Monday, April 13, 2009

சீமான் நடிக்கும் மனோகரா.



12 comments:

மேவி... said...

yen intha kola veri.....


you tube kku thaan en comments..
ungalukku illai...

இது கள்ள விளையாட்டு ....
sellathu...
natmai ...
judgement yai change pannu

- இரவீ - said...

உன்னையே நீ அறிவாய் ...
உன் வசனம் உனக்காக ...
உன்னை நினைத்து வருந்துவதா ... வசைபாடுவதா ...

- இரவீ - said...

உணர வேண்டிய பதிவு - நன்றி ஹேமா.

ஹேமா said...

மேவி,நீங்க எழுதின 10 வரிக் கவிதைலும் விட இது நல்லா இருக்கு.யு டியூப்ல இருந்து கொண்டு வந்து போட்டிருக்கேனே.எனக்கும் ஏதாச்சும் பாத்துப் போடல்லாம்ல்ல.

ஹேமா said...

இரவீ,எங்கே போய்ட்டீங்க.சரியாக உண்ர்ந்து பார்த்தால்,உண்மையில் நல்ல ஒரு திரைப்படம்.பலபேரின் விசனங்கள் எதிர்பார்த்தேன்.
இல்லையே !

- இரவீ - said...

மனமுடைந்த கையறுநிலையில் நம்மக்கள் ... விரைவில் மீள்வோம்.
உங்களுடைய உன்னாவிரத பங்களிப்புக்கு எனது வாழ்த்தும், பாராட்டுக்களும்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கர்பனை மற்றும் சிந்தனைக்குறியது... பகிர்வுக்கு நன்றி ஹேமா..

Muniappan Pakkangal said...

Manoharaa & this in particular is nice.Hope you know this dialogue is written by Karunanidhi.The title for ur post Seemaan nadikkum,is nice as everyone here is doing that for their selfishness.Nalla post Hema.

ஹேமா said...

இரவீ திரும்பவும் நன்றி உங்களுக்கு.ஏதோ எங்களால் முடிந்ததைச் செய்து பார்க்கிறோம்.பொறுமையின் எல்லையில் நிற்கிறோம்.

ஹேமா said...

ஞானசேகரன்,கவனித்தீர்களா.கற்பனையில்கூட தமிழனின் நிலை !

ஹேமா said...

முனியப்பன் ரசிச்சீங்களா?மனோகரா கதை வசனம் கலைஞர் என்றே நினைக்கிறேன் நானும்.நன்றி.

thamizhparavai said...

ரசிப்பதா.?! இவர்கள் போடும் நாடகத்தை நினைத்துத் தலையிலடித்துக் கொள்வதா எனத் தெரியவில்லை...?!
இரண்டாவது வீடியோ நன்றாக உள்ளது ஹேமா...

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP