கைது செய்யப்பட்டவர்கள் பலர்.வெளிநாட்டுப் பயணத்திற்கு 50,000 ரூபா கட்டிய ஜெயதாஸ் ஏஜன்சிக்காரால் தமிழீழப் போராளி என போலீசாருக்கு இணங்காட்டப் பட்டார்.ஐம்பது வயதுடைய பாலசிங்கம் என்பவர் கிணறு வெட்டுவதற்காக வைத்திருந்த டைனமற்றால் கைது செய்யப்பட்டிருந்தார்.வவுனியாவில் நடைபெற்ற இலங்கை விமானப் படையினருக்கு எதிரான தாக்குலின் பின் துவக்கு கடையொன்றினுள் எறியப்பட்டிருந்தது.எந்தத் தொடர்பும் இல்லாத கணேசலிங்கம் (26 வயது) கைது செய்யப்பட்டார்.இவ்வாறு பலருடைய சோகக் கதைகளை வரிசைப்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது மண்ணின் மைந்தர்கள் ஸ்ரீலங்காவின் சிறைக்கூடங்களில் அரசியல் கைதிகளாக அடைபட்டு அவர்கள் பட்ட இன்னல்கள் சொல்லில் அங்காது.15 நிமிடமே வெளியில் வருவார்கள்.மிகுதி 23 மணி 45 நிமிடங்களும் தொடர்ந்து பல நாட்களாக கையில் விலங்குடன் சாப்பாடு கொடுக்காமல்,பின்பு உப்புக்கூடிய சாப்பாடுகளையும் கொடுப்பார்கள்.  சிறை வளவில் மழை பெய்து நிற்கும் வெள்ளத்தில் உருளச் செய்வார்கள்.தலைகீழாகக் கட்டித் தொங்விட்டு மிளகாய்த்தூள்புகை போடுவார்கள்.இவையெல்லாம் எந்த ஆடையுமின்றி நிர்வாணமாகவே செய்யச் சொன்னார்கள்.உற்றார் உறவினர் பார்க்க அனுமதிவில்லை.இவை எல்லாவற்றிற்கும் மேலாக 25.07.1983-ல் பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு நடந்தேறிய இனவெறிக் கொலையே உச்சக்கட்டமானது.&lt;br /&gt;&lt;br /&gt;வெலிக்கடையின் சிலுவைக் கட்டடததினுள் பாலித (Location Officer) ஜெஜஸ் (Assistant Cheif Jailer) சமிரத்னா (Jailer) போன்றவர்களின் ஏற்பாட்டின் பெயரில் சிங்களக் கைதிகளை ஆயுதமாக்கி நிராயுதபாணியான தமிழ் கைதிகளின் கதவுப் பூட்டுகள் திறக்கப்பட்டு மண்டைகளைப் பிளந்து,கை கால்கள் வெட்டப்பட்டு,குரல் வளைகள் அறுக்கப்பட்டு, இதயங்களைப் பிளந்து தமிழ் இரத்தம் ஆறாக ஓடியது.இத்தனைக்கும் பாதுகாப்பிற்கு ஸ்ரீலங்காவின் இராணுவம் வெலிக்கடையைச் சுற்றி தமிழ் போராளிகள் தப்பியோடாமல் காவல் புரிந்து கொண்டிருந்தது.எமது மக்களின் குற்றுயிரான உடல்கள் இழுத்து வரப்பட்டு அங்கிருந்த புத்த விகாரையின் முன்பு இருந்த புத்தரின் முன் போடப்பட்டன.சிங்கள கைதிகளின் வழிபாட்டிற்காக புத்தர் சிலையுடன் கூடிய விகாரை ஒன்று அங்கு அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;Black Moon - the 1983 riots in Sri Lanka&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-64krtMtObvY/Ti58gyOxi1I/AAAAAAAADhQ/cCuMlJIAX2M/s1600/sri-lanka-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 299px;" src="http://1.bp.blogspot.com/-64krtMtObvY/Ti58gyOxi1I/AAAAAAAADhQ/cCuMlJIAX2M/s320/sri-lanka-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5633577086568467282" border="0" /&gt;&lt;/a&gt;மரண ஓலங்கள் கத்தி கோடாலி கம்பியால் நிரந்தரமாக நிறுத்தப்பட்டன.&lt;br /&gt;மரணதண்டனையென நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொன்னபோது குட்டிமணியும்,ஜெகனும் தமது கண்களை கண் பார்வையற்ற தமிழர்களிற்கு வழங்குவதன் மூலம் மலரும் தமிழீழத்தை தமது கண்கள் காணட்டும் என்று தமது இலட்சியக் கனவினைச் சொல்லியிருந்தனர்.அந்தோ பரிதாபம்....உயிருடன் அவர்களின் கண்களைத் தோண்டியெடுத்தனர்.நிர்வாணமாக்கி ஆணுறுப்பை வெட்டினர்.இரத்தத்தைக் சுவைத்துப் பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவன் மயில்வாகனம் கைதிகளுக்கு உணவு வழங்கும் இடத்தில் ஒளித்திருப்பதைக் கண்ட ஜெயிலர் சமிரத்னா ரத்தம் பீறிட குரல் வளையைப் பதம் பார்த்தான்.சிங்கள கொலைஞர்கள் "ஜெயவேவா" (மகிழ்ச்சி ஆரவாரம்) என்று விசிலடித்துக் கும்மாளம் கொட்டினர்."நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர் கண்டு" என்று இந்நேரத்தில் பாரதியை நினைவுகூராமல் இருக்கத்தான் முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;புத்தன் சொன்ன போதனை பொய்யாகிப் போகிறது என் மண்ணில்....!&lt;/span&gt;&lt;br /&gt;"அஞ்ஞானத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு ஞானம் வழங்குவதற்காகவே நான் வந்திருக்கிறேன்.உத்தம புருஷனானவன் ஜீவ கோடிகளுக்கு நன்மை புரிவதில் தன்னை இழந்துவிட வேண்டும்.கை விட்டோரை அவன் கைதூக்கிவிட வேண்டும்.இல்லாவிட்டால் அவன் உத்தம புருஷன் ஆகமாட்டான்.ஜீவ காருண்யமே என்னுடைய மதம்.அதனால்தான் இவ்வுலகில் சுகபோகங்களில் வாழ்பவர்களுக்கு அதை அனுஷ்டிப்பது கஷ்டமாக இருக்கின்றது.முக்திக்கான வழி எல்லோர்க்கும் தெரிந்திருக்கின்றது.உயர் குலத்தவனைப் போலவே சண்டாளனும் மூடிவிடுகிறான்.நாணற் குடிசைகளை யானை முறித்து எறிவது போல உங்கள் ஆர்வங்களை ஆசைகளை அழித்து விடுங்கள்.தீமையை அழித்து ஒழிக்கும் அருமருந்தே அறிவாகும்."&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்களும் படங்களும் உதவி...இணையம் விக்கிப்பீடியா !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-8777938459648778008?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/8777938459648778008/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=8777938459648778008' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/8777938459648778008'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/8777938459648778008'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/07/blog-post_26.html' title='மறக்காத கருப்பு ஆடி.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4c8VJHE16Aw/Ti5640e0NDI/AAAAAAAADhA/PamUpNpA7E8/s72-c/sri-lanka-pix-1.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-7967986258631395483</id><published>2011-07-07T13:07:00.006+02:00</published><updated>2011-07-07T13:55:44.841+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம் வாழ்வு'/><title type='text'>குழந்தைகள் குழந்தைகளாக.</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Rmk0mjfyraI/ThWUH5iyAKI/AAAAAAAADgA/kuGzKqIKmj4/s1600/imagesCAX4FWS2.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 199px; height: 254px;" src="http://1.bp.blogspot.com/-Rmk0mjfyraI/ThWUH5iyAKI/AAAAAAAADgA/kuGzKqIKmj4/s320/imagesCAX4FWS2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5626566172896002210" /&gt;&lt;/a&gt;நேற்று இரவு சிறுவர்களின் சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருந்தேன்.அவர்களின் திறன் என்னை மெய்சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது.ஆனாலும் அவர்களை என்ன பாடுபடுத்தி இந்த நிலைக்குக் கொண்டு வந்திருப்பார்கள் பெற்றவர்கள்.சந்தோஷம்தான்.ஆனாலும் பொம்மையும் பந்துமாய் தாங்களே மாறி விளையாடும் இவர்களைப் பொம்மைகளாக்கி சொல்வதைக் கேட்க வைத்திருக்கிறார்கள்.ஆனாலும் அற்புதமான சிற்பிகள் அவர்களது குருமார்கள்.அந்தச் சிந்தனையில்தான் தோன்றிய சில விஷயங்கள் இங்கு படித்த...கேட்ட சிலவற்றோடு.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றல் என்பது வெற்றி பெறுதலாய் மாறிவிட்டது இன்றைய காலகட்டத்தில்.மெல்லக் கல்வி தோற்றுப்போய் வெற்றி மட்டுமே இலக்காகிறது.பண்பு குறித்துப் பேசி வந்த பெற்றோரும் ஆசிரியர்களும் இன்று ஆளுமை குறித்துப் பேசுகின்றனர்.ஆளுமை என்பது வெற்றி பெற்றோருக்கான குறியீடு ஆகும்.கதைகளோ கட்டுக் கதைகளோ நிறையச் சொல்வது வெற்றி பெற்றோரைப் பற்றியேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் அண்ணன் மகன் ஆறு மாதத்தில் குப்புற விழாமலேயே தவழ ஆரம்பிச்சிட்டான்."மிகச் சிறிய பருவத்திலேயே வெற்றி தோல்வி குறித்த பேச்சுகள் தொடங்கி விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் வெற்றி தோல்விகளை மதிப்பிடும் எடைக் கற்களாக இரு தடைக் கற்கள் இருக்கின்றன.ஒன்று அறிவின் ஆதிக்கம்,மற்றொன்று பெரியவர்களின் எதிர்பார்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிகளையும் இதயங்களையும் அற்பமாய் ஒதுக்கும் அறிவின் குறூரமும், சிறகுகளை அறுத்துச் சுமைகளை ஏற்றும் பெரியோரின் சொந்த ஆசைகளும் சில குழந்தைகளிடம் வெற்றிக் களிப்பையும்,பல குழந்தைகளிடம் விடுபடும் தவிப்பையும் உண்டாக்கி விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சரி – பிழை கண்டுபிடிக்கும்வரை அவர்களோடு நாம் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும்.அபோதுதான் குழந்தைகளை நம்மால் சரியாக விளங்கிக் கொள்ள முடிகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;சுவிஸ் நாட்டு உளவியல் நிபுணர் ஜீன் பியாஜெட் (Jean Piaget 1896-1980) பற்றிக் கல்வியாளர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள்.அவசரம்… வேகம்… முந்துவது போன்ற ரேஸ் மைதானத்து வார்த்தைகள் கல்விக் கூடங்களை வந்து ஆக்கிரமித்தபோது குழந்தை எவ்வாறு சுயமாக படிப்படியாகக் கற்கிறது என்பதை வெற்றிப் பைத்தியங்களுக்கு  மண்டையில் அடித்து விளக்கியவர் பியாஜெட்.&lt;br /&gt;&lt;br /&gt;பியாஜெட் ஐந்து வயதுச் சிறுமி ஜுலியாவுடன் நடத்திய சிறிய ஓர் உரையாடல் கல்வி உலகின் கவனத்தைப் பற்றிப் பிணித்தது.காற்று உரையாடல் என அது பெயரிட்டு அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பியா:&lt;/span&gt; காற்று எப்படி வருது ஜுலி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜுலி:&lt;/span&gt; மரத்தில இருந்துதான் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பியா:&lt;/span&gt; அது எப்படி உனக்குத் தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜுலி:&lt;/span&gt; மரம் கிளைகளை ஆட்டி அசைக்கக் காத்து வருதே.நான் பாத்திருக்கிறேன் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பியா:&lt;/span&gt; அப்படியா? எனக்குச் செய்து காட்டு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜுலி:&lt;/span&gt; பாருங்க இப்பிடித்தான்! (தன் கைகளை அசைக்கிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பியா:&lt;/span&gt; காத்து வரலயே!…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜுலி:&lt;/span&gt; ம்ம்! மரம் பெரிசுதானே! அதுக்கு நிறையப் பெரிய கை இருக்கு.அது அசைச்சா காத்து வந்திடும் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பியா:&lt;/span&gt; அப்போ கடல்ல எப்படி ஜுலி காத்து வருது? அங்க மரங்களே இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜுலி:&lt;/span&gt; ம்ம்ம்! காத்து தரையில் இருந்து கடலுக்குப் போகுது.இல்ல! இல்ல! அது காத்து இல்ல.அலை !&lt;br /&gt;&lt;br /&gt;பியாஜெட் ஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் உரையாடல் நடத்தியவர்.பெரிய உலக அறிவுச் செய்திகளை அவர் ஒருபோதும் குழந்தைகளோடு பேசும்போது நடுவில் திணித்துச் சொல்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வயது வந்தவர்களின் அறிவுலகப் பார்வையின் படி ஜுலியர் சொன்னதெல்லாம் தப்பாக இருந்தாலும்,உண்மையில் அது தப்பு அல்ல என்பது பியாஜெட்டின் கருத்து.எதையும் குழந்தை தன் வழியில் அறியும் முயற்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜுலி சொன்ன காற்றின் நம்பிக்கைக்குத் தலையாட்டி சரி என்று ஒப்புக் கொள்ளாமலும்,தவறு என்று மறுக்காமலும் பியாஜெட் பேச்சைத் தொடர்ந்தார்.குழந்தை தான் கட்டமைக்கும் தர்க்க வழியிலேயே பயணம் செய்து இறுதியில் உண்மையைக் கண்டறிவதுதான் நிலைக்கும்.வயது வந்தோரின் அவசரத்துக்குக் குழந்தையின் புரிதலைத் திருத்துவதும் சரி செய்வதும் தவறு என்பது பியாஜெட்டின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;தோற்கும் பின்தங்கும் தடுமாறும் குழந்தைகளைப் புரிந்து கொள்ள இந்தத் தெளிவும் நிதானமும் தேவை.வயது வந்தோரின் தர்க்க அறிவைக் குழந்தைகளிடம் திணிப்பதன் மூலம் மேலும் மேலும் அக் குழந்தைகளிடம் தோல்வியையே திணிக்கிறோம்.குழந்தைகளைத் தனிமைப்படுத்துகிறோம்.விம்மிக் குறுக வைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பு.குழந்தையை உணர்வில்லாப் பொம்மையாக்கி உங்கள் விருப்பத்துக்கு அதை வளைத்து நிமிர்த்த வேண்டும் என்று திட்டமிட்டால் அந்தக் குழந்தை உங்கள் அன்பான குழந்தையாயில்லை !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“குழந்தைகள் உங்களுடன்&lt;br /&gt;இருக்கலாம்;&lt;br /&gt;ஆனால் அவர்கள் உங்களுக்குச்&lt;br /&gt;சொந்தமானவர்கள் அல்ல&lt;br /&gt;அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்!&lt;br /&gt;உங்கள் சிந்தனைகளைத்&lt;br /&gt;தர வேண்டாம்&lt;br /&gt;அவர்களுக்கென்று சிந்தனைகள்&lt;br /&gt;இருக்கவே இருக்கின்றன”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது கலீல் கிப்ரான் பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"இதைச் செய்யாதே என்று குழந்தைகளுக்கு ஆணைகள் பிறப்பிக்காத பள்ளி.பள்ளிக்குப் பொருந்துமாறு குழந்தைகளைத் திருத்துவதற்கு மாறாக குழந்தைகளோடு பொருந்துமாறு தன்னைத் திருத்தித் திருத்தி அமைத்துக் கொண்ட பள்ளி.ஒவ்வொரு குழந்தையும் ஆர்வம் கொண்டு கல்வியைத் தொடரும் வரை காத்திருந்த பள்ளி.எந்தக் குழந்தைக்கும் தோல்வியுணர்வை வழங்காத பள்ளி."&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு பாடசாலை அமைக்க நினைத்துத் தோல்வியுற்ற நீல் என்பவர்.ஸ்காட்லாந்தின் கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது (1917) மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார் என்பதற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பணிநீக்கம் செய்யப்பட்டு பள்ளியை விட்டு வெளியேறுகையில் அவர் தன் சின்னஞ்சிறு மாணவர்களுடன் உரையாடுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;“நான் ஏன் இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டுப் போகிறேன் என்பது உங்களுக்குப் புரியுமோ என்னவோ? இருந்தாலும் புரியவைக்க முயற்சி செய்து பார்க்கிறேன்.உங்களுடைய அம்மா அப்பாக்களுக்குப் பிடிக்காததால் நான் வேலைநீக்கம் செய்யப்பட்டேன்.நான் நல்ல ஆசிரியர் இல்லையாம்.உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து விட்டேனாம்.பாடம் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டுப் படம் போடவும் மீன் பிடிக்கவும் விளையாடவும் உங்களைப் பழக்குகிறேனாம்.உங்களுக்குத் தேவையானதைக் கூட நான் சொல்லித் தரவில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொலிவியாவின் தலைநகரம் எது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?உங்களுக்குத் தெரியாதல்லவா?இதையெல்லாம் நான் சொல்லித் தரவில்லை அல்லவா?…” இவ்வாறு நீல் பேசிக் கொண்டிருக்கையில் ஜிம் என்ற மாணவன் எழுந்து கேட்கிறான் ‘பொலிவியாவின் தலைநகரம் எது சார்?.நீல் பதில் அளிக்கிறார் அது எனக்கே தெரியாது ஜிம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொய்மை கலவாத உரையாடல் இது....&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Wigs1TyqAXU/ThWT1cg6TPI/AAAAAAAADf4/nNbZOzfK2Z8/s1600/imagesCAZ9ULMI.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 258px;" src="http://3.bp.blogspot.com/-Wigs1TyqAXU/ThWT1cg6TPI/AAAAAAAADf4/nNbZOzfK2Z8/s320/imagesCAZ9ULMI.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5626565855865883890" /&gt;&lt;/a&gt;மிக முக்கியமான நிகழ்வொன்று.நிச்சயம் எங்கள் வீடுகளிலும் நடந்திருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனநல வைத்தியரும் ஒரு பெற்றோரும் உரையாடும் நிகழ்வு இது !&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்கள் இருவரும் படுக்கையறையில் இருக்கும்போது எங்கள் 5 வயது மகன் எதிர்பாராமல் கதவைத் திறந்து உள்ளே வந்துவிட்டான்.சுதாகரிக்க முடியாமல் சங்கடப்பட்டுக்கொண்டோம்.என் மனைவி என்னோடு நெருக்கமாகப் படுத்திருந்தாள்.வந்தவன் சும்மாவும் இல்லை."அம்மா என்ன செய்றீங்க நீங்க.இறங்குங்க.நான் அப்பா நெஞ்சில படுக்கவேணும் என்றான்."என்ன செய்ய என்றே தெரியவில்லை என்றார்."&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன பெரிய விஷயம்."இப்போ இடம் இல்லை.அம்மா குண்டா இருக்கிறா.அவவுக்கு மட்டுமே இந்த இடம் இப்போதைக்குப் போதுமாயிருக்கு."என்று நகைச்சுவையாகச் சிரிச்சுக்கொண்டே சொல்லுங்க.இந்த நேரத்தில் பதற்றம் வேண்டாம்.அதுவே "இவர்கள் இருவரும் ஏதோ தப்புச் செய்கிறார்களோ" என்கிற நினைப்பைக் கொண்டுவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருந்தாலும் பரவாயில்லை டாக்டர்....முழுசா உடலுறவில் இருக்கும்போது படுக்கையறைக்குள் வந்துவிட்டால்......(பகலோ....இரவோ சிலசமயங்களில்.!)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் சமாளிப்பது உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்தது.பத்து வயதுக்குக் குறைவாக இருந்தால் ஒரு விளையாட்டாக மாற்றுவதும் சண்டை போடுவதாக காட்டிக்கொண்டு அவனின் திசையை மாற்றுவது உங்களின் திறமை.பத்துக்கு மேற்பட்ட வயதானால் சுதந்திரமாகக் கதைக்க நேரம் கொடுங்கள்.அவன் கதைக்க மறுத்தாலோ அவசரமாக வெளியே ஓடிவிட்டாலோ அவன் குழப்பத்தில் இருக்கின்றான் என்று அர்த்தம்.கூப்பிடுங்கள் விடை என்ன என்று உங்களுக்குத் தெரிந்தாலும் ஏன் என்று கேளுங்கள்.அவன் சொல்லும் பதிலில்தான் பயமோ குழப்பமோ தெரிய வரும்.மெல்ல மெல்லப் புரியவைப்பதும் தெளிவு படுத்துவதும் உங்கள் கெட்டித்தனம்.ஆனால் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டில் செய்த ஆராய்ச்சியில் பல பெற்றோரிடம் "உங்கள் குழந்தைகளுக்கு என்ன பழக்கவழக்கத்தைக் கற்றுத்தர விரும்புகிறீர்கள்" என்று கேட்கப்பட்டது."எங்களின் கூச்சமோ பயமோ அவர்களுக்கு இருக்கக்கூடாது" என்றார்கள்.செக்ஸ் என்பது கெட்ட விஷயம் என்று உங்கள் மனதில் பதிந்து போயிருப்பதால்தான் பதற்றம் அடைகிறீர்கள் நீங்கள்.முதலில் இதை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறார்கள் குழந்தை மனநல வைத்தியர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆங்கிலப் படத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம்.....&lt;br /&gt;&lt;br /&gt;நீ...எப்பிடிப் பிறந்தாய் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஏஞ்சல் என்னைப் பட்டுத்துணியில் சுற்றி ஒரு பறவையில் அலகில் மாட்டிச்சாம்.அந்தப் பறவை என்னை அம்மா மடியில்கொண்டு வந்து போஓட்டிச்சாம் !&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடி...இவ்ளோ கஷ்டப்பட்டா நீ பிறந்தியா.என்னை அப்பாவும் அம்மாவும் சேர்ந்துதான் பெத்தாங்க !&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-7967986258631395483?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/7967986258631395483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=7967986258631395483' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/7967986258631395483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/7967986258631395483'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/07/blog-post.html' title='குழந்தைகள் குழந்தைகளாக.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Rmk0mjfyraI/ThWUH5iyAKI/AAAAAAAADgA/kuGzKqIKmj4/s72-c/imagesCAX4FWS2.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-3874102807311905846</id><published>2011-06-13T13:08:00.004+02:00</published><updated>2011-06-13T20:31:40.785+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>முயற்சியின் உயர்ச்சி.</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-Yp7_MlJtXXo/TfXwIeG8ipI/AAAAAAAADa4/LDgD_rDF-QA/s1600/muyashi.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="margin: 0px auto 10px; width: 320px; height: 223px; text-align: center; display: block; cursor: pointer;" id="BLOGGER_PHOTO_ID_5617660138526378642" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-Yp7_MlJtXXo/TfXwIeG8ipI/AAAAAAAADa4/LDgD_rDF-QA/s320/muyashi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span id="0" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span id="1" class="transl_class" title="Click to correct"&gt;என்கிற&lt;/span&gt; &lt;span id="2" class="transl_class" title="Click to correct"&gt;கிரியா&lt;/span&gt; &lt;span id="3" class="transl_class" title="Click to correct"&gt;ஊக்கியைப்&lt;/span&gt; &lt;span id="4" class="transl_class" title="Click to correct"&gt;பற்றி&lt;/span&gt; &lt;span id="5" class="transl_class" title="Click to correct"&gt;அறிந்திருக்கிறோமா&lt;/span&gt;?&lt;span id="6" class="transl_class" title="Click to correct"&gt;எல்லா&lt;/span&gt; &lt;span id="7" class="transl_class" title="Click to correct"&gt;நல்ல&lt;/span&gt; &lt;span id="8" class="transl_class" title="Click to correct"&gt;குணங்களும்&lt;/span&gt; &lt;span id="9" class="transl_class" title="Click to correct"&gt;சிறந்த&lt;/span&gt; &lt;span id="10" class="transl_class" title="Click to correct"&gt;கொள்கைகளும்&lt;/span&gt; &lt;span id="11" class="transl_class" title="Click to correct"&gt;முறையான&lt;/span&gt; &lt;span id="12" class="transl_class" title="Click to correct"&gt;படிப்பறிவு&lt;/span&gt; &lt;span id="13" class="transl_class" title="Click to correct"&gt;நல்ல&lt;/span&gt; &lt;span id="14" class="transl_class" title="Click to correct"&gt;சூழல்&lt;/span&gt; &lt;span id="15" class="transl_class" title="Click to correct"&gt;எல்லாம்&lt;/span&gt; &lt;span id="16" class="transl_class" title="Click to correct"&gt;அமைந்திருந்தாலும்&lt;/span&gt; &lt;span id="17" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span id="18" class="transl_class" title="Click to correct"&gt;இல்லாவிட்டால்&lt;/span&gt; &lt;span id="19" class="transl_class" title="Click to correct"&gt;வாழ்வில்&lt;/span&gt; &lt;span id="20" class="transl_class" title="Click to correct"&gt;பயன்&lt;/span&gt; &lt;span id="21" class="transl_class" title="Click to correct"&gt;ஏதுமே&lt;/span&gt; &lt;span id="22" class="transl_class" title="Click to correct"&gt;இல்லை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="23" class="transl_class" title="Click to correct"&gt;கொஞ்சம்&lt;/span&gt; &lt;span id="24" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span id="25" class="transl_class" title="Click to correct"&gt;செய்யும்&lt;/span&gt; &lt;span id="26" class="transl_class" title="Click to correct"&gt;குணத்தை&lt;/span&gt; &lt;span id="27" class="transl_class" title="Click to correct"&gt;வளர்த்துக்&lt;/span&gt; &lt;span id="28" class="transl_class" title="Click to correct"&gt;கொண்டால்&lt;/span&gt; &lt;span id="29" class="transl_class" title="Click to correct"&gt;நல்லது&lt;/span&gt;.&lt;span id="30" class="transl_class" title="Click to correct"&gt;இழந்தவைகள்&lt;/span&gt; &lt;span id="31" class="transl_class" title="Click to correct"&gt;இனிக்&lt;/span&gt; &lt;span id="32" class="transl_class" title="Click to correct"&gt;கிடைக்கப்போவதில்லை&lt;/span&gt;.&lt;span id="33" class="transl_class" title="Click to correct"&gt;நினைக்கும்போது&lt;/span&gt; &lt;span id="34" class="transl_class" title="Click to correct"&gt;வேதனையாக&lt;/span&gt; &lt;span id="35" class="transl_class" title="Click to correct"&gt;இருந்தாலும்&lt;/span&gt; &lt;span id="36" class="transl_class" title="Click to correct"&gt;புலம்பிக்கொண்டிருக்காமல்&lt;/span&gt; (&lt;span id="37" class="transl_class" title="Click to correct"&gt;என்னைப்போல&lt;/span&gt;) &lt;span id="38" class="transl_class" title="Click to correct"&gt;அடுத்த&lt;/span&gt; &lt;span id="39" class="transl_class" title="Click to correct"&gt;வழி&lt;/span&gt; &lt;span id="40" class="transl_class" title="Click to correct"&gt;தெரியும்&lt;/span&gt; &lt;span id="41" class="transl_class" title="Click to correct"&gt;திசையில்&lt;/span&gt; &lt;span id="42" class="transl_class" title="Click to correct"&gt;நடக்க&lt;/span&gt; &lt;span id="43" class="transl_class" title="Click to correct"&gt;வேண்டிய&lt;/span&gt; &lt;span id="44" class="transl_class" title="Click to correct"&gt;ஆயத்தங்களில்&lt;/span&gt; &lt;span id="45" class="transl_class" title="Click to correct"&gt;ஈடுபடுவதே&lt;/span&gt; &lt;span id="46" class="transl_class" title="Click to correct"&gt;பெருமையையும்&lt;/span&gt; &lt;span id="47" class="transl_class" title="Click to correct"&gt;வெற்றியையும்&lt;/span&gt; &lt;span id="48" class="transl_class" title="Click to correct"&gt;தரும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="49" class="transl_class" title="Click to correct"&gt;எங்களின்&lt;/span&gt; &lt;span id="50" class="transl_class" title="Click to correct"&gt;மன&lt;/span&gt; &lt;span id="51" class="transl_class" title="Click to correct"&gt;உறுதியும்&lt;/span&gt; &lt;span id="52" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சியின்&lt;/span&gt; &lt;span id="53" class="transl_class" title="Click to correct"&gt;அளவைப்&lt;/span&gt; &lt;span id="54" class="transl_class" title="Click to correct"&gt;பொறுத்தே&lt;/span&gt; &lt;span id="55" class="transl_class" title="Click to correct"&gt;எம்&lt;/span&gt; &lt;span id="56" class="transl_class" title="Click to correct"&gt;வாழ்வின்&lt;/span&gt; &lt;span id="57" class="transl_class" title="Click to correct"&gt;வளர்ச்சியும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="58" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span id="59" class="transl_class" title="Click to correct"&gt;தேவைதான்&lt;/span&gt;.&lt;span id="60" class="transl_class" title="Click to correct"&gt;அதே&lt;/span&gt; &lt;span id="61" class="transl_class" title="Click to correct"&gt;சமயத்தில்&lt;/span&gt; &lt;span id="62" class="transl_class" title="Click to correct"&gt;தன்&lt;/span&gt; &lt;span id="63" class="transl_class" title="Click to correct"&gt;பலம்&lt;/span&gt; &lt;span id="64" class="transl_class" title="Click to correct"&gt;மற்றும்&lt;/span&gt; &lt;span id="65" class="transl_class" title="Click to correct"&gt;அடுத்தவர்&lt;/span&gt; &lt;span id="66" class="transl_class" title="Click to correct"&gt;பலம்&lt;/span&gt; &lt;span id="67" class="transl_class" title="Click to correct"&gt;உணர்ந்தே&lt;/span&gt; &lt;span id="68" class="transl_class" title="Click to correct"&gt;செயற்படுதல்&lt;/span&gt; &lt;span id="69" class="transl_class" title="Click to correct"&gt;அவசியமாயிருக்கிறது&lt;/span&gt;.&lt;span id="70" class="transl_class" title="Click to correct"&gt;எங்களின்&lt;/span&gt; &lt;span id="71" class="transl_class" title="Click to correct"&gt;சக்திக்கு&lt;/span&gt; &lt;span id="72" class="transl_class" title="Click to correct"&gt;மீறிய&lt;/span&gt; &lt;span id="73" class="transl_class" title="Click to correct"&gt;செயற்பாடுகள்&lt;/span&gt; &lt;span id="74" class="transl_class" title="Click to correct"&gt;தரையில்&lt;/span&gt; &lt;span id="75" class="transl_class" title="Click to correct"&gt;தன்&lt;/span&gt; &lt;span id="76" class="transl_class" title="Click to correct"&gt;பலத்தை&lt;/span&gt; &lt;span id="77" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சித்துப்&lt;/span&gt; &lt;span id="78" class="transl_class" title="Click to correct"&gt;பார்க்கும்&lt;/span&gt; &lt;span id="79" class="transl_class" title="Click to correct"&gt;முதலையைப்&lt;/span&gt; &lt;span id="80" class="transl_class" title="Click to correct"&gt;போன்றது&lt;/span&gt; &lt;span id="81" class="transl_class" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt; &lt;span id="82" class="transl_class" title="Click to correct"&gt;பெரியவர்கள்&lt;/span&gt; &lt;span id="83" class="transl_class" title="Click to correct"&gt;சொல்கிறார்கள்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="84" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சியின்&lt;/span&gt; &lt;span id="85" class="transl_class" title="Click to correct"&gt;முழுப்பலனையும்&lt;/span&gt; &lt;span id="86" class="transl_class" title="Click to correct"&gt;பெறவிரும்பினால்&lt;/span&gt; &lt;span id="87" class="transl_class" title="Click to correct"&gt;சோம்பலை&lt;/span&gt; &lt;span id="88" class="transl_class" title="Click to correct"&gt;அறவே&lt;/span&gt; &lt;span id="89" class="transl_class" title="Click to correct"&gt;ஒழித்துக்&lt;/span&gt; &lt;span id="90" class="transl_class" title="Click to correct"&gt;கட்டுதல்&lt;/span&gt; &lt;span id="91" class="transl_class" title="Click to correct"&gt;முக்க்கியம்&lt;/span&gt;.(&lt;span id="92" class="transl_class" title="Click to correct"&gt;இந்த&lt;/span&gt; &lt;span id="93" class="transl_class" title="Click to correct"&gt;இடத்தில&lt;/span&gt; 3,4 &lt;span id="94" class="transl_class" title="Click to correct"&gt;பேர்&lt;/span&gt; &lt;span id="95" class="transl_class" title="Click to correct"&gt;என்னைக்&lt;/span&gt; &lt;span id="96" class="transl_class" title="Click to correct"&gt;கலாய்க்க&lt;/span&gt; &lt;span id="97" class="transl_class" title="Click to correct"&gt;ஓடி&lt;/span&gt; &lt;span id="98" class="transl_class" title="Click to correct"&gt;வருவினம்&lt;/span&gt;.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="99" class="transl_class" title="Click to correct"&gt;முழு&lt;/span&gt; &lt;span id="100" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சியுடன்&lt;/span&gt; &lt;span id="101" class="transl_class" title="Click to correct"&gt;செயல்படும்&lt;/span&gt; &lt;span id="102" class="transl_class" title="Click to correct"&gt;வழக்கத்தைப்&lt;/span&gt; &lt;span id="103" class="transl_class" title="Click to correct"&gt;பழகிக்கொண்டால்&lt;/span&gt; &lt;span id="104" class="transl_class" title="Click to correct"&gt;சோர்வு&lt;/span&gt;,&lt;span id="105" class="transl_class" title="Click to correct"&gt;ஞாபகமறதி&lt;/span&gt; &lt;span id="106" class="transl_class" title="Click to correct"&gt;எம்மை&lt;/span&gt; &lt;span id="107" class="transl_class" title="Click to correct"&gt;விட்டுத்&lt;/span&gt; &lt;span id="108" class="transl_class" title="Click to correct"&gt;தூரவே&lt;/span&gt; &lt;span id="109" class="transl_class" title="Click to correct"&gt;போய்விடும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="110" class="transl_class" title="Click to correct"&gt;சரியான&lt;/span&gt; &lt;span id="111" class="transl_class" title="Click to correct"&gt;பயிற்சியுடனான&lt;/span&gt; &lt;span id="112" class="transl_class" title="Click to correct"&gt;முழுமையான&lt;/span&gt; &lt;span id="113" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சிக்கு&lt;/span&gt; &lt;span id="114" class="transl_class" title="Click to correct"&gt;மற்றவர்களின்&lt;/span&gt; &lt;span id="115" class="transl_class" title="Click to correct"&gt;எந்தச்&lt;/span&gt; &lt;span id="116" class="transl_class" title="Click to correct"&gt;சூழ்ச்சியும்&lt;/span&gt; &lt;span id="117" class="transl_class" title="Click to correct"&gt;தடை&lt;/span&gt; &lt;span id="118" class="transl_class" title="Click to correct"&gt;ஏற்படுத்தமுடியாது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="119" class="transl_class" title="Click to correct"&gt;விதி&lt;/span&gt;,&lt;span id="120" class="transl_class" title="Click to correct"&gt;நேரகாலம்&lt;/span&gt;,&lt;span id="121" class="transl_class" title="Click to correct"&gt;அதிக்ஷ்டம்&lt;/span&gt;,&lt;span id="122" class="transl_class" title="Click to correct"&gt;பயம்&lt;/span&gt; &lt;span id="123" class="transl_class" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt; &lt;span id="124" class="transl_class" title="Click to correct"&gt;புலம்புவதில்லை&lt;/span&gt; &lt;span id="125" class="transl_class" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt; &lt;span id="126" class="transl_class" title="Click to correct"&gt;மனதில்&lt;/span&gt; &lt;span id="127" class="transl_class" title="Click to correct"&gt;உறுதி&lt;/span&gt; &lt;span id="128" class="transl_class" title="Click to correct"&gt;எடுத்துக்&lt;/span&gt; &lt;span id="129" class="transl_class" title="Click to correct"&gt;கொள்ளுங்கள்&lt;/span&gt;.&lt;span id="130" class="transl_class" title="Click to correct"&gt;இப்பிடித்தான்&lt;/span&gt; &lt;span id="131" class="transl_class" title="Click to correct"&gt;நான்&lt;/span&gt;.&lt;span id="132" class="transl_class" title="Click to correct"&gt;மனத்தளர்ச்சி&lt;/span&gt; &lt;span id="133" class="transl_class" title="Click to correct"&gt;இல்லாத&lt;/span&gt; &lt;span id="134" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span id="135" class="transl_class" title="Click to correct"&gt;விதியையே&lt;/span&gt; &lt;span id="136" class="transl_class" title="Click to correct"&gt;மாற்றியமைக்கும்ன்&lt;/span&gt; &lt;span id="137" class="transl_class" title="Click to correct"&gt;சக்தி&lt;/span&gt; &lt;span id="138" class="transl_class" title="Click to correct"&gt;கொண்டது&lt;/span&gt;.&lt;span id="139" class="transl_class" title="Click to correct"&gt;சில&lt;/span&gt; &lt;span id="140" class="transl_class" title="Click to correct"&gt;காலங்கள்&lt;/span&gt; &lt;span id="141" class="transl_class" title="Click to correct"&gt;தாமதமாகலாமே&lt;/span&gt; &lt;span id="142" class="transl_class" title="Click to correct"&gt;தவிர&lt;/span&gt; &lt;span id="143" class="transl_class" title="Click to correct"&gt;நல்லதே&lt;/span&gt; &lt;span id="144" class="transl_class" title="Click to correct"&gt;நடக்கும்&lt;/span&gt;.&lt;span id="145" class="transl_class" title="Click to correct"&gt;சத்தியமா&lt;/span&gt; &lt;span id="146" class="transl_class" title="Click to correct"&gt;நான்&lt;/span&gt; &lt;span id="147" class="transl_class" title="Click to correct"&gt;சொன்னதெல்லாம்&lt;/span&gt; &lt;span id="148" class="transl_class" title="Click to correct"&gt;உண்மை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="149" class="transl_class" title="Click to correct"&gt;துயரங்கள்&lt;/span&gt; &lt;span id="150" class="transl_class" title="Click to correct"&gt;சோர்ந்து&lt;/span&gt; &lt;span id="151" class="transl_class" title="Click to correct"&gt;போகவேண்டாம்&lt;/span&gt;.&lt;span id="152" class="transl_class" title="Click to correct"&gt;விடையில்லாத&lt;/span&gt; &lt;span id="153" class="transl_class" title="Click to correct"&gt;வினாவோ&lt;/span&gt; &lt;span id="154" class="transl_class" title="Click to correct"&gt;தீர்வேயில்லாத&lt;/span&gt; &lt;span id="155" class="transl_class" title="Click to correct"&gt;பிரச்ச்னையோ&lt;/span&gt; &lt;span id="156" class="transl_class" title="Click to correct"&gt;இல்லை&lt;/span&gt;.&lt;span id="157" class="transl_class" title="Click to correct"&gt;விடைக்கான&lt;/span&gt; &lt;span id="158" class="transl_class" title="Click to correct"&gt;தீர்வுக்கான&lt;/span&gt; &lt;span id="159" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சியை&lt;/span&gt; &lt;span id="160" class="transl_class" title="Click to correct"&gt;அதிகப்படுத்த&lt;/span&gt; &lt;span id="161" class="transl_class" title="Click to correct"&gt;துயரங்கள்&lt;/span&gt; &lt;span id="162" class="transl_class" title="Click to correct"&gt;கைகாட்டி&lt;/span&gt; &lt;span id="163" class="transl_class" title="Click to correct"&gt;மறைந்துகொண்டேயிருக்கும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="164" class="transl_class" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt; &lt;span id="165" class="transl_class" title="Click to correct"&gt;காரியத்திற்காக&lt;/span&gt; &lt;span id="166" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span id="167" class="transl_class" title="Click to correct"&gt;செய்யும்போது&lt;/span&gt; &lt;span id="168" class="transl_class" title="Click to correct"&gt;இடையூறுகளால்&lt;/span&gt; &lt;span id="169" class="transl_class" title="Click to correct"&gt;மனம்&lt;/span&gt; &lt;span id="170" class="transl_class" title="Click to correct"&gt;தளர்வடையாமல்&lt;/span&gt; &lt;span id="171" class="transl_class" title="Click to correct"&gt;உறுதி&lt;/span&gt; &lt;span id="172" class="transl_class" title="Click to correct"&gt;கொண்ட&lt;/span&gt; &lt;span id="173" class="transl_class" title="Click to correct"&gt;மனம்&lt;/span&gt; &lt;span id="174" class="transl_class" title="Click to correct"&gt;கொண்டவராய்&lt;/span&gt; &lt;span id="175" class="transl_class" title="Click to correct"&gt;இருத்தல்&lt;/span&gt; &lt;span id="176" class="transl_class" title="Click to correct"&gt;அவசியம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="177" class="transl_class" title="Click to correct"&gt;அனுபவ&lt;/span&gt; &lt;span id="178" class="transl_class" title="Click to correct"&gt;அறிவு&lt;/span&gt; &lt;span id="179" class="transl_class" title="Click to correct"&gt;இல்லாத&lt;/span&gt; &lt;span id="180" class="transl_class" title="Click to correct"&gt;செயல்களில்&lt;/span&gt; &lt;span id="181" class="transl_class" title="Click to correct"&gt;ஈடுபடும்போது&lt;/span&gt; &lt;span id="182" class="transl_class" title="Click to correct"&gt;அதைப்பற்றித்&lt;/span&gt; &lt;span id="183" class="transl_class" title="Click to correct"&gt;தெரிந்தவர்களிடம்&lt;/span&gt; &lt;span id="184" class="transl_class" title="Click to correct"&gt;கலந்து&lt;/span&gt; &lt;span id="185" class="transl_class" title="Click to correct"&gt;ஆலோசித்து&lt;/span&gt; &lt;span id="186" class="transl_class" title="Click to correct"&gt;செயல்படுவது&lt;/span&gt; &lt;span id="187" class="transl_class" title="Click to correct"&gt;மிக&lt;/span&gt; &lt;span id="188" class="transl_class" title="Click to correct"&gt;மிக&lt;/span&gt; &lt;span id="189" class="transl_class" title="Click to correct"&gt;முக்கியம்&lt;/span&gt;.(&lt;span id="190" class="transl_class" title="Click to correct"&gt;இதில்&lt;/span&gt; &lt;span id="191" class="transl_class" title="Click to correct"&gt;நான்&lt;/span&gt; &lt;span id="192" class="transl_class" title="Click to correct"&gt;நிறையவே&lt;/span&gt; &lt;span id="193" class="transl_class" title="Click to correct"&gt;அடிபட்டிருக்கிறேன்&lt;/span&gt;.)&lt;span id="194" class="transl_class" title="Click to correct"&gt;அப்போதான்&lt;/span&gt; &lt;span id="195" class="transl_class" title="Click to correct"&gt;நிலையான&lt;/span&gt; &lt;span id="196" class="transl_class" title="Click to correct"&gt;வெற்றி&lt;/span&gt; &lt;span id="197" class="transl_class" title="Click to correct"&gt;கிடைக்கும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="198" class="transl_class" title="Click to correct"&gt;ஒரே&lt;/span&gt; &lt;span id="199" class="transl_class" title="Click to correct"&gt;நேரத்தில்&lt;/span&gt; &lt;span id="200" class="transl_class" title="Click to correct"&gt;பல&lt;/span&gt; &lt;span id="201" class="transl_class" title="Click to correct"&gt;காரியங்களில்&lt;/span&gt; &lt;span id="202" class="transl_class" title="Click to correct"&gt;கை&lt;/span&gt; &lt;span id="203" class="transl_class" title="Click to correct"&gt;வைக்காமல்&lt;/span&gt; &lt;span id="204" class="transl_class" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt; &lt;span id="205" class="transl_class" title="Click to correct"&gt;செயலில்&lt;/span&gt; &lt;span id="206" class="transl_class" title="Click to correct"&gt;மாத்திரமே&lt;/span&gt; &lt;span id="207" class="transl_class" title="Click to correct"&gt;முழுமையாக&lt;/span&gt; &lt;span id="208" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சிப்பதால்&lt;/span&gt; &lt;span id="209" class="transl_class" title="Click to correct"&gt;காலம்&lt;/span&gt; &lt;span id="210" class="transl_class" title="Click to correct"&gt;தாழ்த்தாமல்&lt;/span&gt; &lt;span id="211" class="transl_class" title="Click to correct"&gt;வெற்றி&lt;/span&gt; &lt;span id="212" class="transl_class" title="Click to correct"&gt;கிடைக்கும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="213" class="transl_class" title="Click to correct"&gt;எத்தனை&lt;/span&gt; &lt;span id="214" class="transl_class" title="Click to correct"&gt;காலம்&lt;/span&gt; &lt;span id="215" class="transl_class" title="Click to correct"&gt;சிறப்பாகத்&lt;/span&gt; &lt;span id="216" class="transl_class" title="Click to correct"&gt;திட்டம்&lt;/span&gt; &lt;span id="217" class="transl_class" title="Click to correct"&gt;போட்டாலும்&lt;/span&gt; &lt;span id="218" class="transl_class" title="Click to correct"&gt;அதற்கான&lt;/span&gt; &lt;span id="219" class="transl_class" title="Click to correct"&gt;செயற்பாட்டின்போது&lt;/span&gt; &lt;span id="220" class="transl_class" title="Click to correct"&gt;தளராத&lt;/span&gt; &lt;span id="221" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சியே&lt;/span&gt; &lt;span id="222" class="transl_class" title="Click to correct"&gt;சிறப்படைய&lt;/span&gt; &lt;span id="223" class="transl_class" title="Click to correct"&gt;வைக்கும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="224" class="transl_class" title="Click to correct"&gt;தளராத&lt;/span&gt; &lt;span id="225" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span id="226" class="transl_class" title="Click to correct"&gt;எனும்&lt;/span&gt; &lt;span id="227" class="transl_class" title="Click to correct"&gt;அஸ்திவாரத்தின்&lt;/span&gt; &lt;span id="228" class="transl_class" title="Click to correct"&gt;மேல்&lt;/span&gt; &lt;span id="229" class="transl_class" title="Click to correct"&gt;தொடங்கும்&lt;/span&gt; &lt;span id="230" class="transl_class" title="Click to correct"&gt;நமது&lt;/span&gt; &lt;span id="231" class="transl_class" title="Click to correct"&gt;வாழ்க்கை&lt;/span&gt; &lt;span id="232" class="transl_class" title="Click to correct"&gt;பாறை&lt;/span&gt; &lt;span id="233" class="transl_class" title="Click to correct"&gt;மேல&lt;/span&gt; &lt;span id="234" class="transl_class" title="Click to correct"&gt;கட்டிய&lt;/span&gt; &lt;span id="235" class="transl_class" title="Click to correct"&gt;வீட்டைப்போல&lt;/span&gt; &lt;span id="236" class="transl_class" title="Click to correct"&gt;உறுதியாய்&lt;/span&gt; &lt;span id="237" class="transl_class" title="Click to correct"&gt;அழகாய்&lt;/span&gt; &lt;span id="238" class="transl_class" title="Click to correct"&gt;மிளிரும்&lt;/span&gt;.(&lt;span id="239" class="transl_class" title="Click to correct"&gt;கல்லுப்&lt;/span&gt; &lt;span id="240" class="transl_class" title="Click to correct"&gt;பாறைக்கு&lt;/span&gt; &lt;span id="241" class="transl_class" title="Click to correct"&gt;மேல&lt;/span&gt; &lt;span id="242" class="transl_class" title="Click to correct"&gt;வீடெல்லாம்&lt;/span&gt; &lt;span id="243" class="transl_class" title="Click to correct"&gt;கட்டேலுமோ&lt;/span&gt; &lt;span id="244" class="transl_class" title="Click to correct"&gt;எண்டு&lt;/span&gt; &lt;span id="245" class="transl_class" title="Click to correct"&gt;கேக்கப்படாது&lt;/span&gt;...&lt;span id="246" class="transl_class" title="Click to correct"&gt;சொல்லிப்போட்டன்&lt;/span&gt; )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="247" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சிதான்&lt;/span&gt; &lt;span id="248" class="transl_class" title="Click to correct"&gt;வாழ்வதின்&lt;/span&gt; &lt;span id="249" class="transl_class" title="Click to correct"&gt;முக்கியத்துவத்தை&lt;/span&gt; &lt;span id="250" class="transl_class" title="Click to correct"&gt;உணர்த்துகிறது&lt;/span&gt;. &lt;span id="251" class="transl_class" title="Click to correct"&gt;தன்னைத்&lt;/span&gt; &lt;span id="252" class="transl_class" title="Click to correct"&gt;தானே&lt;/span&gt; &lt;span id="253" class="transl_class" title="Click to correct"&gt;உணர்ந்து&lt;/span&gt; &lt;span id="254" class="transl_class" title="Click to correct"&gt;கொள்வதற்கு&lt;/span&gt; &lt;span id="255" class="transl_class" title="Click to correct"&gt;வழி&lt;/span&gt; &lt;span id="256" class="transl_class" title="Click to correct"&gt;செய்கிறது&lt;/span&gt;. &lt;span id="257" class="transl_class" title="Click to correct"&gt;நாம்&lt;/span&gt; &lt;span id="258" class="transl_class" title="Click to correct"&gt;செய்யும்&lt;/span&gt; &lt;span id="259" class="transl_class" title="Click to correct"&gt;எல்லா&lt;/span&gt; &lt;span id="260" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சிகளிலும்&lt;/span&gt; &lt;span id="261" class="transl_class" title="Click to correct"&gt;நம்மை&lt;/span&gt; &lt;span id="262" class="transl_class" title="Click to correct"&gt;நாமே&lt;/span&gt; &lt;span id="263" class="transl_class" title="Click to correct"&gt;புரிந்து&lt;/span&gt; &lt;span id="264" class="transl_class" title="Click to correct"&gt;கொள்வது&lt;/span&gt; &lt;span id="265" class="transl_class" title="Click to correct"&gt;மகத்தானது&lt;/span&gt;.&lt;span id="266" class="transl_class" title="Click to correct"&gt;நம்மை&lt;/span&gt; &lt;span id="267" class="transl_class" title="Click to correct"&gt;நாம்&lt;/span&gt; &lt;span id="268" class="transl_class" title="Click to correct"&gt;புரிந்து&lt;/span&gt; &lt;span id="269" class="transl_class" title="Click to correct"&gt;கொள்ளாதவரையில்&lt;/span&gt; &lt;span id="270" class="transl_class" title="Click to correct"&gt;நமக்குள்&lt;/span&gt; &lt;span id="271" class="transl_class" title="Click to correct"&gt;மறைந்து&lt;/span&gt; &lt;span id="272" class="transl_class" title="Click to correct"&gt;கிடக்கும்&lt;/span&gt; &lt;span id="273" class="transl_class" title="Click to correct"&gt;மாபெரும்&lt;/span&gt; &lt;span id="274" class="transl_class" title="Click to correct"&gt;சக்திகளினால்&lt;/span&gt; &lt;span id="275" class="transl_class" title="Click to correct"&gt;பயன்&lt;/span&gt; &lt;span id="276" class="transl_class" title="Click to correct"&gt;எதுவும்&lt;/span&gt; &lt;span id="277" class="transl_class" title="Click to correct"&gt;ஏற்படாது&lt;/span&gt;. &lt;span id="278" class="transl_class" title="Click to correct"&gt;பிறப்பு&lt;/span&gt; &lt;span id="279" class="transl_class" title="Click to correct"&gt;இயற்கையானது&lt;/span&gt; &lt;span id="280" class="transl_class" title="Click to correct"&gt;போலவே&lt;/span&gt; &lt;span id="281" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சியும்&lt;/span&gt; &lt;span id="282" class="transl_class" title="Click to correct"&gt;நம்முடனேயே&lt;/span&gt; &lt;span id="283" class="transl_class" title="Click to correct"&gt;இருந்து&lt;/span&gt; &lt;span id="284" class="transl_class" title="Click to correct"&gt;கொண்டிருக்கிறது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="285" class="transl_class" title="Click to correct"&gt;என்&lt;/span&gt; &lt;span id="286" class="transl_class" title="Click to correct"&gt;அனுபவம்&lt;/span&gt; &lt;span id="287" class="transl_class" title="Click to correct"&gt;இவைகள்&lt;/span&gt;.&lt;span id="288" class="transl_class" title="Click to correct"&gt;எத்தனையோ&lt;/span&gt; &lt;span id="289" class="transl_class" title="Click to correct"&gt;இடங்களில்&lt;/span&gt; &lt;span id="290" class="transl_class" title="Click to correct"&gt;மனம்&lt;/span&gt; &lt;span id="291" class="transl_class" title="Click to correct"&gt;தளர்ந்திருந்தாலும்&lt;/span&gt; &lt;span id="292" class="transl_class" title="Click to correct"&gt;என்&lt;/span&gt; &lt;span id="293" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சியே&lt;/span&gt; &lt;span id="294" class="transl_class" title="Click to correct"&gt;என்னை&lt;/span&gt; &lt;span id="295" class="transl_class" title="Click to correct"&gt;ஓரளவு&lt;/span&gt; &lt;span id="296" class="transl_class" title="Click to correct"&gt;பாதுகாத்து&lt;/span&gt; &lt;span id="297" class="transl_class" title="Click to correct"&gt;உயர்த்தி&lt;/span&gt; &lt;span id="298" class="transl_class" title="Click to correct"&gt;வைத்திருக்கிறது&lt;/span&gt;.&lt;span id="299" class="transl_class" title="Click to correct"&gt;எனக்கு&lt;/span&gt; &lt;span id="300" class="transl_class" title="Click to correct"&gt;நானே&lt;/span&gt; &lt;span id="301" class="transl_class" title="Click to correct"&gt;எத்தனயோ&lt;/span&gt; &lt;span id="302" class="transl_class" title="Click to correct"&gt;தரம்&lt;/span&gt; &lt;span id="303" class="transl_class" title="Click to correct"&gt;தட்டிக்&lt;/span&gt; &lt;span id="304" class="transl_class" title="Click to correct"&gt;கொடுத்துச்&lt;/span&gt; &lt;span id="305" class="transl_class" title="Click to correct"&gt;சந்தோஷப்பட்டிருக்கிறேன்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;span id="306" class="transl_class" title="Click to correct"&gt;எனக்கு&lt;/span&gt;....&lt;span id="307" class="transl_class" title="Click to correct"&gt;என்&lt;/span&gt; &lt;span id="308" class="transl_class" title="Click to correct"&gt;துணிச்சலுக்கு&lt;/span&gt; &lt;span id="309" class="transl_class" title="Click to correct"&gt;நன்றி&lt;/span&gt;....!&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Ul4vvp1DgxE/TfXwAfQXP3I/AAAAAAAADaw/bC7yGh0_Tks/s1600/pome253-150x150.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="margin: 0px auto 10px; width: 150px; height: 150px; text-align: center; display: block; cursor: pointer;" id="BLOGGER_PHOTO_ID_5617660001395359602" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-Ul4vvp1DgxE/TfXwAfQXP3I/AAAAAAAADaw/bC7yGh0_Tks/s400/pome253-150x150.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span id="310" class="transl_class" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt; &lt;span id="311" class="transl_class" title="Click to correct"&gt;ஊர்ல&lt;/span&gt; (&lt;span id="312" class="transl_class" title="Click to correct"&gt;சத்தியமா&lt;/span&gt; &lt;span id="313" class="transl_class" title="Click to correct"&gt;பாட்டிக்&lt;/span&gt; &lt;span id="314" class="transl_class" title="Click to correct"&gt;கதை&lt;/span&gt; &lt;span id="315" class="transl_class" title="Click to correct"&gt;இல்லை&lt;/span&gt;.)&lt;span id="316" class="transl_class" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt; &lt;span id="317" class="transl_class" title="Click to correct"&gt;பழ&lt;/span&gt; &lt;span id="318" class="transl_class" title="Click to correct"&gt;வியாபாரி&lt;/span&gt; &lt;span id="319" class="transl_class" title="Click to correct"&gt;இருந்தாராம்&lt;/span&gt;.&lt;span id="320" class="transl_class" title="Click to correct"&gt;அவர்&lt;/span&gt; &lt;span id="321" class="transl_class" title="Click to correct"&gt;வாழ்க்கையில&lt;/span&gt; &lt;span id="322" class="transl_class" title="Click to correct"&gt;முன்னேற&lt;/span&gt; &lt;span id="323" class="transl_class" title="Click to correct"&gt;எத்தனையோ&lt;/span&gt; &lt;span id="324" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சிகள்&lt;/span&gt; &lt;span id="325" class="transl_class" title="Click to correct"&gt;எடுத்தாலும்&lt;/span&gt; &lt;span id="326" class="transl_class" title="Click to correct"&gt;கஸ்டமாவே&lt;/span&gt; &lt;span id="327" class="transl_class" title="Click to correct"&gt;இருந்திச்சாம்&lt;/span&gt;.&lt;span id="328" class="transl_class" title="Click to correct"&gt;அவரோட&lt;/span&gt; &lt;span id="329" class="transl_class" title="Click to correct"&gt;மனைவி&lt;/span&gt; &lt;span id="330" class="transl_class" title="Click to correct"&gt;திட்டிக்கொண்டே&lt;/span&gt; &lt;span id="331" class="transl_class" title="Click to correct"&gt;இருந்தாவம்&lt;/span&gt;.&lt;span id="332" class="transl_class" title="Click to correct"&gt;மூன்று&lt;/span&gt; &lt;span id="333" class="transl_class" title="Click to correct"&gt;பிள்ளைகளும்&lt;/span&gt; &lt;span id="334" class="transl_class" title="Click to correct"&gt;இருந்திச்சினமாம்&lt;/span&gt;.&lt;span id="335" class="transl_class" title="Click to correct"&gt;அப்போ&lt;/span&gt; &lt;span id="336" class="transl_class" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt; &lt;span id="337" class="transl_class" title="Click to correct"&gt;நாள்&lt;/span&gt; &lt;span id="338" class="transl_class" title="Click to correct"&gt;தன்ர&lt;/span&gt; &lt;span id="339" class="transl_class" title="Click to correct"&gt;மூத்த&lt;/span&gt; &lt;span id="340" class="transl_class" title="Click to correct"&gt;மகனோட&lt;/span&gt; &lt;span id="341" class="transl_class" title="Click to correct"&gt;தன்ர&lt;/span&gt; &lt;span id="342" class="transl_class" title="Click to correct"&gt;கவலையை&lt;/span&gt; &lt;span id="343" class="transl_class" title="Click to correct"&gt;சொல்லிப்&lt;/span&gt; &lt;span id="344" class="transl_class" title="Click to correct"&gt;புலம்பிக்கொண்டிருந்தாராம்&lt;/span&gt;.&lt;span id="345" class="transl_class" title="Click to correct"&gt;அப்ப&lt;/span&gt; &lt;span id="346" class="transl_class" title="Click to correct"&gt;அவரின்ர&lt;/span&gt; &lt;span id="347" class="transl_class" title="Click to correct"&gt;மகனுக்கு&lt;/span&gt; &lt;span id="348" class="transl_class" title="Click to correct"&gt;விளங்கிச்சாம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="349" class="transl_class" title="Click to correct"&gt;அப்பா&lt;/span&gt; &lt;span id="350" class="transl_class" title="Click to correct"&gt;பாவம்&lt;/span&gt;.&lt;span id="351" class="transl_class" title="Click to correct"&gt;அவர்&lt;/span&gt; &lt;span id="352" class="transl_class" title="Click to correct"&gt;சோர்ந்துபோகேல்ல&lt;/span&gt;.&lt;span id="353" class="transl_class" title="Click to correct"&gt;எவ்வளவு&lt;/span&gt; &lt;span id="354" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span id="355" class="transl_class" title="Click to correct"&gt;செய்றார்&lt;/span&gt;.&lt;span id="356" class="transl_class" title="Click to correct"&gt;ஆனாலும்&lt;/span&gt; &lt;span id="357" class="transl_class" title="Click to correct"&gt;எங்கட&lt;/span&gt; &lt;span id="358" class="transl_class" title="Click to correct"&gt;கஸ்டம்&lt;/span&gt; &lt;span id="359" class="transl_class" title="Click to correct"&gt;கஸ்டமாவே&lt;/span&gt; &lt;span id="360" class="transl_class" title="Click to correct"&gt;இருக்கு&lt;/span&gt;.&lt;span id="361" class="transl_class" title="Click to correct"&gt;அதற்காக&lt;/span&gt; &lt;span id="362" class="transl_class" title="Click to correct"&gt;அவரைச்&lt;/span&gt; &lt;span id="363" class="transl_class" title="Click to correct"&gt;சோரவிடக்கூடாது&lt;/span&gt; &lt;span id="364" class="transl_class" title="Click to correct"&gt;எண்டு&lt;/span&gt; &lt;span id="365" class="transl_class" title="Click to correct"&gt;நினைச்சு&lt;/span&gt; &lt;span id="366" class="transl_class" title="Click to correct"&gt;அவர்கூடையில&lt;/span&gt; &lt;span id="367" class="transl_class" title="Click to correct"&gt;இருந்து&lt;/span&gt; &lt;span id="368" class="transl_class" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt; &lt;span id="369" class="transl_class" title="Click to correct"&gt;பழத்தைப்&lt;/span&gt; &lt;span id="370" class="transl_class" title="Click to correct"&gt;பிச்சுக்காட்டி&lt;/span&gt; "&lt;span id="371" class="transl_class" title="Click to correct"&gt;அப்பா&lt;/span&gt;...&lt;span id="372" class="transl_class" title="Click to correct"&gt;பாருங்கோ&lt;/span&gt; &lt;span id="373" class="transl_class" title="Click to correct"&gt;இந்தப்&lt;/span&gt; &lt;span id="374" class="transl_class" title="Click to correct"&gt;பழத்துக்குள்ள&lt;/span&gt; &lt;span id="375" class="transl_class" title="Click to correct"&gt;இவ்வளவு&lt;/span&gt; &lt;span id="376" class="transl_class" title="Click to correct"&gt;விதைகள்&lt;/span&gt; &lt;span id="377" class="transl_class" title="Click to correct"&gt;இருக்கு&lt;/span&gt;.&lt;span id="378" class="transl_class" title="Click to correct"&gt;ஆனால்&lt;/span&gt; &lt;span id="379" class="transl_class" title="Click to correct"&gt;முளைக்கப்&lt;/span&gt; &lt;span id="380" class="transl_class" title="Click to correct"&gt;போட்டால்&lt;/span&gt; &lt;span id="381" class="transl_class" title="Click to correct"&gt;எல்லாம்&lt;/span&gt; &lt;span id="382" class="transl_class" title="Click to correct"&gt;முளைக்குமோ&lt;/span&gt; &lt;span id="383" class="transl_class" title="Click to correct"&gt;இல்லைத்தானே&lt;/span&gt; &lt;span id="384" class="transl_class" title="Click to correct"&gt;அதுபோல&lt;/span&gt; &lt;span id="385" class="transl_class" title="Click to correct"&gt;நாம்&lt;/span&gt; &lt;span id="386" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சிக்கிற&lt;/span&gt; &lt;span id="387" class="transl_class" title="Click to correct"&gt;எல்லாமே&lt;/span&gt; &lt;span id="388" class="transl_class" title="Click to correct"&gt;வெற்றியாகும்&lt;/span&gt; &lt;span id="389" class="transl_class" title="Click to correct"&gt;எண்டு&lt;/span&gt; &lt;span id="390" class="transl_class" title="Click to correct"&gt;நினைக்கிறது&lt;/span&gt; &lt;span id="391" class="transl_class" title="Click to correct"&gt;சரில்ல&lt;/span&gt;.&lt;span id="392" class="transl_class" title="Click to correct"&gt;நங்கள்&lt;/span&gt; &lt;span id="393" class="transl_class" title="Click to correct"&gt;விதைச்சுக்கொண்டேயிருப்போம்&lt;/span&gt;.&lt;span id="394" class="transl_class" title="Click to correct"&gt;ஏதோ&lt;/span&gt; &lt;span id="395" class="transl_class" title="Click to correct"&gt;ஒருநாள்&lt;/span&gt; &lt;span id="396" class="transl_class" title="Click to correct"&gt;நிச்சயமா&lt;/span&gt; &lt;span id="397" class="transl_class" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt; &lt;span id="398" class="transl_class" title="Click to correct"&gt;விதை&lt;/span&gt;  &lt;span id="399" class="transl_class" title="Click to correct"&gt;முளைச்சு&lt;/span&gt; &lt;span id="400" class="transl_class" title="Click to correct"&gt;விருட்சமா&lt;/span&gt; &lt;span id="401" class="transl_class" title="Click to correct"&gt;ஆகும்&lt;/span&gt;.&lt;span id="402" class="transl_class" title="Click to correct"&gt;அப்பா&lt;/span&gt; &lt;span id="403" class="transl_class" title="Click to correct"&gt;கவலைப்&lt;/span&gt; &lt;span id="404" class="transl_class" title="Click to correct"&gt;படாதேங்கோ&lt;/span&gt;.&lt;span id="405" class="transl_class" title="Click to correct"&gt;இனி&lt;/span&gt; &lt;span id="406" class="transl_class" title="Click to correct"&gt;முயற்சிக்கு&lt;/span&gt; &lt;span id="407" class="transl_class" title="Click to correct"&gt;நானும்&lt;/span&gt; &lt;span id="408" class="transl_class" title="Click to correct"&gt;கூட&lt;/span&gt; &lt;span id="409" class="transl_class" title="Click to correct"&gt;உழைப்பேன்&lt;/span&gt;"&lt;span id="410" class="transl_class" title="Click to correct"&gt;எண்டு&lt;/span&gt; &lt;span id="411" class="transl_class" title="Click to correct"&gt;சொல்லிச்&lt;/span&gt; &lt;span id="412" class="transl_class" title="Click to correct"&gt;சமாதானம்&lt;/span&gt; &lt;span id="413" class="transl_class" title="Click to correct"&gt;சொல்லி&lt;/span&gt; &lt;span id="414" class="transl_class" title="Click to correct"&gt;ஊக்கப்படுத்தினானாம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="415" class="transl_class" title="Click to correct"&gt;கதையும்&lt;/span&gt; &lt;span id="416" class="transl_class" title="Click to correct"&gt;முடிஞ்சுது&lt;/span&gt;.&lt;span id="417" class="transl_class" title="Click to correct"&gt;காக்காவும்&lt;/span&gt; &lt;span id="418" class="transl_class" title="Click to correct"&gt;நித்திரையாப்&lt;/span&gt; &lt;span id="419" class="transl_class" title="Click to correct"&gt;போய்ட்டுது&lt;/span&gt;.....!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-3874102807311905846?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/3874102807311905846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=3874102807311905846' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/3874102807311905846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/3874102807311905846'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/06/blog-post_13.html' title='முயற்சியின் உயர்ச்சி.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Yp7_MlJtXXo/TfXwIeG8ipI/AAAAAAAADa4/LDgD_rDF-QA/s72-c/muyashi.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-4763726125536440514</id><published>2011-06-02T12:15:00.005+02:00</published><updated>2011-06-02T13:16:55.592+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>நிர்ப்பந்திக்கப்பட்டவைகள்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-wIkLxLObqIk/TedjxLecNAI/AAAAAAAADaU/8cP81doKhWI/s1600/1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 266px; DISPLAY: block; HEIGHT: 190px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5613565157085819906" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-wIkLxLObqIk/TedjxLecNAI/AAAAAAAADaU/8cP81doKhWI/s400/1.jpg" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;நிர்மலா&lt;/span&gt;&lt;/strong&gt; விரைவாகத் தேங்காயைத் துருவியெடுக்க நினைக்கிறாள்.துருவலை அவளுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.கழன்று கழன்று விழுந்தபடி....!&lt;br /&gt;&lt;br /&gt;"இது ஒரு சனியன் திருவலை.எவ்வளவு நாளா நானும் கேக்கிறன் புதுசொண்டு வாங்கித் தாங்கோவெண்டு.கெதியாச் சமைச்சு முடிக்கவேணும்.சுதா வந்திட்டாளெண்டா தெய்ய தெய்ய எண்டு குதிப்பாள்.எப்பத்தான் இந்தத் திருவலைக்கு விடிவுகாலமோ”என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி “அப்பா இந்தாங்கோ தேத்தண்ணி....கேட்டனீங்களெல்லே"என்று கூப்பிட்டபடி வேலை செய்துகொண்டிருந்தவள் பதில் குரல் வராதபடியால் அடுப்படி கருக்குமட்டை இடுக்கு ஓட்டைக்குள்ளால் கூர்ந்து பார்க்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணியத்தார் கிணத்துக் கட்டிலிருந்தபடியே யோசித்துக்கொண்டிருந்தார்&lt;br /&gt;"அப்பா தேத்தண்ணி கேட்டுப்போட்டு என்ன இஞ்ச வந்து யோசிச்சுக்கொண்டிருக்கிறியள்" என்றாள்.ஒண்டுமில்லப் பிள்ளை.அம்மா வந்திட்டாவோ.கொக்காளும் &lt;strong&gt;(அக்கா)&lt;/strong&gt; இண்டைக்குத்தானே வாறன் எண்டவள்.அவள் பின்னேரமாத்தான் வருவாள் &lt;strong&gt;(மாலை நேரம்).&lt;/strong&gt;அவன் ஆனந்த்க்கும் ஏதோ உடம்பு சரில்ல வருத்தமாக்கிடக்கு எண்டவள்.டொக்டரிட்டயும் போய்ட்டு அங்கயிருந்து பஸ் பிடிச்சு வர எப்பிடியும் மாலை சரிஞ்சிடும்.அதுதான் இவன் கண்ணனின்ர ஞாபகமும் வந்திட்டுது.எனக்கென்ன பிள்ளை உங்கட நாலு பேரின்ரயும் யோசனைதானே”என்றார் பெருமூச்சோடு மணியத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி இந்தாங்கோ குடியுங்கோ முதல்ல.அம்மா அநேகமா இப்ப வந்திடுவா.&lt;br /&gt;சீட்டுக்காசு குடுத்திட்டு,நாளையான் சமையலுக்கு மிளகாய்த்தூள் இல்ல.இடிக்கவேணும்.அதுக்கும் சரக்குச் சாமான்கள் வாங்கத்தானே போனவ.வெயிலுக்க இராம நிழலாய்ப் பாத்து இருங்கோ.தலைச் சுத்து வந்திடும்.சுதா நெசவால வந்திடுவாள்.நான் கெதியாச் சமைச்சு முடிக்கவேணும்.பசியோட வந்து என்னைத் திண்டு கை கழுவுவாள்."என்று சொல்லிக்கொண்டே அடுப்படி நோக்கி நடந்தாள் நிர்மலா.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா கமலமும் தட்டிப் படலையைத் தூக்கித்திறந்து திரும்பவும் சாத்துவது தெரிகிறது.அம்மா வந்திட்டா.அண்ணா சுவிஸ்ல இருந்து உண்டியலில காசு அனுப்பியிருக்கிறார்.முதல் வேலையா சுத்தவர வேலியை இறுக்கமா அடைப்பிக்க வேணும்.துருவலையின் ஞாபகமும் வந்துபோகிறது நிர்மலாவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கமலம் நேராக மணியத்தாரைக் கிணற்றுக்கட்டில் கண்டுவிட்டுக் கிணற்றடிகே வர "என்னப்பா காசு தந்தவங்களே கடையில."என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணியத்தாரும் "ஓமப்பா ரெண்டரைதான் &lt;strong&gt;(2 1/2 இலடசம்)&lt;/strong&gt; தந்தவங்கள்.மிச்சம் நாளைக்கு வரட்டாம்.எனக்கும் முழுக்காசும் கொண்டுவரப் பயமாக்கிடந்துது.அதுதான் நானும் சரியெண்டு விட்டுப்போட்டு வந்திட்டன்."&lt;br /&gt;என்றார் மணியத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்மலாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.அதன் ஏற்பாடுகளுக்குத்தான் மகன் கண்ணன் சுவிஸ்ல இருந்து பணம் அனுப்பியிருந்தான்.மணியத்தாரும் கமலமும் ஐயர், மேளம் ,பந்தல் ,சமையல் என்று திருமணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றிக் கதைத்துத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணியத்தார் பெரிதாகப் பெருமூச்சொன்றை இழுத்து விட்டபடி "பாவம் கண்ணனும் ஒருத்தனாய்ப் பிறந்து எங்களுக்காக எவ்வளவு கஸ்டப்படுறான்.படு சுட்டித்தனமா படிச்சுக்கொண்டிருந்த என்ர பிள்ளையை எங்கட நாட்டு நிலைமையாலயும் வீட்டு நிலையாலயும் எங்களோட சேத்து வச்சிருக்க முடியாமப் போச்சு.என்னையும் ஆண்டவன் வேளைக்கு &lt;strong&gt;(நேரவேளைக்கு)&lt;/strong&gt; நோயாளியா ஆக்கிப்போட்டான்.மூண்டு பெட்டைக் குஞ்சுகளையும் பெத்தும் போட்டன்.பாவம் அவன்தான்".என்று வானத்தைப் பார்த்தபடி மனம் நொந்து சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;”சரியப்பா கனக்க யோசிக்காதேங்கோ.என்ன செய்யிறது எங்கட தலை விதியோ அதுகளின்ர தலைவிதியோ மூண்டு பெட்டையளுக்க தனியனாப் பிறந்திட்டான்.அவனை இஞ்சயும் வச்சிருக்க பயந்துதானே கடனை உடனப்பட்டு காணியையும் ஈடு வச்சு அனுப்பினனாங்கள். அந்தக் கையோட நீங்களும் ஏனோதானோவெண்டு செய்துகொண்டிருந்த வேலையையும் செய்யேலாம படுக்கையில விழுந்த்திட்டியள்.அவன்ர கை அசையிறபடியால்தான் மூத்தவளையும் ஏதோ எங்களால் முடிஞ்சளவுக்குக் கரை சேர்க்கக்கூடியதா இருந்தது.உங்கட டொக்டர் செலவும் எவ்வளவு போயிருக்கும் பாருங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் போய் 10-15 வருஷமாகுது.கடன் அடைச்சு காணி மீண்டு அக்காளுக்கும் சீதனமா வீட்டோட காணி,நகை,காசு எண்டு குடுத்துக் கல்யாணம் செய்து குடுத்து இப்ப நிர்மலாவுக்கும் அவன்தானே எல்லாம் செய்யிறான்.பாவம்தான் என்ர பிள்ளை.எங்களால ஓடாய்ப்போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலயும் ஒண்டு விளங்குதே.நாங்கள் குடுத்து வச்சனாங்கள் எண்டு நன்றியோட அந்த மருதடியானை கையெடுத்துக் கும்பிட்டுக் கொள்ளுங்கோ.மற்ற வீட்டுப் பிள்ளைகள்போல வெளிநாடு எண்டு போனவுடன தறுதலையாய்த் திரியாம எங்களை மறந்து போகாம,ஒரு வெள்ளைக்காரியைக் கல்யாணம் செய்திட்டன் எண்டு சொல்லாம,பிள்ளை எங்கட நிலவரம்தெரிஞ்சு எங்களோட ஒத்துழைச்சு எங்களிலயும் எவ்வளவு பாசம் வச்சிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கும் 38 வயசாகுது.நிர்மலான்ர கல்யாணம் முடிய அடுத்த வருஷத்தில சுதாவுக்கும் இவனுக்குமாச் சேத்து எங்கையெண்டாலும் மாத்துச் சம்பந்தம் அமைஞ்சாக்கூடப் பரவாயில்ல.இன்னும் வயசு போகவிடாமலுக்கு கட்டாயமாச் செய்திடவேணும்”.என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தபடியே இருவரும் அந்த இடத்தால் எழும்பி வர சுதாவும் நெசவால் வர மத்தியானச் சாப்பாட்டுக்கு ஆயத்தமானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்மலாவுக்கும் திருமணம் பக்கத்துக் காளிகோவிலில் சந்தோஷமாக சுற்றம் சூழலோடு நிறைவேறியது.அவளின் கணவர் ஒரு தபால்நிலையத்து அதிகாரியாக இருந்தார்.அவளும் புகுந்த வீட்டோடு ஒன்றிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடங்கள் இரண்டு ஆகிவிட்டிருந்தது.சுதாவுக்கு வரன்கள் பார்த்தபடி இருந்தார்கள்.சரியாக இன்னும் அமையவில்லை.இப்படியிருக்க மணியத்தாருக்கும் கமலத்திற்க்கும் மேலதிகமாய் ஒரு ஆசை குடியேறிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பெட்டச்சியையும் ஊரோட கட்டிக் கொடுத்தாச்சு.சின்னவளுக்குக் கொஞ்சம் கூடுதலாகச் சீதனம் கொடுத்தாலும் பரவாயில்லை.வெளிநாட்டில மாப்பிள்ளை பார்க்கலாம் என்று.இதைப் பற்றிக் கண்ணனிடமும் கலந்து கதைத்தும்விட்டார்கள்.கண்ணனும் தன்னைமீறிய செயலாக இருந்தாலும் பெற்றவர்களின் ஆசையும் தன் கடமையும் என்று சம்மதித்தபடி சரி பார்ப்போம் என்றுவிட்டான்.&lt;a href="http://3.bp.blogspot.com/-SS8jBuOdBAA/Tedjf8uW7pI/AAAAAAAADaM/XAThxj16gVk/s1600/2.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 266px; DISPLAY: block; HEIGHT: 190px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5613564861068275346" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-SS8jBuOdBAA/Tedjf8uW7pI/AAAAAAAADaM/XAThxj16gVk/s400/2.jpg" /&gt;&lt;/a&gt;கண்ணனுக்குள்ளும் ஆயிரம் கனவுகள்.ஆனால் யாரிடம் மனம்விட்டுத் தன் ஆசைகளை எண்ணங்களைச் சொல்லமுடியும்.தன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது மட்டுமே ஒருகணம் யோசித்துச் சிரித்துக்கொள்வான்.பிறகும் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தன் வேலைகளோடு தன்னைக் கரைத்துக்கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இரண்டு பெரிய பாரத்தை இறக்கி வச்சு என்ர கடமையைச் சரிவரச் செய்திட்டன்.இனி என்ன தங்கச்சி சுதா மட்டும்தானே.பிறகு எனக்கு என்ன.சுதந்திரமாயிடுவன்.அப்பா அம்மாவையும் கடைசி வரைக்கும் பாத்துக்கொள்ளவேணும்.ம்ம்ம்...எல்லாம் நல்லதாவே நடக்கும்.அநேகமா லண்டனில பாத்திருக்கிற மாப்பிள்ளை சரிவரும் எண்டுதான் நினைக்கிறன்.லல்லி அக்காவுக்கு ஒருக்கா போன் பண்ணவேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாபகமா கலண்டர்ல எழுதிவிடவேணும்.நாளண்டைக்கு டொக்டர்.அடிக்கடி முள்ளந்தண்டு குடைஞ்சு நோகுது.இந்தக் குளிர் நாட்டில ஐஸ்பெட்டிக்குள்ள இருக்கிற செத்த கோழிபோலத்தானே இங்க எங்கட வாழ்க்கை.எங்கட ஊர் வாழ்க்கை சுவாத்தியம் எல்லாம் எங்களுக்கு எவ்வளவு நல்லாயிருக்கும்.நாரி,மூட்டு,முது,கை,கால் எண்டு எல்லாமே வலிக்குது."&lt;br /&gt;&lt;br /&gt;என்று தனக்குத் தானே மனதிற்குள் பேசியபடியே 3 1/2 க்கு வேலை முடித்து வீட்டுக்கு வந்தவன் பாபுவும் இண்டைக்கு வரப் பிந்தும்.அடுத்த வேலைக்கு 6 மணிக்குப் போகவேணும் என்றபடி ரேடியோவைப் போட்டுவிட்டு சமைக்க ஆயத்தப்படுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபுவும் கண்ணனுமாக ஒரு அறையில் வசிக்கிறார்கள்.ஒத்துப்போகும் புரிந்துகொண்ட ஒரு நல்ல நண்பன்.என்ன....தண்ணியடிச்சுப்போட்டு கொஞ்சம் அரசியல் சினிமா எண்டு உளறுவான்.கண்ணன் தன் களைப்போடு அந்த அறுவையெல்லாம் ம் கொட்டிக் கேக்கவேணும்.இதொண்டுதான் எரிச்சல் வரும் அவனில.&lt;br /&gt;&lt;br /&gt;4-5 மாதங்கள் போயிருக்கும்.சுதாவின் திருமணம் சரி என்கிற பேச்சளவில் நின்றுகொண்டிருந்தது.லண்டன் மாப்பிள்ளை என்றவுடன் சீதனம்தான் கூடுதலாகக் கேட்கிறார்கள்.லல்லி அக்கா எப்பிடியும் பேசிச்சமாளிச்சுச் சரிப்பண்ணிடுவா.சுதாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிட்டுது.எப்பிடியும் இதைச் சரியாக்கிடவேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய லோன் இன்னும் 5 மாசம் கட்டக் கிடக்கு.புது லோன் எடுத்தா அதைக் கழிச்சுத்தான் தருவாங்கள்.பாப்பம்.......சாமாளிப்பம் என்று நினைத்துக்கொண்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வங்கிக்குப் போய் கடன் எடுப்பது பற்றினதான பத்திரங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு அப்படியே வைத்தியரிடமும் போய் வந்தான்.இண்டைக்கு லீவு.பாபுவும் நேரத்துக்கு வந்திடுவான்."சொல்ல மறந்த கதை" என்று நல்ல படம் ஒண்டு வந்திருக்கு.கடையில கொப்பி ஒண்டு எடுத்துக்கொண்டு வந்தனான்.பின்னேர வேலை மட்டும்தான்.வந்து சாப்பிட்டு முடிச்சிட்டுப் படம் பாத்திட்டுத்தான் படுக்கவேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இண்டைக்கு பாபு சமைக்கிறன் எண்டவன்.எனக்கும் முதுகு சரியா வலிக்குது.நல்லா ஐஸ் கொட்டிக்கிடக்குது.சவம் பிடிச்ச ஊர் இது.எங்கட தலைவிதி.நாசம் கட்டினவங்கள் எங்களை ஊரோட நிம்மதியா இருக்கவிடுறாங்களே என்றும் நடுவில்அலுத்துக்கொண்டவன்.....விண்டர் சூவும் &lt;strong&gt;(குளிர்காலச் சப்பாத்து)&lt;/strong&gt; பழுதாப்போச்சு.இந்த வருசம் இதோடயே சமாளிக்கலாம்.அடுத்த வருஷம் வாங்கிக்கொள்ளலாம்.என்று மனதோடு பேசிக்கொண்டே சோபாவில் சாய்ந்தவன் தான் அப்படியே நித்திரையாகிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபு வந்து கதவைத் திறக்கவே திடுக்கிட்டு விழித்த கண்ணனிடம் பாபு " என்னடா மச்சான் பின்னேர வேலைக்கு நேரமாச்சு.இன்னும் படுத்திருக்கிற."என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓமடா மச்சான் அசந்து போனன்." என்றபடி முகத்தைக் கழுவி வெளிக்கிட்டபடியே தன் தங்கையின் திருமணம் பற்றியும்,அதற்காக வங்கியில் கடன் எடுப்பது பற்றிக் கதைத்திருப்பது பற்றியும்,வைத்தியர் முதுகுவலி பற்றியும்,சொல்லிக்கொண்டே வேலை முடித்து வந்து இருவருமாகப் படம் பார்த்துவிட்டுப் படுக்கலாம் என்றும் சொல்லிவிட்டு வேலைக்குப் போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபு கோழி ஒன்றை ஐஸ்பெட்டிக்குள்ளால் எடுத்து ஊறவிட்டுவிட்டு சமையலுக்குண்டான மற்றைய ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தான்.&lt;br /&gt;கதவு திறக்கும் சத்தம்கேட்டுத் திரும்பியவன் போய்க் கொஞ்ச நேரத்திலேயே கண்ணன் திரும்பி வந்ததைக் கண்டு திடுக்கிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா மச்சான் என்ன நடந்தது"என்று பாபு கேட்கவும்" "இண்டைக்குச் சரியா ஏலேல்ல மச்சான்.குனிஞ்சு நிமிந்து ஒண்டும் செய்ய ஏலாம இருக்கு.முதுகு குடைஞ்சு நோகுது.நாளைக்கு கிறங் &lt;strong&gt;(சுகயீனம்)&lt;/strong&gt; சொல்லிட்டு டொக்டரிட்ட போனாத்தான் நல்லது" என்றபடி படுக்கைக்குப் போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே இரவு கண்ணன் வலியால் துடித்துப்போக அவசர அழைப்பு வைத்திய வாகனத்திற்கு தொலைபேசியில் அழைத்துக் கொண்டு போய்ச் சேர்த்தான் பாபு வைத்தியசாலைக்குக் கண்ணனை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் விடிந்தது ஆனால் கண்ணனுக்கு இருளாக.வைத்தியர் சொன்னது அதிர்ச்சியாக்கியது கண்ணனை."இனி ஒரு நாளுக்கு 4-5 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்யமுடியாது என்றும்,பாரமான பலமான வேலைகள் எதுவுமே செய்யக்கூடாதென்றும், தொடர்ந்தும் செய்தால் பக்கவாதத்திற்குண்டான அறிகுறிகள் தெரிகிறதென்றும்,பிறகு எழும்பி நடமாடவே முடியாத நிலைமை வந்துவிடுமென்றும்" உறுதியாகத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் தன் 43 வயதின் வாழ்நாடகளில் கடந்த காலத்தில் தன் கடமைகளைச் சரிவரத் தான் செய்துவிட்ட பெருமிதத்தோடு,அதேநேரம் தனதென்ற தன் வாழ்வு தன்னை விட்டுப்போய்விட்ட வேதனையோடு இதை அப்பா அம்மாவுக்குச் சொல்லலாமா வேண்டாமா என்கிற யோசனையோடும் முற்றிலும் பனியால் மூடப்பட்ட சுவிஸ்ன் உயர்ந்த மலைகளைப் பார்த்தபடியே தானும் மலையாய் மலைத்து நிற்கிறான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-4763726125536440514?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/4763726125536440514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=4763726125536440514' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/4763726125536440514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/4763726125536440514'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/06/blog-post.html' title='நிர்ப்பந்திக்கப்பட்டவைகள்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-wIkLxLObqIk/TedjxLecNAI/AAAAAAAADaU/8cP81doKhWI/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-6334218136314361657</id><published>2011-05-26T11:32:00.005+02:00</published><updated>2011-05-26T12:45:09.806+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வு'/><title type='text'>சிரிக்கவும் சிந்திக்கவும்.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-UDdS-0GgEpw/Td4q3wfMfpI/AAAAAAAADZo/O5Qqmm4ZBvQ/s1600/mulla_nasruddin.gif"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 150px; DISPLAY: block; HEIGHT: 150px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5610969323147132562" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-UDdS-0GgEpw/Td4q3wfMfpI/AAAAAAAADZo/O5Qqmm4ZBvQ/s400/mulla_nasruddin.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; நான் உனக்குக் கூறும் அறிவுரை."எப்போதும் உனக்கு நீயே எஜமானனாக இரு" என்பதுதான் என்கிறார் நெப்போலியன்.நம்மையே நாம் உயர்த்திக்கொள்ளும்போது உயர்வான வார்த்தைகளும் வெளிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயப்படும் சொற்களோ பதைபதைக்கும் வார்த்தைகளோ வராது.உறுதியான நம்பிக்கையான் வளமான சொற்கள் வெளிப்படும்.நமுடைய எண்ணம் திடமாக இருந்தால் பேச்சும் திடமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருதடவை ஜூலியஸ்சீசர் படகில் சென்றுகொண்டிருந்தார்.படகு புயலில் சிக்கியபோது படகோட்டி நிலை குலைந்து தடுமாறிய நேரத்தில் "பயப்படாதே நீ சீசரையும் அவருடைய நம்பிக்கையையும் சேர்த்தே கொண்டு செல்கிறாய்"என்றார்.படகோட்டிடியிடம் சீசர்.தன்னைப்பற்றி உயர்வாக எண்ணியபடியால்தான் இந்த வார்த்தையைச் சொல்ல சொல்ல முடிந்தது அந்தச் சமயத்தில் அவரால்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ருஜாக்சன் படகில் போய்க்கொண்டிருந்தபோது படகில் விபத்துக்குண்டான் அறிகுறி ஏற்பட்டது.எல்லோரும் பயந்து அஞ்சி அரற்றினர்."ஏன் இப்படி அமைதியில்லாமல் அலை மோதுகிறீர்கள்.என்னோடு இதற்கு முன்பு நீங்கள் பிரயாணம் செய்ததில்லை போலிருக்கிறதே"என்று தன்னுடைய உறுதியை வெளிக்காட்டினார். எனவே தைரியத்திற்கு நாமே நமக்கு எஜமானர்களாக இருக்கவேண்டும்...என்னைப்போல !&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியாளர் ஒருவரிடமிருந்து ஒரு தீப்பெட்டிக் கம்பனிக்கு கடிதம் ஒன்று வந்தது.அதில் தன்க்கு ஒருதொகையான சன்மானம் தந்தால் நெருப்புப் பெட்டியில் தடவப்பட்டிருக்கும் மருந்தின் அளவைப் பாதியாகக் குறைக்க வழி சொல்லுவதாகக் குறி்ப்பிடப்பட்டிருந்தது.லாபமடையலாம் என்கிற நோக்கில் தீப்பெட்டிக் கெம்பனி ஒரு குறிப்பிட்ட தொகையை அவருக்கு அனுப்பி வைத்து மருந்தைக் குறைக்கும் முறையை எழுது அனுப்புமாறு கேட்டுக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1)தீ்ப்பெட்டியில் மருந்தை ஒரு பக்கத்தில் மாத்திரம் தடவுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;2)அல்லது இரண்டு பக்கத்திலும் தற்போது தடவப்படுவதில் பாதிப் பாகத்தில் மாத்திரம் தடவுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்று பதில் வந்தது.கம்பெனி வழக்கும் போட்டதாம்.விஞ்ஞானிக்கேதானாம் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் இதேபோலவே மூட்டைப்பூச்சி மருந்து பற்றிப் படித்துவிட்டு அதற்குரிய செலவை அனுப்பிவிட்டுக் காத்திருந்தபோது ஒரு பெரிய பார்சல் வந்ததாம்.அதில் இரண்டு தட்டைக்கற்கள் இருந்ததாம்.அதில் மூட்டைப்பூசியை எப்படிக் கொல்வது என்றும் சொல்லப்பட்டிருந்ததாம்."மூட்டைப்பூச்சியைப் பிடித்து அந்த இரண்டு கற்களுக்கும் நடுவில் வைத்து நசுக்க வேண்டியதுதான்.அது செத்துவிடும் நீங்களும் மூட்டைப்பூச்சித் தொல்லையில் இருந்து தப்பிக்கொள்ளலாம்"என்றும் எழுதியிருந்ததாம்...இது எப்பிடியிருக்கு !&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt; முல்லா ஒருநாள் குதிரையில் வெளியூர் போய்க்கொண்டிருந்தார்.திடீரென்று பெருமழை.மரத்தடியில் ஒதுங்கி சட்டையை மடித்துக் கீழே வைத்து அதன் மீது உட்கார்ந்துகொண்டார்.மழை விட்டதும் சட்டையைப் போட்டுக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.சற்றுத் தொலைவில் எதிரில் வந்த அவர் நண்பன் ஆச்சரியப்பட்டுப்போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன முல்லா இவ்வளவு மழையில் எப்படி சட்டை நனையாமல் தப்பியது ?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் என் குதிரைதான்...அது வேகமாக ஓடியதே என்றார் முல்லா !&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட குதிரையை விலைபேசி எப்படியாவது வாங்கிவிடுவது என்று தீர்மானித்து வாங்கியும்கொண்டார் அந்த நண்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாளும் மழை வந்தது.முல்லாவின் நண்பன் குதிரையை விரட்டினான்.குதிரை என்னதான் வேகமாக ஓடினாலும் சட்டை முதல் முழுவதுமாக நனைந்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேராக முல்லாவிடம் வந்தார் அவர்.என்ன முல்ல குதிரை என்ன வேகமாக ஓடியும் சட்டை எல்லாம் நனைந்துவிட்டதே என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முல்லா."உன் மண்டையில் மூளையா இல்லை களிமண்ணா என்று கேட்டு...மழை வந்தால் ஒதுங்கவேண்டும் என்கிற அறிவுகூட உனக்கில்லையா"என்று கேட்டார்....நீங்க எல்லாரும் என்னைப் பார்த்து இப்ப கேக்கிறமாதிரி !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/AzS1JWOpdhw?rel=0" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-6334218136314361657?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/6334218136314361657/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=6334218136314361657' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/6334218136314361657'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/6334218136314361657'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/05/blog-post_26.html' title='சிரிக்கவும் சிந்திக்கவும்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-UDdS-0GgEpw/Td4q3wfMfpI/AAAAAAAADZo/O5Qqmm4ZBvQ/s72-c/mulla_nasruddin.gif' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-3156011626256950508</id><published>2011-05-20T11:20:00.015+02:00</published><updated>2011-05-20T11:59:26.718+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசனை'/><title type='text'>கொஞ்சம் ரிலாக்ஸ்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;Addictive of CAR !&lt;a href="http://4.bp.blogspot.com/-X02c76XnS80/TdY1RgtV4HI/AAAAAAAADZA/fyXNKyHxqNc/s1600/Addictive%2Bof%2BCAR.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 226px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608728960890691698" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-X02c76XnS80/TdY1RgtV4HI/AAAAAAAADZA/fyXNKyHxqNc/s320/Addictive%2Bof%2BCAR.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;Nice to leave your nerdy husband !&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ibWFxGPt9P0/TdY1IulDEQI/AAAAAAAADY4/QNPWf0BSsxs/s1600/Nice%2Bto%2Bleave%2Byour%2Bnerdy%2Bhusband.jpg"&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 270px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608728809995178242" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-ibWFxGPt9P0/TdY1IulDEQI/AAAAAAAADY4/QNPWf0BSsxs/s320/Nice%2Bto%2Bleave%2Byour%2Bnerdy%2Bhusband.jpg" /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;Its the college clock, till the course completion who cares time?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Y9sHnSoJigA/TdY0uLXzvLI/AAAAAAAADYw/75sNatSDdsA/s1600/Its%2Bthe%2Bcollege%2Bclock%252C%2Btill%2Bthe%2Bcourse%2Bcompletion%2Bwho%2Bcares%2Btime.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 252px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608728353867807922" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-Y9sHnSoJigA/TdY0uLXzvLI/AAAAAAAADYw/75sNatSDdsA/s320/Its%2Bthe%2Bcollege%2Bclock%252C%2Btill%2Bthe%2Bcourse%2Bcompletion%2Bwho%2Bcares%2Btime.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;This Habit make me live longer… Never Give it UP !&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-eKw_dhLNrv0/TdY0mMI-AbI/AAAAAAAADYo/Ui7r-xx_PE0/s1600/4%2BThis%2BHabit%2Bmake%2Bme%2Blive%2Blonger%25E2%2580%25A6%2BNever%2BGive%2Bit%2BUP.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 222px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608728216635048370" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-eKw_dhLNrv0/TdY0mMI-AbI/AAAAAAAADYo/Ui7r-xx_PE0/s320/4%2BThis%2BHabit%2Bmake%2Bme%2Blive%2Blonger%25E2%2580%25A6%2BNever%2BGive%2Bit%2BUP.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;Straight Edge !&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-4y34OiJQmzw/TdY0fwrZyuI/AAAAAAAADYg/tUE4YWnkAzw/s1600/5%2BStraight%2BEdge.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 230px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608728106184067810" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-4y34OiJQmzw/TdY0fwrZyuI/AAAAAAAADYg/tUE4YWnkAzw/s320/5%2BStraight%2BEdge.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;Busy Programming?????&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-0mefpWhj5o4/TdY0ZJBA6CI/AAAAAAAADYY/AeF-EwQ0QQw/s1600/image006.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608727992458078242" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-0mefpWhj5o4/TdY0ZJBA6CI/AAAAAAAADYY/AeF-EwQ0QQw/s320/image006.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;Wife may need money this time!!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-9xIv3eSey1s/TdY0MhXXZvI/AAAAAAAADYQ/MDcVHOWZnf8/s1600/9Wife%2Bmay%2Bneed%2Bmoney%2Bthis%2Btime%2521%2521.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 233px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608727775655978738" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-9xIv3eSey1s/TdY0MhXXZvI/AAAAAAAADYQ/MDcVHOWZnf8/s320/9Wife%2Bmay%2Bneed%2Bmoney%2Bthis%2Btime%2521%2521.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;Grandpa in a childhood mood of playing with toys !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qGIKcpnicUA/TdY0Er6uplI/AAAAAAAADYI/muX4IEGCsTM/s1600/11Grandpa%2Bin%2Ba%2Bchildhood%2Bmood%2Bof%2Bplaying%2Bwith%2Btoys.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 272px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608727641049704018" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-qGIKcpnicUA/TdY0Er6uplI/AAAAAAAADYI/muX4IEGCsTM/s320/11Grandpa%2Bin%2Ba%2Bchildhood%2Bmood%2Bof%2Bplaying%2Bwith%2Btoys.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-u4PSMLsqN4M/TdYz_PffGhI/AAAAAAAADYA/XlCvQDGhwlA/s1600/image012.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 294px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608727547519900178" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-u4PSMLsqN4M/TdYz_PffGhI/AAAAAAAADYA/XlCvQDGhwlA/s320/image012.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;Free U TURN !&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-p7ZBBWbT-0k/TdYz3YQ-hoI/AAAAAAAADX4/wfB0jscynvo/s1600/Free%2BU%2BTURN%2B14.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 241px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608727412436010626" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-p7ZBBWbT-0k/TdYz3YQ-hoI/AAAAAAAADX4/wfB0jscynvo/s320/Free%2BU%2BTURN%2B14.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;At every stage man needs bottle !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-gZLGADXNmjA/TdYzv-dJ6WI/AAAAAAAADXw/JOuugegfbps/s1600/15%2BAt%2Bevery%2Bstage%2Bman%2Bneeds%2Bbottle.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 244px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608727285248682338" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-gZLGADXNmjA/TdYzv-dJ6WI/AAAAAAAADXw/JOuugegfbps/s320/15%2BAt%2Bevery%2Bstage%2Bman%2Bneeds%2Bbottle.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;I too Love Ice Cream !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ZG0-ZhANm-4/TdYzof8o-QI/AAAAAAAADXo/VQxRW3MRrTY/s1600/16%2BI%2Btoo%2BLove%2BIce%2BCream.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608727156800157954" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-ZG0-ZhANm-4/TdYzof8o-QI/AAAAAAAADXo/VQxRW3MRrTY/s320/16%2BI%2Btoo%2BLove%2BIce%2BCream.jpg" href="http://3.bp.blogspot.com/-3jpGqRYtfoo/TdYziMF6RLI/AAAAAAAADXg/XJ0XQSiL56c/s1600/17.jpg" /&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 298px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608727048391115954" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-3jpGqRYtfoo/TdYziMF6RLI/AAAAAAAADXg/XJ0XQSiL56c/s320/17.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;Tooo Carefulllllllllll !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-bKbAs07BX08/TdYzao7zKpI/AAAAAAAADXY/Z7nubc7crmw/s1600/20%2BTooo%2BCarefulllllllllll.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 275px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608726918694382226" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-bKbAs07BX08/TdYzao7zKpI/AAAAAAAADXY/Z7nubc7crmw/s320/20%2BTooo%2BCarefulllllllllll.jpg" href="http://1.bp.blogspot.com/-BCV1Y8ZzRaI/TdYyv98VS6I/AAAAAAAADXQ/xtUc5mhKNSs/s1600/image023.jpg" /&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 214px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5608726185599388578" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-BCV1Y8ZzRaI/TdYyv98VS6I/AAAAAAAADXQ/xtUc5mhKNSs/s320/image023.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;நன்றி ரவீவீவீவீ !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-3156011626256950508?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/3156011626256950508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=3156011626256950508' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/3156011626256950508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/3156011626256950508'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/05/blog-post.html' title='கொஞ்சம் ரிலாக்ஸ்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-X02c76XnS80/TdY1RgtV4HI/AAAAAAAADZA/fyXNKyHxqNc/s72-c/Addictive%2Bof%2BCAR.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-7121796618759771437</id><published>2011-04-18T11:33:00.012+02:00</published><updated>2011-04-22T01:16:32.223+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் விளையாட்டு'/><title type='text'>பெண் எழுத்து.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-aF1Kx13w9RY/TawF4BhXzqI/AAAAAAAADV4/-HVz6iARL0Q/s1600/%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AE%25BF.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 141px; DISPLAY: block; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5596854896953904802" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-aF1Kx13w9RY/TawF4BhXzqI/AAAAAAAADV4/-HVz6iARL0Q/s400/%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AE%25BF.jpg" /&gt;&lt;/a&gt; &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:180%;"&gt;அதென்ன&lt;/span&gt;&lt;/b&gt; பெண் எழுத்து ஆண் எழுத்து.பிரித்து வைத்துச் சொல்லும்போதே கவனமாய் எழுது என்று கொஞ்சம் அதட்டி மிரட்டிச் சொல்வதாகவே இருக்கிறது.எழுத்து என்பதைப் பொதுவாகப் பார்த்திருந்தால் பெண் எழுத்து ஆண் எழுத்து என்கிற பிரித்துச் சொல்லவே வந்திருக்காதே.இந்தத் தலையங்கங்கத்தை ஆமோதித்து எழுத வந்தபோதே எங்கள் பலஹீனத்தை ஓரளவு ஒப்புக்கொண்டமாதிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; பெண் ஆண் என்று பிரித்துச் சொல்வதே பிடிக்கவில்லை.முட்டாள் தனம்.ஆனால் என்ன செய்ய...எங்காவது ஒரு சில விதிவிலக்குகள் தவிர வேத காலம் முதலாக பெண் அடிமையாகவே வாழ்ந்து பின் தங்கிப்போனாள். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி ஆயிஷா.தொடர் பதிவுகளில் அவ்வளவு நாட்டமில்லை என்றாலும் அன்பான அழைப்புக்கும் சொல்லவேண்டிய சில விஷயங்களுக்காகவுமே எழுத நினைக்கிறேன்.எழுதத் தந்த தலைப்பிற்கும் என் மனஆதங்கமும் ஒத்துப்போகிறதோ தெரியவில்லை.என்றாலும்......நன்றி தோழி. &lt;br /&gt;&lt;br /&gt;பெண் எழுத்து எனப் பார்க்கும் போது அது சிந்தனையின் அடிப்படையிலேயே உருவானது என உற்று நோக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.அதாவது ஆண் பெண் என்ற பால் அடிப்படையிலேயே உருவானது எனலாம்.பெண் எழுத்துக்கு தனிப் பண்பு உண்டு.பெண் எழுத்தை ஏன் தேடுகிறோம் என்றால் பெண்ணின் மொழி வித்தியாசம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.இதை எழுத ஆண் பெண் என்கிற பேதம் எதற்கு.நடந்ததை நடந்ததாக எழுத உணர்வே முக்கியம்.எதையாவது ஒரு நிகழ்வை எழுதும்போது அகத்தோற்றம் மட்டுமல்ல.புறத்தோற்றத்தையும் தேடுதல் அவசியம்.அங்கு ஒரே இருளாகத்தான் இருக்கும்.அந்த இருள்தான் ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்தி நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை கொடுக்கும் புதிர்களுக்குப் பதில் தேட இருக்கும் நிறைய வழிகளில் எழுத்தும் ஒன்றாக இருக்கிறது. இருளுக்குள் பயங்கரமும் இருக்கலாம்.பாலுணர்வும் இருக்கலாம். பயமும் சரி பாலுணர்வும்சரி பெண்ணின் எழுத்தைக் கொஞ்சம் பின்னிழுக்க வைக்கிறது.ஒரு ஆண் இரத்தமும் சதையுமாய் பிண்டமாய்க் கிடக்கும் கலந்து கதை பேசி துணிச்சலாய் எழுதக்கூடியவன்.பெண்ணாலும் முடியும் என்றாலும் ஓரளவோடு சோர்ந்துபோகிறாள். பாலுணர்வை சில அசிங்கங்களை எழுத நினைத்தாலும் எழுதிவிட்டு அதைப் பகிர்ந்துகொள்ளாமலே இருக்கிறாள்....இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிஷா சொன்னதுபோல ஆண்கள் எதையும் கூச்சமில்லாமல் துணிச்சலோடு எழுதும் உரிமை சுதந்திரம் எனக்கில்லை.இங்குதான் பெண் எழுத்து அடிபட்டுப்போகிறது.சின்னச் சின்னச் சொற்களைச் சேர்த்தாலே விரசமாகக் கவனிக்கப்பட்டு "ஐயோ ஏன் ஹேமா இப்படி எழுதவேணாம்" என்று அன்போடு அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன்.ஆனாலும் சொல்லவேண்டியதைச் சொல்லியே ஆகவேண்டும் என்று குட்டி ரேவதி,லீலா மணிமேகலை போன்றவர்கள் சொல்லிகொண்டேதான் வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு படைப்பை வைத்து எந்தப் பொதுப்படையான தீர்மானத்துக்கும் வரமுடியாது வரவும்கூடாது.கருவும் சிந்தனையும் எண்ணப் போக்குகளும் உலகப்பொதுவானவை.பெண்கள் முழுக்க முழுக்க பலவீனமானவர்கள் மட்டுமே அல்ல.எல்லா மனிதர்களுக்கும் உள்ள பலவீனங்கள்தான் இவர்களுக்கும்.ஆனால் அவற்றிலிருந்து மீண்டுவர முயற்சி செய்கிறோம்.அதற்கான பாதையைத் தேடுகிறோம் முடியும் என்கிற நம்பிக்கையோடு. &lt;br /&gt;&lt;br /&gt;மரணம் என்பது கொடுமை.ஒரு இழப்பு.தன் வாழ்வில் ஒரு மரணத்தைத் தொடர்ந்த அடுத்த நாள் வாழ்வுக்கு ஒரு பெண் தயாராகும் போதும் துளியளவான நம்பிக்கை அரும்புவதை பார்க்க முடியும்.பெண்களின் கண்ணீர் வெறும் சோகத்தின் அடையாளமாக மட்டும் இருந்துவிட முடியாது.ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் இருக்கும்.சுயம் இருக்கும்.வாழ்க்கையும் வாழும் சூழலும் சமூகமும் அந்தச் சுயத்தையும் இயல்பான அடையாளங்களை மெல்லச் சிதைக்கின்றன.அல்லது சிதையச்செய்கின்றன பயத்தால் சிலநேரங்களில் நாமே அழித்துக்கொள்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வில் நிரந்தர உணர்ச்சியென ஏதும் இருப்பதில்லை.உணர்ச்சி என்பதே மாறக்கூடியதுதான்.என் சிறுவயதுத் தோழி ஒரு போராளியின் தங்கை.அண்ணா அடிக்கடி காணாமல் போகிறார்.அம்மா அழுகிறா.என்று நிறையச்சொல்லுவாள். விருப்பமில்லாவிட்டாலும் அவளின் சிநேகம் தொடர்ந்தது.ஆனாலும் நான் யாரிடமும் சொல்லமாட்டேன்.ஏனென்றால் அந்த வீரம் பயந்தாலும் எனக்கு மிகவும் பிடிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயத்தில் புதைந்துள்ள சின்ன தைரியம்தான் நான்.என் எழுத்துக்கள்.ஆனாலும் இன்னும் துணிச்சல் போதாது.இதுபோல இயலாமையில் துளிரும் கட்டுப்பாடும்,புறக்கணிப்பில் தோன்றும் நம்பிக்கையும்,அழுகையில் விடியும் தெளிவும் கொண்ட பெண்கள்தான் தேவை வாழ்வின் வளர்ச்சிக்கு.எங்களுக்கு முன்னால் ஒரு சிறு கோடு போட்டுக்கொண்டு சொல்ல வேண்டியதை எழுத்தில் சொல்வோம்.முரண் இல்லாமல் சொல்வோம்.வக்கிரமில்லாமல் மென்மையாகச் சொல்வோம்.ஆண்களும் ஏற்றுக்கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாது.இது பாஸ்கலின் தத்துவம்.மனித மனம்,நீர் இரண்டுக்கும் சந்திரன் காரகத்வம் வகிப்பதாய் ஜோதிடவியல் கூறுகிறது.அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை அவள் எவ்வழியிலேனும் பெற்றிடத்தான் துடிப்பாள்.இங்கு நான்(ம்) எழுத்தில்...! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#009900;"&gt;"ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும்." &lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-7121796618759771437?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/7121796618759771437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=7121796618759771437' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/7121796618759771437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/7121796618759771437'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/04/blog-post.html' title='பெண் எழுத்து.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-aF1Kx13w9RY/TawF4BhXzqI/AAAAAAAADV4/-HVz6iARL0Q/s72-c/%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AE%25BF.jpg' height='72' width='72'/><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-4802146265324244070</id><published>2011-03-31T02:48:00.016+02:00</published><updated>2011-03-31T04:25:32.419+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம் வாழ்வு'/><title type='text'>வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் திருமணம்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-UgBOQ1aFygo/TZPQ8_zBLEI/AAAAAAAADVQ/ZuN0Cewb3Mk/s1600/imagesCAM1M4CY.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5590041308833066050" src="http://2.bp.blogspot.com/-UgBOQ1aFygo/TZPQ8_zBLEI/AAAAAAAADVQ/ZuN0Cewb3Mk/s320/imagesCAM1M4CY.jpg" style="cursor: hand; display: block; height: 121px; margin: 0px auto 10px; text-align: center; width: 120px;" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: 180%;"&gt;திருமணம் &lt;/span&gt;&lt;/strong&gt;என்பது இன்று அனைத்து மனித சமூகத்தினரின் வாழ்விலும் மகத்துவம் மிக்க புனிதமானதோர் சடங்காகத் திகழ்கிறது.ஆனால் திருமணச் சடங்கை நிறைவேறும் முறைதான் சமூகத்திற்குச் சமூகம் வேறுபடுகிறது. சமூகங்களில் நாகரீக வளர்ச்சி தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தை எடுத்துக்கொண்டால் " திருமணம் " என்பது தொடர்பான எண்ணக்கருவோ சம்பிரதாயங்களோ காணப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வேடுவனாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் நாகரீக வளர்ச்சியின் பிற்பாடு ஓரிடத்தில் நிலையாக தன் வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக்கொண்ட காலகட்டத்தில்தான் திருமணம் பற்றிய சிந்தனை மனித சமுதாயத்தில் தோற்றமெடுத்தது. அந்த வகையில் தொன்மையான காலத் தமிழர்களின் வாழ்க்கையில் திருமணம் என்ற சடங்கே இருந்திருக்கவில்லை."களவு" வாழ்க்கையே நடைமுறையில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;களவு வாழ்க்கை என்பது அன்பு அறிவு அழகு முதலியவற்றில் ஒத்திருக்கும். ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டு உலகத்தார் அறியாத வண்ணம் மனமொப்பி வாழும் வாழ்க்கையாகும். காலப்போக்கில் இக்களவு வாழ்க்கையில் ஆண் மகன் தன்னை நம்பி வந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு மற்றாள் ஒருத்தியுடன் வாழ்க்கை நடத்தும் நிலை தோன்றியது.இவ்வாறு களவு வாழ்க்கையில் பொய்யும் பித்தலாட்டமும் தோன்றிவிட்டமையால் அறிவில் சிறந்த பெரியவர்கள் ஒன்றுகூடி திருமணம் என்கிற சடங்கை உருவாக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பெண்கள் தொடர்பான சமூகப் பாதுகாப்பு உடைமைகள் சொத்துக்கள் சம்பந்தமான பேணுகையை உறுதிப்படுத்தல் குடும்பக் கட்டுக்கோப்பை சீர்குலையாமல் கட்டிக்காத்தல் போன்ற தேவைப்பாடுகள் திருமணம் பற்றிய எண்ணக்கரு தோற்றமிட்டன எனலாம். ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்தல் ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்தல் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையேயான திருமணம் வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கிடையேயான திருமணம் சட்டப்படியான திருமணம் ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளல் எனப் பல்வேறு வகையான திருமணங்கள் வெவ்வேறு சமூகங்களில் தோற்றமெடுத்தன.இன்றைக்கு சுமார் 2 ,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் தான் இயற்றிய தொல்காப்பியத்தில் எட்டு வகையான திருமணம் பற்றிக் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;* பிரம்மவிவாகம் :&amp;gt; நாற்பத்தெட்டாண்டு பிரமச்சரியம் காத்த ஆண்மகனுக்கு பன்னிரண்டு வயதுடைய கன்னியை ஆடை அணிகலன்களால் நன்கு அலங்கரித்துக்கொடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;* பிரசாபத்திய விவாகம் :&amp;gt; மைத்துனன் உறவுடையவனுக்கு பெண்ணின் விருப்பத்திற்கமைய புனிதச் சடங்குகள் மூலம் கொடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;* ஆரிட விவாகம் :&amp;gt; தகுதியுடைய ஒருவனுக்கு பொன்னால் பசுவும் காளையும் செய்து அவற்றின் நடுவே பெண்ணையும் நிறுத்தி அணிகலன்கள் அணிவித்து நீங்களும் இவைபோல வளமுடன் ஒற்றுமையாக வாழ்வீர்களாக என்று வாழ்த்தி நீர் வார்த்துக் கொடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;* தெய்வ விவாகம் :&amp;gt; வேள்வி நிகழ்த்தும் குருவுக்கு வேள்வித் தீயின் முன்வைத்து கன்னிப் பெண்ணைக் குருதட்சணையாகக் கொடுத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;* கந்தர்வ விவாகம் :&amp;gt; ஆண்மகனும் கன்னிப்பெண்ணும் யாரும் அறியா வண்ணம் சந்தித்து கணவன் மனைவியாகக் உறவு கொண்டாடுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;* அசுரா விவாகம் :&amp;gt; மணமகனிடம் ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கொண்டு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;* இராட்சஸா விவாகம் :&amp;gt; தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக பலவந்தமாகக் கடத்திச் சென்று அடைவது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;* பைசாக விவாகம் :&amp;gt; தன்னை விடவும் வயதில் மூத்தவளிடமும் உறங்குகிற வளிடமும் கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவளிடமும் கூடி மகிழ்வது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;தமிழர் வரலாற்றில் திருமணச்சடங்கு உருவாக்கப்பட்ட காலத்தில் அது மூவேந்தர்களுக்கு மட்டுமே உரியதாய் இருந்தது.பின்னர் அனைவருக்கும் இச்சடங்கு பொருத்தமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கும் உரிய சடங்காக மாறியது. பண்டைய காலம்தொட்டு இன்று வரையிலான காலப் பகுதியை எடுத்து நோக்கினால் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினரால் கலந்து பேசி ஒழுங்கு செய்யப்படும் திருமணங்களே செல்வாக்குச் செலுத்தி வகின்றமையை அவதானிக்க முடியும்.பெரும்பாலான திருமணங்கள் காதல் அடிப்படையிலன்றி பொருளாதாரம் குடும்ப கெளரவம் போன்ற இதர புறக்காரணிகள் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Z7GefyEL8Oc/TZPQat3Sb6I/AAAAAAAADVI/vrroJAw2q2I/s1600/imagesCA8IUKEY.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5590040719903584162" src="http://2.bp.blogspot.com/-Z7GefyEL8Oc/TZPQat3Sb6I/AAAAAAAADVI/vrroJAw2q2I/s200/imagesCA8IUKEY.jpg" style="cursor: hand; display: block; height: 200px; margin: 0px auto 10px; text-align: center; width: 200px;" /&gt;&lt;/a&gt;மேலைத்தேய பாரம்பரிய திருமணங்களிலே திருமண மோதிரம் அணிவது கட்டாயமானதாக உள்ளது.மோதிரத்தின் வட்ட அமைப்பானது திருமணத்தால் ஏற்பட்ட பந்தம் என்றென்றும் முடிவுறாமல் நீடித்து நிலைக்கவேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிறது என்றும் மோதிர விரலிலுள்ள நரம்பு ஒன்று இதயத்துடன் நேரடியாக தொடர்புறுவதால் திருமணமானது இரு இதயங்கள் சம்பந்தப்பட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் நம்பிக்கை நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;1500 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்பாலான திருமணங்கள் வைபவரீதியாகவோ சாட்சியாளர்களை சாட்சி வைத்தோ நடாத்தப்படவில்லை.1563 ம் ஆண்டுப் பகுதியில் குறைந்தது இரண்டு சாட்சிகளுடன் வைபவரீதியாக திருமணம் நடத்தப்பட வேண்டுமென்பது நடைமுறைக்கு வந்தது. "தம்மி ஸ்பிறோட் என்ற மதபோதகர் திருமணமானது ஆண்களையும் பெண்களையும் பாவங்களிலிருந்து தடுக்கிறது எனக் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;லௌரா ரெனோல்ட்ஸ் என்பவர் 8 - 14 நூற்றாண்டு காலப்பகுதியிலான திருமணம் பற்றி பின்வருமாறு சொல்கிறார். திருமணம் என்பது ஆண் பெண் ஆகிய இருவரையும் இணைத்து வைக்கின்ற புனிதச் சடங்காகும்.ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலாலோ அன்றி வேறேதும் காரணங்காலாலோ ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணத்தில் இணையும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இருவரும் தனித்தனியாக பாரியளவிலான திருமணப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள நிலைமையிலும் இடையிடையே மகிழ்ச்சிகரமான பொழுதுகள் அத்தம்பதிகளுக்கு கிடைக்கவே செய்கின்றன.அவ்வினிய பொழுதுகள் திருமண வாழ்வின் உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்ப உதவுவனவாக உள்ளன. திருமணம் என்பது காலங்காலமாக பல்வேறு பரிணாம நிலைகளைத் தொட்டு வளர்ச்சி கண்டபோதும் அதன் உள்ளார்ந்த தத்துவங்கள் பாரம்பரியமனவை.ஒவ்வொரு சமூகத்தினது திருமண முறையும் வேறுபட்ட நிலைமையிலும் அத்திருமணச் சடங்குகளில் பொதிந்திருக்கும் உட்கருத்துக்கள் அர்த்தம் நிறைந்தவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #009900;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #009900;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color: #009900;"&gt;எந்தச் சஞ்சிகையில் வந்தது.எப்போ வந்தது என்றும் தெரியவில்லை.பார்த்தி என்று எழுதியவர் பெயர் மட்டும் இருக்கிறது.இந்தப் பக்கம் மாத்திரம் என்னிடம் எப்போதோ பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது.பகிர்ந்துகொள்கிறேன். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-4802146265324244070?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/4802146265324244070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=4802146265324244070' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/4802146265324244070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/4802146265324244070'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/03/blog-post_31.html' title='வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் திருமணம்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-UgBOQ1aFygo/TZPQ8_zBLEI/AAAAAAAADVQ/ZuN0Cewb3Mk/s72-c/imagesCAM1M4CY.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-3675092690406021335</id><published>2011-03-18T12:35:00.004+01:00</published><updated>2011-03-18T13:08:45.061+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம் நகைச்சுவை'/><title type='text'>கணவன்/கணணி/வீடு.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;&lt;span style="font-size:130%;"&gt;வீ&lt;/span&gt;ட்டில் கணணியே கதியாய்க் கிடக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்குமான உரையாடல் அல்லது சண்டையெண்டே வச்சுக்கொள்ளுவம்.&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 223px; DISPLAY: block; HEIGHT: 226px" id="BLOGGER_PHOTO_ID_5568871592615855346" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_VABrPZnj4j0/TUibNVWhxPI/AAAAAAAADMI/y8VQ5fOl7ZQ/s400/imagesCATY2YMM.jpg" /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;ஸ்டார்ட்...மியூசிக்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;மனைவி....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;கோதாரில போன&lt;strong&gt;(கோதாரி....எனக்கும் தெரியேல்ல)&lt;/strong&gt; மனுஷனுக்கு விடிஞ்சிட்டுது.வேலைக்கும் போய்த் துலையாது....அயந்து &lt;strong&gt;(தன்னை மறந்து)&lt;/strong&gt; நித்திரை கொள்ளவும் மாட்டுதாம் இப்பல்லாம்.......உந்தாளை&lt;strong&gt;(இந்த+ஆளை)&lt;/strong&gt; ....!&lt;br /&gt;&lt;br /&gt;இஞ்சாருங்கோப்பா பல்லு விளக்கியட்டியளே.குளிச்சுக் கிளிச்சு கொட்டிக்கொண்டீங்களே. ஒண்டுமில்லையேப்பா.உண்ணாணை&lt;strong&gt;(சத்தியம்)&lt;/strong&gt;கடவுளே இந்த மனுஷனைக் காப்பாத்து.அயந்து நித்திரை கொள்ளுதுமில்ல.சாப்பிடுதுமில்ல.குளிக்குதுமில்ல.விடிஞ்சாப் பொழுதுபட்டா இதுக்குள்ளயே கவுண்டு கிடக்கு.....!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா.... &lt;strong&gt;(கணவனை)&lt;/strong&gt; இதே பொழுதாப்போச்சு உங்களுக்கு.வீட்டில இருக்கிறமோ செத்தமோ உங்கட குரங்குக் குட்டியள் என்ன செய்து துலைக்குதுகள் அதுகளோட நான் படுற பாடு...பாட்டு எல்லிப்போல&lt;strong&gt;(மிக மிகச் சிறிது)&lt;/strong&gt;ஏதும் ஒண்டெண்டாலும் தெரியுமோ.....!&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு இந்தக் குடும்பம் குட்டி மட்டும் அண்டாதோ&lt;strong&gt;(போதாதோ).&lt;/strong&gt;அதோட உங்கட கண்ணுக்கும் கையுக்குமெல்லோ நாசம் வரப்போகுது.பேந்து &lt;strong&gt;(பிறகு)&lt;/strong&gt;இரவைக்கு வந்து கையப் பிடி காலைப் பிடியெண்டு சொல்லுங்கோ குண்டு வைக்கிறன் உந்தப் பெட்டிக்கு.சொல்லிப்போட்டன் குண்டு கிடைக்காட்டிலும் உலக்கையால உடைப்பன் ஓம்....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கணவன்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;ஏனப்பா....விடியக்காத்தால அரியண்டம்&lt;strong&gt;(கரைச்சல்)&lt;/strong&gt;தாற.அண்டக்காக்கா மாதிரி கத்தித் துலைக்கிற.கெதியில&lt;strong&gt;(சீக்கிரமா)&lt;/strong&gt;உனக்கு விசர்&lt;strong&gt;(பைத்தியம்)&lt;/strong&gt;பிடிக்கபோகுது பார்.சின்னதுகளை அடிச்சாவது இருத்தி வைக்கலாம்.எதுக்கும் அடங்கவும் மாட்டாத சென்மம் ஒண்டு நீ.....!&lt;br /&gt;&lt;br /&gt;எடியே...ஏனடி..இப்ப எல்லாம் நல்லாத்தானே இருக்கு.ஏதும் சொல்லி நான் செய்யாம இருக்கிறனே.நொய் நொய் எண்டபடி.....உன்னைச் சொல்லிக் குற்றமில்ல.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.உன்ர கொப்பரைக்&lt;strong&gt;(அப்பா)&lt;/strong&gt;கூப்பிடு முதல்ல.வந்திட்டாள் சும்மா குளறிக்கொண்டு...அவளுக்கு எப்பவும் ஏதோ ஒரு விண்ணாணம் &lt;strong&gt;(புதுமை/மாசாலம்)&lt;/strong&gt; இருக்கும் என்னோட கொழுவ&lt;strong&gt;(சண்டை)&lt;/strong&gt; ......!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மனைவி...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;ஏன் அந்த ஆளை இங்க இப்ப.கருப்பு &lt;strong&gt;(சாராயம்)&lt;/strong&gt; அடிச்சுப்போட்டு ஊரெல்லாம் பம்பலா விடுப்புக் &lt;strong&gt;(வம்பு அளத்தல்/கிசுகிசு)&lt;/strong&gt; கொண்டு திரியும்.அந்தாளை இழுக்காமச் சரிவராது உங்களுக்கு....!&lt;br /&gt;&lt;br /&gt;என்னப்பா நீங்கள் வேலையெண்டு எங்கயோ போறியள்.அங்கயும் என்ன செய்யிறியள் எண்டும் தெரியேல்ல.அதுவும் ஒழுங்காப் போறேல்ல.சரி போறியள் எண்டு நான் கண்மூடி முளிக்க திருப்பி வந்து நிக்கிறியள்.சரி எல்லாத்துக்கும் கத்தக்கூடாதெண்டு நான் ஒண்டும் கதைக்காம இருந்தா குந்திவிடுவியள் இந்தக் கொள்ளைல போறதுக்கு முன்னால......! &lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VABrPZnj4j0/TUiar3vT_eI/AAAAAAAADMA/Apw5-m6Ic74/s1600/imagesCAK1HI6C.jpg"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;&lt;strong&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 249px; DISPLAY: block; HEIGHT: 203px" id="BLOGGER_PHOTO_ID_5568871017731063266" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_VABrPZnj4j0/TUiar3vT_eI/AAAAAAAADMA/Apw5-m6Ic74/s400/imagesCAK1HI6C.jpg" /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;உதை&lt;strong&gt; (அதை)&lt;/strong&gt;அடுப்பில வச்சு எரிக்கிறன் ஒரு நாளைக்கு.இருங்கோ.கத்திக் கத்தி எனக்கு மூலம்தான் வந்ததுதான் மிச்சம்.வீட்டில காஸ் இல்ல.அடி வளவுக்கு அந்தத் தென்னை மரம் பாறிக்கிடக்கு.பின்பக்கச் சிவரெல்லாம் பாசி பிடிக்குது எத்தினை வேலை கிடக்கு வீட்ல.இதுக்கு நான் ஆரைப் பிடிக்கிறது.எனக்கு வாற ஆத்திரத்துக்கு&lt;strong&gt;(கோவம்)&lt;/strong&gt;கோடாலி எடுத்துக்கொண்டு வரவே இப்ப...!&lt;br /&gt;&lt;br /&gt;உங்க பாருங்கோவன்......உது பெரிய பகிடியாவெல்லோ&lt;strong&gt;(நகைச்சுவை)&lt;/strong&gt;கிடக்கு.என்னவோ இதில இவர் கருத்துச் சொல்லேல்ல எண்டா உலகமே பிரண்டுபோமாம் &lt;strong&gt;(புரண்டு).&lt;/strong&gt;என்னமோ இதுக்குள்ளாலதான் வருமானம் வாறமாதிரியெல்லோ.இருங்கோ உந்தக் கதிரையைக் கொத்தி மூலைக்க போடுறன் முதல்ல....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;கணவன்....&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;கவனமாக் &lt;strong&gt;(நிதானமா)&lt;/strong&gt;கேள்.விசர்க்கதை கதையாதை.உனக்குத் தெரியுமோ நாங்கள் உதுக்குள்ளால அதான் இணையத் தளத்துக்குள்ளால தமிழ் வளக்கிறம்.ஏன் அதுவும் வயித்தெரிச்சலே உனக்கு.உதுக்கு முதல் கத்திக்கொண்டிருந்த...உதில வாற இழவுப் படங்கள் நல்லதோ கெட்டதோ அதை டவுண்லோட் பண்ணிப்போட்டு அதைப் பாத்துக்கொண்டிருக்கிறன்.&lt;br /&gt;அதே உலகமாக் கிடக்கிறியள்....எங்களை பற்றிக் கவலைப்படமாட்டியள் எண்டு.அது உனக்குப் பிடிக்கேல்ல எண்டுதானே புளொக்கர் எழுதி அப்பிடியே தமிழையும் வளப்பமெண்டு வெளிக்கிட்டன்.இதுக்கும் ஆக்கினை &lt;strong&gt;(கரைச்சல்)&lt;/strong&gt;தாற.நீ ஒரு நச்சுப்பலியடி.....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;மனைவி...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;ஏனப்பா உந்தத் தமிழ் இவ்ளோ நாளும் வளந்துதானே இருந்தது.ஏன் தேய்ஞ்சுபோச்சே...நீங்கள் வளக்கிறன் வளக்கிறன் எண்றியள் புளுடா விடாதேங்கோ.படம் பாக்கிறயளோ...தமிழ் வளக்கிறியளோ....வளவளத்த ஆக்களோட எல்லாம் வம்பளக்கிறியளோ என்னண்டாலும் உதுக்குள்ளதானே கிடக்கிறியள்.எல்லாம் ஒண்டுதான்.....!&lt;br /&gt;&lt;br /&gt;என்ன.....எப்பிடி....எப்பிடி....ஓம்...ஓம்...நான் நச்சுப்பல்லிதான்.அதுதான் கட்டிக்கொன்டு அழறன்.உங்கட சாப்ப்பாடுக்குள்ளதான் ஒரு நாளைக்கு விழுவன் பாருங்கோ.அது கிடக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனப்பா தெரியாமத்தான் கேக்கிறன்.வீட்ட வந்தால் எங்களோட எல்லாம் கதைச்சுச் சிரிக்கவேணும் எண்ட எண்ணம் வராதோ உங்களுக்கு.&lt;br /&gt;இண்டைக்கு என்னென்ன வேலைகள் செய்தனீ.ஆரெல்லம் வந்தவையள்.உங்கட குரங்குக்குட்டி என்ன செய்து வைக்குது....ஏதாவது உங்கட மண்டைக்குள்ள கவலை கிவலை கிடக்கோ இல்லாட்டிக் களிமண்ணோ.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவாச் சாப்பிடக்கூட &lt;strong&gt;(நிறைவாக சாப்பிட)&lt;/strong&gt; மாட்டியளாம்.வண்டிகூட&lt;strong&gt;(வயிறு)&lt;/strong&gt; வத்திப்போச்சு பாருங்கோ.ஏதாவது காதில எப்பன்&lt;strong&gt;(கொஞ்சம்)&lt;/strong&gt;எண்டாலும் விழுதேப்பா உங்களுக்கு.நான் ஒரு விசரியாக் கத்துறனெல்லே....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கணவன்.....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;ஹும் ...என்னப்பா சொன்னனீ இவ்வளவு நேரமும்.இவன் நசர் ஏதோ கேட்டவன் அதையே யோசிச்சுக்கொண்டிருந்திட்டன்.திருப்பி ஒருக்காச் சொல்லு.இனிக் கவனமாக் &lt;strong&gt;(அவதானமா)&lt;/strong&gt; கேப்பன்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மனைவி...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;ஹும்...தூரம் துலைல&lt;strong&gt;(காது கேக்கேல்ல).&lt;/strong&gt;நான் மாரித் தவளைமாதிரிக் கத்திக்கொண்டிருக்கிறன்.சோத்தில உப்பு இல்லையெண்டு சொன்னனான்.நிப்பாட்டுங்கோ கொம்யூட்டர.இப்ப நீங்கள் எழும்பி வாறியளோ இல்லையோ இப்ப உடைப்பன் இப்ப உடைப்பன் சொல்லிட்டன்.மூண்டு தரம் சொல்றதுக்கிடையில எழும்பிடுங்கோ....ஓம்.....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கணவன்...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;இஞ்சாரப்பா எப்பவாலும் சொல்லியிருக்கிறனே நான் உன்னை மண்டூகம் மாரித்தவளையெண்டு.நீயாச் சொல்ற ஆனாச் சரியாச் சொல்ற.....!&lt;br /&gt;சரி.....சரி ஆறுதலாச் &lt;strong&gt;(சாவகாசம்)&lt;/strong&gt; சொல்லு ஏன் கத்துற.என்னெண்டு ஒருக்கா கேக்கிறன்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மனைவி.....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;சும்மா சாட்டுக்குக் &lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;(சாக்குப் போக்கு)&lt;br /&gt;&lt;/strong&gt;கொஞ்சாதேங்கோ.இஞ்சருங்கோப்பா...நீங்கள் குடும்பம் நடத்திற லட்சணம் இப்பிடியோ.இனி என்ன புத்திமதி கல்லில உரச்சுத் தீத்தியே &lt;strong&gt;(ஊட்டு)&lt;/strong&gt; விடுறது நான்.உங்கட கொப்பரும் கொம்மாவும் எங்களை ஏமாத்திப்போட்டினம்.&lt;/span&gt; &lt;p&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;உங்களைப் பற்றிப் புளுகோ&lt;strong&gt;(பொய்)&lt;/strong&gt; புளுகெண்டு புளுகிச்சினம் கல்யாணம் செய்து தரேக்க.இப்ப என்னட்ட தள்ளிவிட்டிட்டு....&lt;br /&gt;வரட்டும் அவையள் இரண்டு பேரும்...!&lt;br /&gt;&lt;br /&gt;வீடல் சீனி தொடக்கம் துணி தோய்க்கிற பவுடர் வரைக்கும் எப்பனும்&lt;strong&gt;(கொஞ்சமும்)&lt;/strong&gt; இல்ல..பாத்ரூம் நாறுது.இதெல்லாம் ஆரப்பா செய்ற வேலை....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;கணவன்....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;ஏனப்பா எல்லாம் முடிச்சிட்டியே.உன்ர ஆக்கள்தானே வந்து வந்து போய்க்கொண்டிருக்கினம்.அதுக்கு நானே பொறுப்பு.....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மனைவி....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;உடன.....உடன் பார் எங்கட ஆக்களை வம்புக்கு இழுக்கிறதை.&lt;br /&gt;என்ர வாயைக் கிளறாதேங்கோ.நாங்கள் கடையளுக்குப் போய் சாமான்கள் வாங்கி இரண்டு மாசமாகுது.நீங்கள் கொம்யூட்டருக்கேப்பா தாலி கட்டினீங்கள்.இவன் சின்னவனையும் வச்சுக்கொண்டு என்னால என்ன செய்ய ஏலும்......!&lt;br /&gt;&lt;br /&gt;வர வர உங்களுக்கு ஏத்தம்&lt;strong&gt;(திமிர்).&lt;/strong&gt;ஏனப்பா...கொம்யூட்டர் வீட்ல இருக்கிறது பொழுது போகாத நேரத்தில ஏதாச்சும் பாக்கப் பயன்படத்தானே.சமையல் சாப்பாடு இல்லாம வெளில எங்கயும் போகாம யாரையும் பாக்காம அதுக்குள்ளயே கிடந்தா என்னப்பா ஞாயம் இது ....!&lt;br /&gt;&lt;br /&gt;இண்டைக்கு எனக்கொரு முடிவு தெரிஞ்சாகவேணும்.சொல்லிப்போட்டன் ஓம்.இந்த வீடல் நான் இருக்கோணும்.இல்லாட்டி கொம்யூட்டர் இருக்கவேணும்.நானோ இல்ல அதோ எண்டு பாத்துக்கொள்றன் இண்டைக்கு....!&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கணவன்....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;எடியே ஏனடி...லூசுத்தனமா கொலை வெறியா மல்லுக்கட்டிக்கொண்டு&lt;strong&gt;(வீண் வாதம்)&lt;/strong&gt;அரிகண்டம்&lt;strong&gt;(கறகறவெண்டு அரிக்கிறது)&lt;/strong&gt;தாற.இப்ப நான் என்ன செய்துபோட்டன்.வெளுவை&lt;strong&gt; (அடி)&lt;/strong&gt; வாங்கப்போற....ஓம் சொல்லிப்போட்டன்.விசர் &lt;strong&gt;(இதில் விசர் எரிச்சல்/கோபம்)&lt;/strong&gt; வருது எனக்கு.ஏதெண்டாலும் சொல்லு பாப்பம்.கொலைக் குற்றம் செய்தனான் மாதிரி இருத்தி வச்சுக் கேள்வி கேக்கிற......!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மனைவி....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எனக்கு வாற வரத்துக்கு உங்களை...உங்க தமிழ் வளத்தவை வளத்துக் கொண்டிருக்கிறவை எல்லாரும் இப்பிடியே குடும்பம் நடத்தினவையள்.ஒருக்காச் சொல்லுங்கோ கொஞ்சம்....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கணவன்.....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;உந்த இடக்குமுடக்கா கேள்வி கேட்டு என்னோட கொழுவிக்கொண்டிருக்காத&lt;strong&gt;(சண்டை போடாத).&lt;/strong&gt;என்னட்ட பதில் இல்ல.இப்ப உனக்கு என்ன வேணும் சொல்லித் துலை&lt;strong&gt;(கோவமா....சொல்லி முடி)&lt;/strong&gt; ......!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மனைவி.....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஓஓ....அதுசரி.நான் கேட்டதுக்கெல்லாம் அப்பிடியே டக் டக் எண்டு பதில் சொல்லிக் கிளிச்சுப்போட்டார்.உங்க சனங்களெல்லாம் &lt;strong&gt;(ஆட்கள்)&lt;/strong&gt; நாக்கு வளைக்குதுகள் &lt;strong&gt;(கிண்டல்/எள்ளி நகைத்தல்)&lt;/strong&gt; பிறகு கதைக்கிறியள்......!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கணவன்.....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஆரப்பா கதைச்சவை.அவையள் எரிச்சல்ல கதைச்சிருப்பினம்.&lt;br /&gt;ஏனெண்டா அவையளின்ர மனிசன்மாருக்கு &lt;strong&gt;(கணவன்)&lt;/strong&gt; கொம்பியூட்டர் தெரியாதெல்லோ.சனங்களை விடு.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் அப்பா நீ.சரியா வயக்கெட்டுத்தான் &lt;strong&gt;(மெலிஞ்சு)&lt;/strong&gt; போன.சரி நான் இனி ஒழுங்காச் சாமானெல்லாம் வாங்கித்தாறன்.செல்லமெல்லே அலட்டாதையப்பா....தேத்தண்ணி ஒண்டு தா....நல்லபிள்ளைபோல.&lt;br /&gt;இண்டைக்கு முழுக்க கதைச்சுக்கொண்டேயிருக்கலாம் சரியோ......!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;மனைவி....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;தேத்தண்ணியும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.எல்லாச் சாமான்களும் முடிஞ்சுபோச்சு.முதல்ல சொல்லுங்கோ.உங்க சபை சந்தில தான் என்ர மனுஷன் நல்லவர் பெரி....ய இவரெண்டு நான் விட்டுக்குடுக்காம சொல்லிகொண்டு திரியிறன்.வீட்டுக்கு உதவாத மனுசனை என்ர தலைல கட்டி விட்டுப்போட்டு அவையள் நிம்மதியா இருக்கினம்.....!&lt;br /&gt;&lt;br /&gt;கனக்கக் கதைக்கவேண்டாம்.எனக்குத் தெரிஞ்சாகவேணும் இண்டைக்கு நானோ கொம்பியூட்டரோ எண்டு.....ஓம்......!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கணவன்....&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;அடி...குரங்கு வர வர உனக்கு எள்ளளவும் &lt;strong&gt;(கொஞ்சம்கூட)&lt;/strong&gt; அறிவில்லாமப் போச்சு.ஆரோட ஆர் போட்டி போடுறது.அது வாயில்லா சென்மமெல்லே....!&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;மனைவி....&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;என்னை விசராக்காதேங்கோ.உந்தச் சனியனால நான்தான் வாயில்லாப் பூச்சியா அடைபட்டுப்போனன்.&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VABrPZnj4j0/TUibkaXaGuI/AAAAAAAADMQ/reNYz5OtjzA/s1600/imagesCABKJRSO.jpg"&gt;&lt;strong&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 232px; DISPLAY: block; HEIGHT: 199px" id="BLOGGER_PHOTO_ID_5568871989098715874" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_VABrPZnj4j0/TUibkaXaGuI/AAAAAAAADMQ/reNYz5OtjzA/s400/imagesCABKJRSO.jpg" /&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;span style="COLOR: rgb(0,0,0)"&gt;இஞ்சப்பா....இஞ்சப்பா நான் இஙக புலம்பிக்கொன்டிருக்கிறன்.திரும்பவும் அங்க என்ன பார்வை வேண்டிக்கிடக்கு உங்களுக்கு.உங்களை...உங்களை....!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா....அப்பா எங்க போறியள்.....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;கணவன்....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;கொஞ்சம் பொறடி வாறன்.பிறத்தால கூப்பிடாத &lt;strong&gt;(பின்னுக்குக் கூப்பிடாத)&lt;/strong&gt; ....தீர அயத்துப்போனன் &lt;strong&gt;(முழுசா மறந்து).&lt;/strong&gt; புதுமொடல் கொம்யூட்டர் ஒண்டுக்கு ஓடர் பண்ணினனான் வரச்சொன்னவங்கள்.நசர் பாத்துக்கொண்டு நிப்பான்.சரி வரேக்க ஏதும் வாங்கிக்கொண்டு வரவோ.கெதியா வந்திடுவன்.....!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(&lt;span style="font-size:130%;"&gt; தன்பாட்டுக்கு மனைவி புலம்புறா....)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அய்யோ....அய்யோ...இப்பிடிக்கொத்த &lt;strong&gt;(இப்பிடியான)&lt;/strong&gt; மனுசனை வச்சுக்கொண்டு நான் கட்டியழுறன்.உங்கட வீடுகளிலயும் இப்பிடித்தானோ.&lt;br /&gt;ஒருக்காச் சொல்லுங்கோ.புளுகத்தைப் &lt;strong&gt;(புளகம்/சந்தோஷம்)&lt;/strong&gt; பாருங்கோவன்&lt;br /&gt;புதுசொண்டு வரப்போகுதெண்டு.கரந்தை&lt;strong&gt; (மாட்டு வண்டில்)&lt;/strong&gt; இழுக்க விடாம உந்தாளை ஏன் படிப்பிச்சவையோ தெரியேல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;புதுக் கோதாரியோ.கொண்டு வரட்டும்.உந்தப்பெடி &lt;strong&gt;(அந்தப் பெடியன்)&lt;/strong&gt; நசர்&lt;br /&gt;கும்மியடிச்சுக்கொண்டு இந்தப் பக்கம் வரட்டும்......இருக்கு அவருக்கும்.....!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://yesuvadian.blogspot.com/2008/11/blog-post.html"&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;&lt;strong&gt;நசரேயனின்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt; ஒரு பதிவின் சாரத்தோடு.....என்னுடைய மொழிக்கலவையும்.&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,153,0)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6666cc;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;முக்கிய குறிப்பு.....&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;நசர் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகியிருக்கிறார்.அதனால் தற்சமயம் கும்மியைக் குறைச்சு வீட்ல பொறுப்பான அப்பாவா அம்மாவுக்கு உதவியா இருக்கிறாராம் !&lt;br /&gt;&lt;/span&gt;ஹேமா(சுவிஸ்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-3675092690406021335?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/3675092690406021335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=3675092690406021335' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/3675092690406021335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/3675092690406021335'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/03/blog-post_18.html' title='கணவன்/கணணி/வீடு.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VABrPZnj4j0/TUibNVWhxPI/AAAAAAAADMI/y8VQ5fOl7ZQ/s72-c/imagesCATY2YMM.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-6901730949690546665</id><published>2011-03-11T14:17:00.004+01:00</published><updated>2011-03-11T15:21:26.901+01:00</updated><title type='text'>சுற்றிக் கிடக்கும் சந்தோஷம்.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-HI6xszsmK5o/TXohYQ6-Y5I/AAAAAAAADTg/WV9rUKnPs1k/s1600/images.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 121px; DISPLAY: block; HEIGHT: 161px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582811388822053778" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-HI6xszsmK5o/TXohYQ6-Y5I/AAAAAAAADTg/WV9rUKnPs1k/s320/images.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6633ff;"&gt;"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா"&lt;/span&gt;&lt;/strong&gt;என்று பாடினான் பாரதி.எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம் அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;நித்தமும் எத்தனை பேரை வேலை இடங்களில் தெருவில் என்று நிறையப்பேரைச் சந்திக்கிறோம்.எதிர்ப்படும் முகங்களில் குறைந்த அளவு சந்தோஷப் பூக்களே சிரிக்கிறது.மிகுதிப்பேர் எல்லாமே மிகுந்த சிந்தனையும் கேள்விகளும் கவலைகளும் நிரம்பிய முகமாய் அல்லவா தெ(தி)ரிகிறார்கள்.இதில் எல்லோருமே சந்தோஷத்தைத் தேடுபவர்களாக இருக்கிறார்களே தவிர பெரியவன் சின்னவன் பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடே தெரியவில்லை.எங்கே வாங்கலாம்.என்ன விலை.எங்கு தெரிகிறது.கிடைக்குமா சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் முல்லா கதை ஒன்று.முல்லா வெளிச்சமான இடத்தில் எதையோ தேடிக் கொண்டு இருந்தார்.அதைக் கண்ட அவர் நண்பர் ஒருவர் "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டு உதவ முன் வந்தார்."ஒரு தங்க நாணயம் தொலைந்துவிட்டது" என்றார் முல்லா.அவரும் சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து தேடினார்.தங்க நாணயம் கிடைக்கவில்லை.நண்பர் முல்லாவைக் கேட்டார்."சரியாகச் சொல்லுங்கள்.இங்கே தான் நாணயத்தைத் தொலைத்தீர்களா?"முல்லா சற்றுத் தொலைவில் உள்ள இருட்டான இடத்தைக் காண்பித்து விட்டு "அங்கே தான்" என்றார்.நண்பருக்குக் கோபம் வந்து விட்டது."அட முட்டாளே.அங்கே தொலைத்து விட்டு இங்கே வந்து தேடினால் அது எப்படிக் கிடைக்கும்!" என்று முல்லாவைத் திட்டினார்.பதிலுக்கு முல்லாவும் நண்பரைக் கோபித்துக் கொண்டார்."நீ தான் முட்டாள்.இருட்டான இடத்தில் தேடினால் எதாவது கிடைக்குமா...எதையும் வெளிச்சத்தில் தேடினால் தானே கிடைக்கும்.அதனால் தான் வெளிச்சத்தில் தேடுகிறேன் "சிறிது நேரம் முல்லாவுடன் சேர்ந்து நாணயத்தைத் தேடியதை நினைத்து அந்த நண்பர் தலையில் அடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டாள்த்தனமாக நமக்கு சிரிப்பைத் தந்திருந்தாலும் சந்தோஷத்தைத் தேடும் நாமும் அப்படித்தானே.மனதில் தொலைத்துவிட்டு மற்ற இடங்களில் தேடினால் எப்படி.நாட்டில் போர் என்று ஓடி வந்தோம் உங்களுக்குள் சிலர் பொருள்தேடி ஓடி வெளிநாடுகள் வந்திருப்பீர்கள்.கிடைத்ததா?என்னைக் கேட்டால் இல்லையென்பேன்.எல்லாம் இருந்தும் சந்தோஷம் என் தேசத்தில்தான்.அங்குதான் தொலைத்ததாய் மனம் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலசமயங்களில் மனதோடு கதைத்தும் பார்த்திருக்கிறேன்.என்ன வேண்டும் உனக்கு ஏன் அலறுகிறாய்.என்ன கிடைத்தால் சந்தோஷப் பாடல் பாடுவாய்.கஸ்டப்பட்டு கொடுக்க முயற்சியும் செய்திருக்கிறேன்.கொடுத்தால் சிரிக்கிறது.சிரிப்பு சில நாட்களுக்கு மட்டுமே.ஒன்றை நிறைக்க மனம் மற்றொன்று கேட்கும்.அது மட்டும் கிடைத்து விட்டால்....என்று திரும்பவும் புலம்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது வேண்டும் இது வேண்டும் என்று இந்த மனக்குரங்கு பாடாய் படுத்த ஒவ்வொரு தேவையாகப் பூர்த்தி செய்யக் கிளம்பும் மனிதன் தொடுவானத்தைத் தொட்டு விட முடியும் என்கிற நினைப்பில் ஓடும் வேலையைத் தான் செய்கிறான்.எத்தனை வேகத்தில் ஓடினாலும் தொடுவானம் தொலைவிலேயே நிற்பது போல அடைய முடியாத இலக்காகவே இருக்கிறது சந்தோஷம்."மனம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சொர்க்கத்தை நரகமாகவும் நரகத்தை சொர்க்கமாகவும் மாற்றும் வல்லமை பெற்றது".&lt;br /&gt;&lt;br /&gt;மனதிற்கு ரசாயன வித்தை தெரிகிறது.மகிழ்ச்சியாய் இருக்கவும் தெரியும்.அழுது குளறவும் தெரியும்.ஒரே விதமான சூழ்நிலையிலும் இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்கும் விஞ்ஞான வித்தை தெரியும்.பிறகு ஏன் இந்த மனம் சோகமாகவே இருக்கிறது?ம்...காரணம் அந்த மனதை சரியான படி வழிநடத்த நாம் மறக்கிறோம்.தவறான செய்திகளை மனதிற்குக் கொடுத்து தவறான நம்பிக்கைகளை மனதில் ஏற்படுத்தி மனம் சோகப்படும் போது அது நியாயம் தான் என்று நாம் நியாயப்படுத்தி மனதைத் தவறாகவே வழி நடத்துக்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அலமாரி நிறையச் சேலையும் நகையும் இருந்தால்,விடுமுறை என்றால் ஊர் சுற்றினால்,மூக்கு முட்டத் தண்ணியடித்தால்,உன்னால் முடியாவிட்டாலும் கடன் வாங்கியாவது வாழ்வை உயர்த்தினால்,உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழும் உச்சியில் இருந்தால்...இவையெல்லாம் முடியாவிட்டாலும் சந்தோஷமென்று தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டால்....!&lt;br /&gt;&lt;br /&gt;பொய்யை அஸ்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சிகளும் அதனாலேயே வந்த வேகத்தில் காணாமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;100% சந்தோஷம் தாங்கியபடி பிரச்னையே இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை.பிரச்சனையைத் தீர்க்க முடிவதுதான் முடிவில் சந்தோஷம்.தடங்கலே இல்லாமல் கடந்திருக்கிறோமா வாழ்வை.தடங்கலைத் தாண்டி முன்னேறுவது முயற்சியின் சந்தோஷம்.எதிலும் ஒரு நன்மையைப் பார்ப்பதும் எதிலும் ஒரு பாடத்தைப் படிப்பதும்தான் திருப்தியான சந்தோஷமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எம் பார்வையிலும் வித்தியாசம் வேண்டும்.ஒரு விஷயத்தை எப்படியும் பார்க்கலாம்.மனமே காரணம்.ரோஜாவில் முள் என்றும்,முள்ளில் ரோஜா என்றும் பார்க்கலாம்.பாதிக்குவளை காலியாக இருக்கிறது என்றும்,பாதிக்குவளை நிறைந்திருக்கிறது என்று திருப்திப்பட்டும் கொள்ளலாம்.இந்த இரண்டு விதங்களில் எப்படிப் பார்த்தாலும் எப்படிச் சொன்னாலும் அது உண்மையே என்றாலும் நல்ல தன்மையை கோடிட்டுக் காணும் கலையை எங்கள் மனதிற்குக் கற்றுத் தந்தால் என்றும் எதிலும் சந்தோஷமே மகிழ்ச்சியே !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-U8sr_rejaDM/TXohgbsdiVI/AAAAAAAADTo/8FJ3zMvSWr0/s1600/imagesCAZR9NZD.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 228px; DISPLAY: block; HEIGHT: 221px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5582811529152923986" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-U8sr_rejaDM/TXohgbsdiVI/AAAAAAAADTo/8FJ3zMvSWr0/s320/imagesCAZR9NZD.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3366ff;"&gt;நெஞ்சே நெடுநாளாய்&lt;br /&gt;ஒரு நெருடல் எனக்குள்.&lt;br /&gt;என்னதான் நடந்தது உனக்கு&lt;br /&gt;தனித்துவிடப்பட்ட&lt;br /&gt;கடலின் இரைச்சலாய் ஒரே கூச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மட்டுமே கேட்கிறது.&lt;br /&gt;என்னதான் நேர்ந்தது&lt;br /&gt;தனிமையின் வேதனையா&lt;br /&gt;முதுமையின் அவதியா&lt;br /&gt;எதுவானால்தான் என்ன&lt;br /&gt;உனக்கு நீயேதான் துணை&lt;br /&gt;பிறகென்ன தனிமை&lt;br /&gt;நேற்றைய நினைவுகளே&lt;br /&gt;இன்றைய எண்ணங்களின் பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமைக்கு அது இனிமையே&lt;br /&gt;தனிமை என்ன புதிதா உனக்கு&lt;br /&gt;உறவாய்ப்போன ஒன்றுதானே&lt;br /&gt;உறவென்று உன்னோடு&lt;br /&gt;உள்ளிருந்து உறவாட&lt;br /&gt;உனக்கென்று உயிர்வாழ&lt;br /&gt;பிறந்தவர் யாருமில்லையே&lt;br /&gt;தெரிந்திருந்தும் பிறகேன் அலறல்.&lt;br /&gt;&lt;br /&gt;சல்லிக் கற்களைப்போல&lt;br /&gt;தனித்துவிடப்பட்ட குயிலின் சோகம்போல&lt;br /&gt;நாளெல்லாம் பொழுதெல்லாம்&lt;br /&gt;பெரும்குரலெடுத்து ஒப்பாரியாய்&lt;br /&gt;உன் ஓலம் ஓயாமல் ஒலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதைக் கொண்டு வந்தாய்&lt;br /&gt;எதை இழந்தாய்&lt;br /&gt;எதை உனதென்பாய்&lt;br /&gt;எல்லாம் இரவல்தானே&lt;br /&gt;உறவுகளும் இதன்வழியே&lt;br /&gt;யாரோடு இணைந்திருந்தாய்&lt;br /&gt;யாரைவிட்டுப் பிரித்தெடுக்கப்பட்டாய்&lt;br /&gt;பயப்படுகிறாய் வாழ்க்கையைப் பார்த்து&lt;br /&gt;அதனாலேயே அழுகிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதனைப்படுகிறாய் விரக்தியடைகிறாய்&lt;br /&gt;இரத்தம் சொட்டச் சொட்ட&lt;br /&gt;உன்னைப் பிய்த்து&lt;br /&gt;பதனிட்டுப் பார்த்தனரோ&lt;br /&gt;மௌனத்தின் அம்புகளால்&lt;br /&gt;துளைத்தெடுத்தனரோ&lt;br /&gt;இல்லையென்றால்&lt;br /&gt;சொற்களால் கொன்றனரோ.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லியழு நெஞ்சே&lt;br /&gt;பாரம் கொஞ்சம் குறையுமே&lt;br /&gt;அப்பா அம்மா அண்ணா அக்கா&lt;br /&gt;பின்பு கணவன் குழந்தைகள் யார்&lt;br /&gt;இவர்கள் தங்கிப் போன வழிப்போக்கரே&lt;br /&gt;உனக்கென்று உன் ஊணோடு உயிரோடு&lt;br /&gt;உள்ளுருகி இன்பத்திலும் துன்பத்திலும்&lt;br /&gt;அன்பு தர யார் என்று அரற்றுகிறாயா&lt;br /&gt;அழு நன்றாய் அழு...&lt;br /&gt;அழ உனக்கு நிறையச் சுதந்திரம் உண்டு&lt;br /&gt;ஆனால் சொல்லியழு.&lt;br /&gt;உன் இதயத்து நரம்பை அறுத்து&lt;br /&gt;வீணைக்குத் தந்தியாக்கிப்&lt;br /&gt;பின் வாசிக்காமல் போனது யார் சொல்லியழு.&lt;br /&gt;&lt;br /&gt;நன்மையோ தீமையோ விதி என்ற பெயராலே&lt;br /&gt;எமக்கு வேட்டு வைக்கும் காலமே&lt;br /&gt;கொஞ்சம் நின்று போ.&lt;br /&gt;இதயத்து நரம்புகளை அறுத்த பின்னும்&lt;br /&gt;தன் உறவு தேடியலையும்&lt;br /&gt;நெஞ்சின் சோகம் கேள்.&lt;br /&gt;அகிலத்தின் அத்தனை அவலங்களின்&lt;br /&gt;ஓலங்களை கேட்டலையும் உனக்கு&lt;br /&gt;இந்த நெஞ்சின் நீள் அழுகையும் கேட்கட்டுமே!!!&lt;/span&gt; (2000/01/07)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;எட்டிப் பறந்த சந்தோஷத்தை எட்டிப்பிடிக்க ஒற்றை வழி !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-6901730949690546665?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/6901730949690546665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=6901730949690546665' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/6901730949690546665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/6901730949690546665'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/03/blog-post_11.html' title='சுற்றிக் கிடக்கும் சந்தோஷம்.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://3.bp.blogspot.com/_VABrPZnj4j0/TTyOy5lFYfI/AAAAAAAADEc/Lsb4X2Y_D3A/s220/%25E0%25AE%25B9%25E0%25AF%2587%25E0%25AE%25AE%25E0%25AE%25BE.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-HI6xszsmK5o/TXohYQ6-Y5I/AAAAAAAADTg/WV9rUKnPs1k/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-3556354576808933408</id><published>2011-03-01T13:25:00.012+01:00</published><updated>2011-03-02T03:03:27.223+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம் நினைவுகள்'/><title type='text'>ததரினன தாத்தா.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-AMmAeMj4BFw/TWzmRntn__I/AAAAAAAADS4/xQ63XXa8qHE/s1600/imagesCA6UO3BI.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; DISPLAY: block; HEIGHT: 236px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5579087228797714418" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-AMmAeMj4BFw/TWzmRntn__I/AAAAAAAADS4/xQ63XXa8qHE/s400/imagesCA6UO3BI.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt; ஐந்து&lt;/span&gt;&lt;/strong&gt; நாட்கள் தொடர் லீவு.வெளில குளிர்ப்பூக்களின் சிதறல்.கணணியும் இந்த நேரம் பாத்து பிச்சுக்கொண்டு போய்ட்டுது.புதுசு புதுசாக் கிடக்கு.இன்னும் சரியாக் கையாளவோ அதுக்கு என்னென்ன செய்யவேணுமோ அரைகுறையா...எதுவும் விளங்கேல்ல.வெளில பார்த்தா அமைதியான இலையில்லா மரங்கள்.பூனையொன்று குறுகி நடந்தபடி.வேற என்ன செய்ய நான்.வானொலியில் "பொட்டு வைத்த முகமோ...".கூரையில்லா வீட்ல முகடு பாத்துப் படுத்துக்கிடக்கிறன்.அப்போ என்ன ஆகும்.ஒரே ஊர் ஞாபகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோட போன கிழமை தமிழ்நதி அக்கான்ர ஒரு பதிவும் வாசிச்சன்.அதுதான் இந்த ஞாபகச் சிதறல்கள்.சுற்றம் சூழல் எத்தனை மனிதர்கள்.பார்ப்போம் பழகியிருக்கமாட்டோம். சிரித்திருப்போம் பேசியிருக்கமாட்டோம்.&lt;br /&gt;சொந்தமாயிருக்கும் சண்டைபோட்டதால் போயிருக்கமாட்டோம்.ஆனால் அத்தனைபேரும் ஞாபகத்தில் அடிக்கடி வந்துபோகும் உறவுகள்.நம்மவர்கள்.சொந்தங்கள்.யார் எங்கு.இப்போ இருப்பார்களா இல்லையா என்றும் தெரியவில்லை.பெருமூச்சில் கரையும் அவர்கள் முகங்கள்.சிலசமயங்களில் ஒருவேளை செத்திருந்தால்.....இனிக் காணவே முடியாதே.எத்தனை வருடங்களின் வேகப் பாய்ச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கதை வாசிச்ச பிறகு வந்துபோகும் ஒருமுகம் எங்கள் கிருஷ்ணமூர்த்தித் தாத்தா.நாங்கள் அவருக்கு வச்சிருக்கும் பெயர் என்ன தெரியுமோ..."ததரினன தாத்தா".ஏனென்றால் ஏதோ ஒரு இராகம் சத்தமாய் முணுமுணுத்தபடிதான் எந்த நேரமும்.நாய்க்கு பூனைக்கும் அதே ராகம்தான்.அந்த வயதில சந்தோஷ ராகமா துக்கமா தெரியாது.நாயை அடிச்சுக் கலைக்கவும் ராகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை எல்லாருக்கும் தெரியும்.அவர் பெரிய பேர் புகழான மனுஷன்மாதிரித்தான் எங்கட ஊர்ல.இத்தனைக்கும் அவர் ஒரு சாதரண கோயில் தவில்காரர்தான்.ஆனால் குஞ்சு குருமான்ல இருந்து பெரிய பெரிய மாடிவீட்டுக்கார மகேஸ்வரி அக்கா,தாவடிச்சந்தி தாண்ட வரும் தவறணைச் சின்னத்தம்பியண்ணை,றோசாப்பூக்கடை தயா,கொக்குவில் பள்ளிக்கூட அதிபர், சந்திப்பிள்ளையார் கோயில் ஐயர் வரைக்கும் அத்துப்படி இந்தப்பெடி ததரினானானா.&lt;br /&gt;&lt;br /&gt;காக்கா வருது...இந்தாபூனை...பிள்ளைபிடிகாரன் வாறான்...அங்கபார் நிலாவில பாட்டி சம்பல் அரைக்கிறா....எந்தப் பூச்சாண்டிக்கும் மசியாத சாப்பிட மறுக்கும் சின்னனுகள் இந்தா வாறார் ததரினனா தாத்தா என்றால் கண்ணை உருட்டித் தேடியபடியே எப்பிடி என்றே தெரியாமல் சாப்பிட்டுவிடுவார்கள்.அதற்காக குழந்தைகளுக்கு வில்லன் இல்லை அவர்.எப்போதும் வேட்டி மடிப்பில் ஏதோ ஒரு இனிப்பு வகை இருந்துகொண்டேயிருக்கும்.கோயிலால் கொண்டுவரும் பொங்கலோ மோதகமோ வடையோ வழியிலேயே கொடுத்துக் கொண்டாடிவிடுவார் தாத்தா.வீட்டிலே சின்னாச்சிக் கிழவி சமைக்காம இவர் சாப்பிடக் கொண்டு வருவாரென்று பாத்துக்கொண்டு பட்டினியாக் கிடக்கும் பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா ஒரு தண்ணிக்காக்கா.தண்ணியடிக்காத பகல் நேரங்களில் நிறையக் குழந்தைகள் சுற்றிய றாட்டினம்மாதிரித்தான் அவர்.ஒரு ஆள் தலையிலயும் முதுகிலயுமாய் யானை விளையாட்டெல்லாம் நடக்கும்.இருக்கிற கடைசிச் சில்லறை வரைக்கும் ஏதோ எல்லாம் வாங்கிக் குடுத்திடுவார்.சின்னாச்சி திட்டினா..."சும்மா இரடி உதுதான் எங்களுக்கு ஒரு குஞ்சு இல்லாமல்போச்சு...."என்று முடிக்கும்போது தனக்கொரு குழந்தையில்லாத ஆதங்கம் வெடித்துச் சிரிப்போடும் ஏதோ ஒரு இராகத்தோடும் சின்னாச்சியின் காதிலயும் பட்டுப் பறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பகல் நேரங்களில சின்னாச்சியைத் தூக்கி வச்சுக் கொண்டாடுவார்.அம்மா ஆச்சி எணை எண்டபடி பூனைக்குட்டிபோல பின்னுக்கும் முன்னுக்கும் திரிவார்.சின்னாச்சியும் எல்லாம் மறந்து அவருக்கு என்ன பிடிக்கும் எண்டு தேடித் தேடி வாங்கிச் சமைப்பா.மீன் இறைச்சி எண்டு வாங்கிக் கொண்டு வந்து குடுத்திட்டு தானும் உதவிகள் செய்து குடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமையல் முடியிற கட்டத்தில இஞ்சாரப்பா..... எண்டு சைக்கிளோட வெளிக்கிடுவார் தாத்தா."சரியாப்போச்சு துலைவான் வெளிக்கிட்டிட்டான் இண்டைக்குச் சாப்பிட்டமாதிரித்தான்"....எண்டு ஆச்சி தலையில அடிச்சுக்கொள்ளாத குறையா புலம்பத் தொடங்குவா.&lt;br /&gt;&lt;br /&gt;"ச்ச....சும்மா கத்தாத...நான் இப்ப வந்திடுவன் நீ சாப்பாட்டைப்போடு"... எண்டபடி போனாரெண்டா பிறகென்ன சைக்கிளையும் ஆளையும் ஆராச்சும் தூக்கிக்கொண்டு வருவினம்.இல்லாட்டி தானே சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வேட்டி அவிழ்றதும் தெரியாம இடுப்பில பெல்ட்தான் மானத்தைக் காப்பாத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கிடையில சின்னாச்சி கறி சோறெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வேற இடத்தில பக்குவப்படுத்திடுவா.அவவுக்குகெல்லோ தெரியும் என்ன சன்னதம் ஆடுவாரெண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓமடி ஓமடி உன்ர கொம்மா கோழி சமைச்சு ஒளிச்சுவச்சல்லோ மூத்த மருமோனுக்கு குடுத்தவ.எனக்கு வெறும் குழம்பும் ரசமும் ஏனோதானோவெண்டு தட்டில போட்டுத் தள்ளிவிட்டவ.ஆனா கடைசில நான்தான் ஆசுப்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைஞ்சனான்".&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டும்தான் எப்பவும் பல்லவியாய்த் தொடங்கும்.அப்பத்தான் அவருக்கு எப்பவோ ஆச்சி சொன்னது அவவின்ர அப்பா சொன்னது எல்லாம் ஞாபகத்தில வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சியையும் எப்பிடியெண்டாலும் கோவப்படுத்திடுவார்.உன்ர கொப்பர்...கோச்சி எண்டு அங்கால நல்ல நல்ல செந்தமிழ் எல்லாம் கலந்து கட்டி ஆடத் தொடங்குவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சியும் "என்ன சொன்னவர் என்ர அப்பா.அவரும் இல்லையெண்டா ரோட்டிலதான் பாய் போட்டுக்கொண்டு பிச்சை எடுத்திருப்பியள்.வந்திட்டார் பெரிசா பீத்திக்கொண்டு....."எண்டு அவர் ஆரம்பிக்க எடுத்துக் கொடுத்திடுவா.பிறகு கேக்கவும் வேணுமே.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னவோ என்னவோ....ஓமடி நான் ராணிமாதிரியெல்லோ உன்னை வச்சிருக்கிறன்.ஏன் உனக்கெல்லாம் மறந்துபோச்சோ.""நான் மறக்கேல்ல...அப்ப சொல்லுங்கோவன்.தெய்வமா போனதுகளை ஏன் இப்ப இழுக்கிறியள்.நானெல்லோ அதுகளைத் திட்டவேணும்.உங்கட தலையில என்னைக் கட்டிப்போட்டுப் போய்ட்டுதுகள்....." எண்டு ஆச்சி அழத்தொடங்க.எணை எணை...அழாத எண்டு சமாதானப்படுத்தி முடியாமப்போக முடிவில சமைச்சு வச்ச கறி சோறெல்லாம் மண்பானை சட்டியோட உடைபடும்.அதோட கேள்வியும் போச்சு பதிலும் போச்சு.அடுத்த தண்ணியடி வரைக்கும் சத்தமே இருக்காது.இரணடு மாசத்தில ஒருக்காவெண்டாலும் இப்பிடி நடக்கும்.நடுநடுவில சின்னச் சின்ன அலங்காரங்கள் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்...ஆச்சி எல்லாம் பொறுக்கித் துப்பரவாக்க தாத்தா அப்பிடியே நித்திரையாயிடுவார்.ஆச்சியும் திட்டினாலும் சாப்பிடாமப் பாத்துக்கொண்டிருப்பா.பிறகு சூரியன் சரியத்தொடங்கத்தான் எழும்புவார்.பிறகும் அரைகுறை வெறியில் ஆச்சி தாயே...நீயேதான் தெய்வம்.நீதானடி என்ர கடவுள்.உன்ர அப்பாபோல ஒரு மனுசனை உலகத்தில காணமுடியுமோ.நான்தான் அவையளுக்கு ஒண்டும் சரியாச் செய்யேல்ல எண்டெல்லாம் புலம்பினபடி வாய் கோணக்கோண புகழ்ந்து தள்ளுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரியப்பா....சரியப்பா இப்ப சாப்பிடுங்கோ..." எண்டு ஆச்சியும் வாய் ஓயாமச் சொல்லிக் கேக்கும்.அவவுக்குப் அக்கறையோட அடுத்த நிகழ்வுக்குப் பயம்.சாப்பிட்டாத்தான் மற்றத்தரம் தவறணைக்குப் போகமாட்டார்.இல்லாட்டி ராத்திருவிழாவும் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா நல்லாக் குடிச்சு பெரிய கலாட்டா செய்தாரெண்டா பிறகு ஒரு கிழமைக்கு சாமிதான்.&lt;br /&gt;ஆளைப்பாக்கவேணுமே.ஆச்சிக்கு விறகு கொத்திக்கொடுப்பார்.உதவி செய்றன் எண்டு அவவின்ர தோச்சு வச்ச சீலையெல்லாம் திருப்பி எடுத்துத் தோய்ப்பார்.ஆச்சி குளிக்க தொட்டி நிறைய தண்ணி இறைச்சுவிடுவார் .இப்பிடி வீட்டு வேலையெல்லாம் ஒழுங்கா நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஆச்சி கடுகடுவெண்டு முறைச்சுக்கொண்டு திரிவா.தேத்தண்ணி சாப்பாடெல்லாம் "டொம்" எண்டுதான் கொண்டு வந்து வைப்பா.அதுக்கும் கிண்டல் விடுவார்."ஏனப்பா இப்பிடிச் சுடச் சுடத் தாற ஆத்தித் தா...."எண்டு வேணுமெண்டு திருப்பிக் குடுப்பார்.அதுவும் நாங்கள் ஆரும் கிட்ட இருந்தால் அவரின்ர கிண்டல் கூடுதலா இருக்கும்.ஆச்சியும் அவருக்குத் தெரியாம கொடுப்புக்க சிரிப்பா.காதலும் கலாட்டாவாவும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடித்தான் ஒருக்கா மலைநாட்டுப்பக்கம் 10 நாள் ஒரு கோயில் சேவுகத்துதுக்காக போனவர்தான் ஆளையே காணேல்ல.அது சிங்கள ஆட்கள் இருக்கிற இடம்.ஆச்சி அழுது புரளத் தொடங்கிட்டா.சொந்தக்காரர் தேடிபோச்சினம்.ஆள் 10 நாள்முடிய திருவிழா முடிய அங்கயிருந்து உடன் போனவர்களோட சேராம தான் தனிய வருவன் எண்டு தனிய வெளிக்கிட்டு இருக்கிறார்.எவ்வளவோ சொல்லியும் அவர் கேக்காம தனியாகவே போய்ட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகென்ன.தேடி ஓய்ஞ்சு போன ஒரு 10-15 நாளுக்குப்பிறகு கையில ஒரு நெசவு சீலையும் ஆளுமா செம்பாட்டுப் புளுதியும் பல்விளக்காத முகமுமாய் வாறார்.கழுத்தில போட்டிருந்த சங்கிலி தவில் எல்லாம் போச்சு.என்னப்பா எண்டா ஆச்சிக்கு சீலை தேடி வாங்கிக்கொண்டு வாறாராம். தனக்குச் சிங்களமும் தெரியால்லையாம்.சரியாக் கஸ்டப்பட்டுப் போய்ட்டாராம்.&lt;br /&gt;பிறகென்ன ஆச்சி அழ தாத்தா அழ நாங்களும் அழ அழுது முடியத்தான் ஆச்சி ஓடி முழிப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கயப்பா....சங்கிலி,தவில்..." எண்டா அங்க இஞ்ச எண்டு எத்தனை புளுடாக் கதை எல்லாம் விடுவார்.ஆச்சி "நாசமாப் போக....எண்டு தொடங்கித் திட்டி அழுது முடிப்பா.தெரிஞ்ச யாரிட்டயாவது வித்திருந்தாரெண்டா அவர்களே கொண்டு வந்து கொடுப்பார்கள். ஆச்சியின் அக்கா மகன்தான் இவர்களுக்கு ஆதரவு.அவர் அதற்குண்டான பணத்தைக் கொடுத்தனுப்புவார். கொஞ்ச நாளைக்கு இந்தப் பூனையும் பால் குடிக்குமோ என்கிறமாதிரி வீபூதிப்பட்டையும் ஆளுமா சின்னப்பிள்ளைகளோட விளையாடிக்கொண்டும் ஆச்சிக்கு உதவியாயும் இருப்பார்.எப்ப வேதாளம் முருங்கை மரம் ஏறுமோ எண்டு ஆச்சி சொல்லிச் சிரிப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா சின்னனில சரியான குழப்படியாம்.கலைச்சுக் கலைச்சு தவில் வாராலதான் அடிவிழுமாம்.ஆனாப் பிடிபடமாட்டாராம்.கிணத்துக்குள்ள இறங்கிநிண்டு கூத்துக்காட்டுவாராம்.இல்லாட்டி பிடியுங்கோ பாப்பம்...எண்டு துலாக்கட்டில ஏறி இருப்பாராம்.இரவிலயும் வரமாட்டாரம்.அம்மாவை வெருட்டி தூர இருந்தபடியே சாப்பாடு வாங்கிச் சாப்பிடுவாராம்.ஆனா கடைசில அடி வாங்கித்தான் வீட்டுக்குள்ள வரமுடியுமாம்.தான் தவில் பழகின தன் குருவுக்கு மட்டும்தானாம் பயம்.அதனால மூன்றாம்வகுப்பு மட்டும்தான் படிச்சவராம்.அதுக்குப்பிறகு தன் குருவின் வீட்லயே வளர்ந்தவராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி அவர் ஓய்வா இருக்கிற காலத்தில தன்னைப் பெட்டையள் சுத்தினதும் தான் பெட்டையளுக்கு கச்சான் கடலை வாங்கிக் கொடுத்ததும்,ஐஸ்கிரீம் காரனோட சண்டை போட்டதும் எண்டு தன் இளைமைக்காலக் கதையெல்லாம் சொல்லுவார்.ஆச்சியும் ரசிப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெண்டா அவ இவரை காதலிச்சுத்தானாம் கல்யாணம் செய்துகொண்டவ.இவர் கொஞ்சம் குழப்படி எண்டாலும் தொழில் சுத்தமாம்.அதனால ஆச்சியிண்ட அப்பா இவரைத் தனக்கு தவில்காரனா வீட்ல வச்சிருந்தவராம்.அந்தக்காலத்தில வீட்டோட ஒரு வெளி ஆண் இருந்தால் வீட்டிலுள்ள பெண்புரசுகளைக் காணேலதாம்.எல்லாரும் பின்பக்கமாகவே புழங்கிக்கொள்வார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் அடிக்கடி கிணத்தடிக்குப் போவாராம்.ஏனெண்டா அங்கதான் வாழைமரத்தடில சின்னக்கா....அவதான் சின்னாச்சி பாத்திரங்கள் கழுவுவாம்.இவர் செருமுவாராம். இருமுவாராம்.சின்னக்கா பாக்கவே மாட்டாவாம்.இவவைக் கேக்காமலே வாளி நிறையத் தண்ணி நிரப்பி வச்சிட்டு வருவாராம்.அவவும் அதிலதானாம் பாத்திரம் கழுவுவாவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிலாமரத்தடிலதான் பாய் விரிச்சு தவில் வேலை எல்லாம் செய்வாராம்.அது காத்தாட என்கிற பொய்யோட கருக்குமட்டைக்குள்ளாள ஆச்சியப் பாக்கலாமெல்லோ அதுக்குத்தான்.ஆச்சியும் பாக்கிறா எண்டு நினைச்சுக் கொள்ளுவாராம்.ஆச்சியை நாங்களும் கிண்டிக் கிளறிக் கேட்டுப் பாத்தம்.நீங்களும் பாத்தனிங்களோ எண்டு.அவ கடைசி வரைக்கும் சொல்லவேயில்ல.ஆனா வெக்கப்பட்டுக்கொண்டு உள்ளுக்க போய்டுவா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி ஒரு நாளுமே நேருக்கு நேர கதைக்கவோ பாக்கவோ இல்லையாம்.ஆனா இவருக்கு வீட்ல கல்யாணம் பேசத் தொடங்க இவர் தன்ர வீட்ல சொன்னவராம்.ஆச்சி வீட்டுக்காறார் நல்ல பேர்புகழனா நாதஸ்வரக் குடும்பமாம்.அதோட பெரிய பணக்காரருமாம்.அதனால வீட்ல சிக்கலாம்.இவர் என்ன செய்திருக்கார் தெரியுமோ.தான் சின்னாச்சி நினைவோட அவவுக்காக காத்திருந்த பிலா மரத்திலயே தூக்கு மாட்டி சாகவேண்டு கயிறு மாட்டிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தானாம் மெல்லமா ஆச்சி அழுத்தவ.அவவின்ர அம்மாவுக்கும் விளங்கினதாம் ஆச்சிக்கும் விருப்பமெண்டு.அப்பத்தானம் இரண்டு வீட்டுக் காரரும் கல்யாணப் பேச்சுக்கள் பேசினதாம்.ஆனாலும் சாதகம் பொருத்தமில்லையாம்.எண்டாலும் நாங்கள் இவ்வளவு காலம் சந்தோஷமா வாழ்ந்திட்டம்தானே எண்டு பெரிய சந்தோஷமாச் சிரிச்சு தோழில சால்வையை உதறிப்போடுவார் தாத்தா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நான் சின்னனா இவையளை பாக்கிற நேரமே அவையளுக்கு 60-65 வயசு இருக்கும்.இணுவிலிலதான் இருந்தவை.இப்ப நிச்சயமா இருக்கமாட்டினம்.&lt;br /&gt;என்றாலும் அடுத்தமுறை அப்பாவோட கதைக்கேக்குள்ள கேக்கவேணும். கிருஷ்ணமூர்த்தி தாத்தாவையும் சின்னாச்சி அம்மாச்சியையும் ஞாபகப்படுத்தின தமிழ்நதி அக்காவுக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;"எங்கிருக்கிறாய் என்கிறார்கள் இப்போதும்.நான் இங்கில்லை என்கிறேன்".&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;ஹேமா(சுவிஸ்)&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2604575644687772633-3556354576808933408?l=santhyilnaam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://santhyilnaam.blogspot.com/feeds/3556354576808933408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2604575644687772633&amp;postID=3556354576808933408' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/3556354576808933408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2604575644687772633/posts/default/3556354576808933408'/><link rel='alternate' type='text/html' href='http://santhyilnaam.blogspot.com/2011/03/blog-post.html' title='ததரினன தாத்தா.'/><author><name>ஹேமா</name><uri>http://www.blogger.com/profile/03817707332580570890</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thum
