சுவிஸ்சில் தாயகக்கனவுடன் சாவினை தழுவியவர்களின் நினைவாலயம் திறப்பு.சூரீச்சில் அமைந்துள்ள அருள் மிகு சிவன் கோவிலில் இதுவரை காலமும் தாயக விடுலைக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக பூசை வழிபாடு நடைபெற்று வந்தது.தாயக்கனவுடன் சாவினைத் தழுவியவர்களுக்காக நினைவாலையம் விசேடமாக அமைக்கப்பட்டு மண்டபம் நிறைந்த அடியார்கள் முன்னிலையில் திறப்பு விழா இனிதே நடாத்தப்பட்டது.
சிவவழிபாட்டுடன் ஆரம்பமாகி நினைவாலயம் தாய் தமிழகத்தில் இருந்து வருகை தந்த விடுதலை இராஜேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு தொடர்ந்து ஈகைச்சுடரேற்றி,அகவணக்கம்,மலர்வணக்கம்,மலர்வணக்கம்,
தீபவழிபாடு,கவிதாஞ்சலி,எழிச்சிஉரை,வாழ்த்துச் செய்திகள் போன்ற அம்சங்களோடு மிகவும் சிற்பாக நடைபெற்றது.
தீபவழிபாடு,கவிதாஞ்சலி,எழிச்சிஉரை,வாழ்த்துச் செய்திகள் போன்ற அம்சங்களோடு மிகவும் சிற்பாக நடைபெற்றது.

[சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 04:57.57 PM GMT]
நன்றி லங்காஸ்ரீ.


23 comments:
இனவாதக ஆட்சியால் கல்லறைகளை மட்டும் சிதைக்க முடியும்இதயத்தில் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு எப்போதும் சிதைவு இல்லை! சுவிஸ் தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்!
நம் நினைவுகளை விட்டு அகலாமல் இருக்க ஒரு நினைவாலயம்.
உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்
http://www.tamil10.com/
ஒட்டுப்பட்டை பெற
நன்றி
வணக்கம் சகோதரி..
மாவீரர் கல்லறைகளை “அவர்கள்” சிதைத்தாலும் எங்கள் மனங்களில் இருந்து அந்த தெய்வங்களை அகற்ற முடியாது..!!
அந்த தீபக் கனல் என்பது
நமது உள்ளக் கனல்
தொடர்ந்து எரியட்டும்
த.ம 5
உடைக்க உடைக்க உறுதியாகட்டும் மனசு!கவாத்து செய்யப்பட்ட மரமாய்!!
தாயகக்கனவுகள் பலிக்கும்! நம் நெஞ்சமெனும் ஆலயத்தில் என்றுமே அணையாத தீபமாய் எரியட்டும் உயிர்நீத்த நம் உடன்பிறப்புகளின் நினைவுகள்!
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
paavam swiss thamil sanam
thalaivaruku emathu veera vanakam.
emmuduan ninru kalamadiya kulatheepan,kutikannan,velmaran,mozhiventhan,vellaiyan,nambiveel,senchudar,martum pulanaivivu thuraiudan velai seitha sasai master, nisaam anna {akkarai pathu},aravainthan,disco master,selvakumar,kapilaaman base niranjan,aathissodiyan,new chemmani road srium
,seramaan (chankanai base),irrumporai, matrum
silarin peyar solla mudiyathu veera vannakam.
இந்த நினைவாலயத்தில் நிதம் ஏற்றப்படும் தீபம் தங்கள் தாயகத்து மக்களின் நல்வாழ்வுக்கானதாக நம்பிக்கையுடன் ஒளிரும்.
சிங்களத்தீவில் சிதைக்கப்பட்டது கல்லறைகள் மட்டுமே. மறைந்த மாவீரர்தம் வீரம் விதைக்கப்பட்டு விருட்சமாய் விழுது விட்டு நிற்கிறதே தரணியெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர் மனமெலாம்...
நன்றி சக்கோதரி!
காணொளி கண்டு மனம் மகிழ்ந்தாலும் மாவீரர் நினைவு
மனதை வாட்டவே செய்கிறது
அவர் மீண்டும் வருவார்
ஐயமில்லை!
புலவர் சா இராமாநுசம்
மனங்களில் கல்வெட்டாக பதிந்து விட்டதை யாராலும்.....
உள்ள தீபம்
தொடர்ந்து எரியட்டும்..விடுதலைக்கு உயிர் தந்த அனைத்து மாவீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வீர வணக்கம்...
தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
எம் மாவீரர்களுக்கு தினமும் மனதாலே அஞ்சலி செய்வோம்!..
பகிர்வுக்கு நன்றி சகோ .அடுத்த முக்கிய கவிதை காத்திருக்கு
உங்கள் வரவுக்காக.
வணக்கம் அக்கா,
நல்லதோர் செய்திப் பகிர்வு.
ஈழத்தில் கல்லறைகளை இடித்தாலும் புலம் பெயர் மக்கள் வாழும் இடங்களில் ஈகத்தில் சிறந்த எம் மான மாவீரர்களிற்கு கல்லறைகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதனைப் படிக்கையில் பெருமையாக இருக்கிறது!
சுவிஸ் தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்!.... www.rishvan.com
.ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் எம் வீரர்களுக்கான இடங்களை உடைத்தெறிய எவரால் முடியும்.அதன் ஒரு படியே இந்த நினைவாலயம்.
கற்களை இடிக்கலாம் மனங்களை...!"!!!!!!!!!!!!!
.ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் எம் வீரர்களுக்கான இடங்களை உடைத்தெறிய எவரால் முடியும்.அதன் ஒரு படியே இந்த நினைவாலயம்.
கற்களை இடிக்கலாம் மனங்களை...!"!!!!!!!!!!!!!
செய்திகளை கேள்விப்படும் போது மனம் மிகவும் வேதனைப் படுகிறது.
ஏண்டி உனக்கு சிம்பு பிடிக்காது என்றால் உலகத்துல எல்லோருக்கும் பிடிக்காது என்று ஆகி விடுமா?
நீ உன் முகரைகட்டையை கண்ணாடி-ல பார்த்து இருக்கேய? இல்லையா? கொடுமை.
இலங்கை-ல நல்ல தமிழ் பெண்மணிகள் உண்டு என்று கேள்விப்பட்டு இருக்கேன். இந்த மாதிரி நாதேரிகளும் இருக்கீங்களா
Post a Comment