Sunday, July 12, 2009

கதையல்ல நிஜம்...தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திரம் உதயம்?????











18 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா இருக்கு

வாங்க என் பக்கத்துக்கு

நிலா அது வானத்து மேல!

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்குங்க ஹெமா...

ஆ.ஞானசேகரன் said...

அந்த கிளைமாஸ் காட்சி சூப்பர் காமடியா இருக்கு... படம் எடுத்தவரு இப்ப எங்க இருப்பாரு....

- இரவீ - said...

சில நாளுக்கு முன்பு நானும் இந்த கொடுமைய பாத்தேன்,
வயிறுவலிக்க இரண்டு நாள் சிரிக்க வைத்த நல்லவன் அவன்.

இப்போ மீண்டும் வலி ஸ்டார்ட் ஆய்டுச்சு ....

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

ஹேமா!

நல்லா காமெடி பன்னுதியள் ...

ஹேமா said...

நன்றி ஸ்டார்ஜன்.சிரிக்க சிந்திக்க என்று கொஞ்சம் ரிலாக்ஸ்.

ஹேமா said...

வாங்க ஞானசேகரன்.இந்தப் படத்தை எடுத்தவரைத் திரும்பவும் சந்திக்க ஏலுமா...!பாவம் அவர்.ஏன் தான் இப்படியான விஷப்பரீட்சையில் இறங்குகிறார்களோ !

தேவன் மாயம் said...

ஹேமா
நலமா.............

ஹேமா said...

இரவீ,இப்போ மனம் இருக்கும் நிலையில் கொஞ்சம் சிரிக்கலாம் என்று தோன்றியது.என்றாலும் இந்தப் படத்தை எடுத்தவர் நிலை ?இதைவிடச் சின்னத்திரை பார்க்கலாம் போல இருக்கு.

இப்போ நிறையக் நிமிடக் குறும்படங்கள் கருத்துச் சொல்லி,சமூகக் குறைபாடுகளைச் சொல்லிப் போகிறது.இப்படி உலகம் சிந்தனையில் வளர்ந்த நிலையில் இப்படியான படங்களைப் பார்க்கச் சிரிப்பு வருமா இல்லையா...!

ப்ரியமுடன் வசந்த் said...

super

//12 July, 2009
ஆ.ஞானசேகரன் said...
அந்த கிளைமாஸ் காட்சி சூப்பர் காமடியா இருக்கு... படம் எடுத்தவரு இப்ப எங்க இருப்பாரு....//

may be street corner......

ஹேமா said...

வணக்கம் தேவா.மனம் சரியில்லை.அதனால்தான் இத்தனை இடைவெளி.என்றாலும் சுகம் தேவா நீங்களும் சுகம்தானே...!உங்கள் பதிவுகள் கலக்கல்."பீர்"பதிவு மயக்கமாகவே இருந்தது.

ஹேமா said...

வாங்க பிரியமுடன்....வசந்த்.முதன் முறையாக என் பதிவின் பக்கம் வந்திருக்கீங்க.அப்படியே குழந்தைநிலாவுக்கும் வந்திட்டுப் போங்க.

பாவம் இந்தப் படம் எடுத்தவர்.இப்படி அவரைப் படுத்துறீங்களேப்பா...!

தமிழிச்சி said...

ஹா ஹா ஹா
சிரிக்க வைத்ததற்கு நன்றி தோழி.

கானா பிரபா said...

ஏன் இந்த கொலவெறி :)
இவரைப் பற்றி ஆளாளுக்கு முந்தி போட்டுட்டாங்களே

ஹேமா said...

//கானா பிரபா ...
ஏன் இந்த கொலவெறி :)
இவரைப் பற்றி ஆளாளுக்கு முந்தி போட்டுட்டாங்களே//

வாங்கோ பிரபா.முந்தின பதிவில சிரிச்சு களைச்சு மறந்தவையள் திரும்பவும் கொஞ்சம் சிரிக்கட்டுமே!

முக்கியமா என்னைச் சிரிக்க வைக்க எண்டுதான் இந்தப் பதிவாம்!

நேசமித்ரன் said...

சிரிப்பூட்டுகிறது
மனசின் இறுக்கம் குறைத்தது இந்த பதிவு நன்றி ஹேமா...

ஹேமா said...

//தமிழிச்சி...
ஹா ஹா ஹா
சிரிக்க வைத்ததற்கு நன்றி தோழி.//

வாங்க தமிழச்சி.முதல் வருகை.தோழி உங்கள் பெயர் உச்சரிக்கும்போதே மனசில ஒரு இறுமாப்பு-கர்வம்-சந்தோஷம் தொற்றிக்கொள்ளும் துக்கமும்கூட.

ஏன் குழந்தைநிலாவில் உங்கள் காலடியைக் காணோம்?வரவேணும் கண்டிப்பாய்.

இப்போது எங்களுக்கு இருக்கும் மனநிலையில் சிரிக்க என்றேதான் இந்தப் பதிவை இட்டவர் இட்டது.

Muniappan Pakkangal said...

Nalla climax,innumaa ippadiyellam padam edukkiraanga.Sirikka enga aalu thaan kidaichaaraakkum Hema.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP