Thursday, November 27, 2008

நினைவின் நாள் 2008

ங்கள் வாழ்வே
உங்கள் தியாகங்களில்தான்.
மறவோம்.....
மறவோம் இறக்கும்வரை.
வாழ்த்துவீர் வானகம் இருந்து.
வழி நடத்துவீர் ஈழம் நோக்கி.

ஹேமா(சுவிஸ்)

5 comments:

Anonymous said...

இறக்கும்வரை.
வாழ்த்துவீர் வானகம் இருந்து.
வழி நடத்துவீர் ஈழம் நோக்கி.

''
இலட்சிய வீரர்கள் செத்ததாய்


எப்போதும் தத்துவம் இருந்ததில்லை!


அவர்கள் என்றும் வாழ்வார்கள்!


எம் மண்ணில் ஆயிரம் ஆயிரம்


வேங்கைகளாய் மீண்டும் எழுவார்கள்!


புலம் தனில் இருந்து எங்கள்


நிலம் தனை மீட்க நித்தமும் பணி பல செய்வோம்- அடிமை


விலங்கினை உடைத்து எம்


அன்னை மண் காக்கும் பெரும் தமிழ்க்


குலம் தனைத் தளைக்கச் செய்வோம்

Anonymous said...

நன்றி கமல் உங்கள் தமிழ் உணர்விற்கு.காத்திருப்போம்.

Anonymous said...

வரிகள் குறைவாக இருந்தாலும் நிறைவான கவிதை.

Anonymous said...

நன்றி காரூரன்.

Anonymous said...

Maaveerargal puthaikkapaduvathilay,vithaikkapaduhirarhal.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP