Thursday, May 31, 2012

கலர் கலர் கலா...கலர்!

நம் எல்லாருக்கும் ஒரு பிறவிக் கலர்{நிறம்} உண்டென்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் அனைவரும் பிறக்கும்பொழுதே நமக்கென்று ஒரு கலர்களோடுதான் பிறக்கின்றோம் அது என்ன என்பதைத் தெரிந்துகொண்டு உங்கள் நிறத்தின் ஸ்பெஷாலிட்டியை,குணநலங்களை அறிந்துகொள்ளலாமே!

எப்பிடி யெண்டா....காக்கா கருவாச்சி கருப்புக் கலர்,நேசன் ப்ரௌண் கலர்,மணியம் கஃபே ஓனர் சிவப்புக் கலர்,கலா நல்ல வெள்ளை,யோகா அப்பா என்ர கலர்,அதிரான்ர பூஸார் கருப்பு(சரியோ மணி?),அதிரா பௌர்ணமிக் கலர்,சத்ரியன்....முழுக்கருப்பு......இப்பிடி.இவை எல்லாரும்தான் உதாரணம் காட்ட எனக்குச் சுலபமாக் சிக்கிச்சினம்.

விச்சுவும் பொது நிறம்போல.(பொது நிறமெண்டா எப்பிடியெண்டு கேக்கப்படாது.பிறகு வாழைப்பழ ரொட்டி சுட்டுக் காட்டேலாது.அப்பிடியே பாக்கத்தான் வேணுமெண்டா தயவு செய்து ஓடிப்போய் அதிரான்ர பதிவில பாருங்கோ.).ஃப்ரெண்ட் கணேஸ் கண்ணாடி போட்டிருக்கிறதால சரியாத் தெரியேல்ல......(இண்டைக்கு இருக்குடி உனக்கு.ஹேமா ஓடிப்போயிடு வேலைக்கு.)

சரி...இவையள் எல்லாரும் கலருகளோட இருக்க .... தங்கட பிகர் எப்பிடிக் கலர்ல இருக்கவேணுமெண்டு தேடுவினம்.தாங்கள் கருப்புக் கண்ணனா இருந்துகொண்டு கல்யாணம் செய்யமட்டும் வெள்ளைப் பொம்பிளை சிவப்புப் பொம்பிளை வேணுமாம்.சத்ரியன் அதுதான் சிங்கப்பூரில கன்னியில்லாத் தீவில ஒற்றைக்காலில விரதம் இருக்கிறதா ஒலி விமலான்ர வானொலியின் இண்டைக்குச் சொன்ன ஃபேமஸ் நியூஸ் !


ஒவ்வொரு நிறமும் மனித இயல்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும்
ஒரு கண்ணாடி.உங்கள் பிறவிக் கலரைக் கண்டுபிடிக்க ஒருவழி....!

ஆஹா....பாருங்கோ....கருப்புக் கண்ணாடி சும்மா போடேல்ல.தேவையோடதான் டீ ஆத்தேக்கயும் மா ஆட்டேக்க்கக்கூட கழட்டாமப் போட்டுக்கொண்டு இருக்கினம் சிலபேர்.கழட்டச்சொல்லி தவமாய்க் கிடந்தும் சென்னிக்க விழுந்தாலும் விழுவன் கண்ணாடி கழட்டி என்ர இமேஜைக் குறைக்க மாட்டன் எண்டே சொல்லிச் சத்தியமும் பண்ணிப்போட்டினமெண்டாப் பாருங்கோவன்.

உங்கள் பிறந்ததேதி,மாதம்,வருடம்இவற்றைக் கூட்டி வருகிற கூட்டுத்தொகையானது
ஒன்றிலிருந்து ஒன்பது எண்ணுக்குள் எந்த எண்ணாக அமைகிறதோ,அந்த எண்ணுக்குரிய கலர்தான் உங்கள் பிறவிக்கலர்...!

கண்ணாடியைப் போட்டபடியே கவனியுங்கோ எல்லாரும்......உ+ம் 22.8.1986 = 2+2+8+1+9+8+6+=36 {3+6}=9 இதைத்தான் கூட்டெண் என்கிறோம்.(கணக்குச் சரியோ?)

இனிப் பார்ப்போம்....

1ம் எண்ணுக்குரிய நிறம் சிவப்பு...

2ம் “ “ “ ஆரஞ்சு...

3ம் “ “ “ மஞ்சள்...

4ம் “” “ “ பச்சை...

5ம் “ “ “ நீலம்...

6ம் “ “ “ இண்டிகோ...

7ம் “ “ “ பர்பிள்...

8ம் “ “ “ சில்வர்...

9ம் “ “ “ பிங்க்


இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்...!

சிவப்பு....

இவர்கள் தலைமை ஏற்கக் கூடிய தகுதி உடையவர்கள்.தங்கள் சுயகருத்தையே பெரிதும் நம்புகிறவர்கள்.சவால்களைச் சந்திக்கவும்,உயர்நிலையை எட்டவும்,துடிப்பவர்கள். பொறாமை கொஞ்சம் குறைவு.பிறரிடம் ஆலோசனை கேட்பார்கள்.என்றாலும் தாங்கள் நினைப்பதையே செய்பவர்கள்.....!

[எனக்கெண்டால் இது சரியாத் தெரியுது.மணியம் கஃபே ஓனரா இருக்க அவரின்ர கலர்தான் அதிஷ்டமா இருந்திருக்குப்போல !]
ஆரஞ்சு.....

இவர்கள் களைப்படையாமல் ஓயாது உழைப்பவர்கள். வெற்றிப்பாதையை நோக்கி நம்பிக்கையுடனும் ,உறுதியான முடிவுடனும் செல்பவர்கள்.தனிச்சிறப்பு வாய்ந்த எண்ணங்கள் இவர்களுக்குத் தோன்றும்.....!

[ஆரஞ்சு எண்டால் ஒரேஞ்.உந்தக் கலரிலயும் ஆக்கள் இருப்பினமோ...கலா நீங்கள் எழுதினதை நம்பித்தான் பதிவு போடுறன்.]
மஞ்சள்....

இவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் நட்பை உயர்வாக நினைப்பவர்கள்,உற்சாகமானவர்கள் நல்லதே நடக்கும் என்ற பாசிட்டிவ் மனப்பான்மை உடையவர்கள். கலைத்திறனும்,படைப்பாற்றலும் உடையவர்கள்.....!

[அச்சோ....உப்பிடிக் கலரில இருக்கிறவையளை மஞ்சள்காமாலை நோய் வந்தாக்கள் எண்டெல்லோ சொல்றவை.எனக்கெண்டா தெரியாது சாமிகளே.கலாதான் எழுதித் தந்தவ.]
பச்சை....

இவர்கள் சுயகட்டுப்பாடு உடையவர்கள் நடுநிலைத் தன்மைக்காகப் பாராட்டுப் பெறுபவர்கள் நம்பகத் தன்மையுடைய நண்பர்களையும்,பார்ட்னர்களையும் கொண்டவர்கள்.அறிவாளிகள் ஆனால் கொஞ்சம் பழமைவாதிகள்.சின்சியர் என்ற வார்த்தைக்கு இவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.கருணை உள்ளம் உடையவர்கள்.....!

[அச்சோ..எனக்கெண்டாத் தெரியேல்ல.கண்ணன், கிருஷ்ணன் மாதிரிச் சாமிகள் தானே பச்சைக்கரில இருக்கிறதாச் சொல்றவை.]
நீலம்....

இவர்கள் சகிப்புத்தன்மை கொண்ட ஸ்டெடி மனிதர்கள். எதிலும் துல்லியமான
முடிவை விரும்பும் கடின உழைப்பாளிகள். மற்றவர்களின் விருப்பத்திற்கு
உரிய அங்கிகாரம் அளிப்பவர்கள்.தெளிவு,அமைதி,பொறுமை விடாமுயற்சியுடன் இலக்கை அடைபவர்கள்.....!

[நீலக்கலரிலயுமோ.....கலா என்னை மாட்டிவிட்டத்தான் இந்தப் பதிவைப் போடு எண்டு எழுதித் தந்தாவோ என்னவோ.சந்தேகம் கேட்பம் எண்டால் ஆளையும் பிடிக்க முடியேல்ல.தெரியுமோ அவ சிங்கப்பூரில ஒரு ஃபேமஸான அழகுபடுத்தும் கலைஞர்.இதைவிடக் கோவில் குளம் பூசை,கவிதை பிரசுரிப்பு,புத்தக வெளியீடு,சுற்றுலா,அந்தக் கூட்டம்...இந்தகூட்டமெண்டு எப்பவும் பிஸியான ஒரு ஆள்.]
இண்டிகோ....

விளம்பரத்தை விரும்பாதவர்கள்.அடுத்தவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பவர்கள்.மனமுதிர்ச்சி உடையவர்கள், ரிலாக்ஸ் ஆக இருப்பவர்கள்,
கடினமாக உழைக்க விரும்பும் பிராக்டிகல் மனிதர்கள்,மனநிறைவு மிக்கவர்கள்.....!

[எனக்கெண்டா....உண்மையா புதுசாக் கிடக்கு.இண்டிக்கோவெண்டா முதல்ல தமிழ் என்னவெண்டு சொல்லுங்கோ.இங்கிலீஸ் நாட்டில இருக்கிற பூஸார் விபரம் சொல்லுங்கோ.]
பர்பிள் (நாவல் கலர்)....

இவர்கள் பெரும்பாலும் கலைஞர்கள்.நல்ல கவனம்,எளிதில் புரிந்து கொள்ளும் திறன்,தாராளமனம்,கவர்ச்சிகரமான தோற்றம் உடையவர்கள். கடினமான சூழ்நிலைகளைச் சமாளித்து எளிதாக வாழ்பவர்கள்.....!

[இந்தப் பதிவு கலாய்க்கிற பதெவெண்டும் அவ குறிப்பிடேல்ல.எனகெண்டா நம்ப முடியாமக்கிடக்கு.ஆனலும் கச்சேரியைத் தொடக்கிட்டன்.ஆனது ஆகட்டும்.தாரை தம்பட்டையெல்லாம் ... முழங்கட்டும்....உள்ளுக்குள்ள நடுங்குதப்பா.கருவாச்சி....ஒரு கிளாஸ் மாம்பழ யூஸ் உங்க குருவிட்டச் சொல்லிட்டு ஓடிப்போய் வாங்கித் தாங்கோ.ப்ளீஸ்.ஊ.கு - மணியம் கஃபேல வாங்கவேண்டாம். !]
சில்வர்....

இவர்கள் எல்லோருடனும் ஒத்துப்போகக் கூடியவர்கள் நண்பர்களிடத்தில் உண்மையான நேசத்தைக் காட்டக்கூடியவர்கள்,எந்த விஷயத்தையும் கவனமாகவும்,உறுதியுடனும் செய்யக்கூடியவர்கள்.....!

[அச்சோஓஓஓஓ .....நான் பரீஸ்க்குப் போகேக்க சந்திக்குச் சந்தி முழத்துக்கு முழம் சில்வர் கலர் பூசினபடி ஆக்கள் சிலைபோல நிண்டவை.அவையளுக்கோ இப்பிடிக் குணம் இருக்கும்......ஹிஹிஹி...கலா.....நானும் உருப்படியான பதிவாக்குமெண்டெல்லோ நினைச்சன் !]
ரோஸ்....

இவர்கள் மென்மையானவர்கள், சூதுவாது அறியாதவர்கள். நல்ல பர்சனாலிட்டி உடையவர்கள்.....!

[இதெண்டா முழுக்க முழுக்கச் சரி.எங்கட எம்ஜிஆர் என்ன கலரப்பா.இந்த ரோஸ் கலர்தானே.ரோஸ் கலருக்கே உதாரணம் எப்பவும் வாத்தியாரைத்தான் நான் எப்பவும் சொல்றனான்.வாத்தியார் எண்டா எங்கட விச்சு இல்லை ........ !]

கலா....உண்மையாவே எனக்கொரு சந்தேகம்.என்னைக் கலாய்க்கவெண்டு இந்தப் பதிவை எழுதித் தரேல்லத்தானே.இங்க வாறவை கேக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியேல்ல எண்டால் உங்கட பக்கம்தான் கை காட்டுவன்.நீங்களே சமாளிச்சுக்கொள்ளுங்கோ.இடக்கு முடக்கான சிநேகிதம்தான் இப்பல்லாம்.அதுசரி.....வெள்ளை ஆக்களைப் பற்றி ஏன் சொல்லேல்ல ...... உண்மையான சந்தேகம் இது எனக்கு.ஹிஹிஹிஹிஹிஹிஹி.நன்றி என் சிங்கை(க)த் தோழி....!

222 comments:

1 – 200 of 222   Newer›   Newest»
ராமலக்ஷ்மி said...

என் பிறவிக் கலர் இண்டிகோ:)!

வண்ணங்களைச் சொல்ல இங்கே பூத்து நிற்கும் மலர்கள் எல்லாம் கொள்ளை அழகு:)!

நன்றி ஹேமா.

Angel said...

வணக்கம் ஹேமா .சமையல் வேலை எல்லாம் முடிச்சிட்டு வருவேன்
இப்ப அட்டெண்டன்ஸ் போட வந்தேன் .நான் சின்சியராக்கும்

பால கணேஷ் said...

அட.... என் பிறவிக் கலர் சில்வர். அதுக்கான பலன் சரியாத்தானே இருக்கு. ஹேமா... நீ தப்பிச்சுட்டே...

பால கணேஷ் said...

கலர்களுக்கான குணங்கள் பொருந்துதோ இல்லையோ... இங்க இருக்கற பூக்கள் எல்லாம் கொள்ளையழகு ஃப்ரெண்ட்!

செய்தாலி said...

ம் (;
கலர் நல்ல இருக்கு
நம்பர் பத்து வந்தா எண்ண கலர் கொஞ்சம் சொல்லுங்கோ
ஏன்னா எனக்கு பத்து வருது
என் கலர் இந்த கூட்டத்தில் இல்லையே அழுகை அழுகையா வருது

பார்த்து நல்லதா ஒரு தீர்ப்பை சொலுங்கோ

Yoga.S. said...

22.8.1986---------யாருடைய பிறந்த நாள் இது?ஹி!ஹி!ஹி!!!!!!!!!

Yoga.S. said...

யோகா அப்பா என்ர கலர்.////இது புதுசா வந்த கலரோ,கலா??????????????(எல்லாப் புகழும் கலாவுக்கே எண்டு மகள் சொன்னதால)

Yoga.S. said...

எல்லாரையும்(கலர்) குறிச்சுப் போட்டு முக்கியமான "ஒரு" ஆள் விடுபட்டுப் போச்சு போலயிருக்கே?????

Anonymous said...

அக்கா ஆஆஆஆஆஅகாக்கா கலா அன்னிய கவுக்க பதிவு போட்டு இருக்கங்கள் எண்டு ஆசையா வந்தேனே ...

Anonymous said...

செய்தாலி said...
ம் (;
கலர் நல்ல இருக்கு
நம்பர் பத்து வந்தா எண்ண கலர் கொஞ்சம் சொல்லுங்கோ
ஏன்னா எனக்கு பத்து வருது
என் கலர் இந்த கூட்டத்தில் இல்லையே அழுகை அழுகையா வருது

பார்த்து நல்லதா ஒரு தீர்ப்பை சொலுங்கோ///



அண்ணா முதலில் அழதிங்கோ ...இந்தாங்கோ சிகப்பு கலர் கர்சீப் ல கண்ணை துடையுங்கோ ....

உங்கடுக்கு நும்பேர் ஒன்று அண்ணா ....

Anonymous said...

22.8.1986---------யாருடைய பிறந்த நாள் இது?ஹி!ஹி!ஹி!!!!!!!!!//


மாமா கலா அண்ணியின் பொயந்த நாள் நினைக்கிறேன் மாமா ...

மீ கிட்னி திங்கிங்

ஹேமா said...

கருவாச்சி...ஆஆஆஆஆ...வாடி என்ர செல்லம்.பதிவு போட்டாச்சு.அண்ணியைத் தேடினன் காணேல்ல.நான் வேலைக்குப் போகவேணும்.கேக்கிற சந்தேகத்துக்கெல்லாம் சரியா நல்ல தமிழ்ல விளங்கிறமாதிரிப் பதில் சொல்லிடவேணும்.வேலையால வரேக்க கை நிறையச் சொக்லேட் கொண்டு வருவன்.விச்சு சண்டைக்கு வந்தாலும் குடுக்காமல் நீயே சாப்பிடிறது உன்ர கெட்டித்தனம்.சரி அப்ப நான் கொஞ்சம் வயித்துக்கென்னண்டு பாத்திட்டு வாறன்.நீங்க சாப்பிட்டாச்சோ காக்கா....அப்பா சமைச்சுச் சாப்பிட்டாச்சாம் !

Anonymous said...

எப்பிடி யெண்டா....காக்கா கருவாச்சி கருப்புக் கலர்,நேசன் ப்ரௌண் கல்ர்,மணியம் கஃபே ஓனர் சிவப்புக் கலர்,கலா நல்ல வெள்ளை,யோகா அப்பா என்ர கலர்,அதிரான்ர பூஸார் கருப்பு(சரியோ மணி?) சத்ரியன்....முழுக்கருப்பு......இப்பிடி.இவை எல்லாரும்தான் உதாரணம் காட்ட எனக்குச் சுலபமாக் சிக்கிச்சினம்./////



மாமா உங்கட மகள் என்ர மானத்தை எப்புடிலாம் வாங்குறாங்க பாருங்கோ ...இதுலாம் உங்கலுக்கு கண்ணத் தெரியாதா ,,,''உங்கட செல்ல மகளை மட்டும் ஒன்னு சொல்லட்டும் அப்புடியே மகளுக்கு சப்போர்ட் பண்ணி என்னைக் குட்டுவீன்கள் .... ..

Anonymous said...

ஹேமா said...
கருவாச்சி...ஆஆஆஆஆ...வாடி என்ர செல்லம்.பதிவு போட்டாச்சு.அண்ணியைத் தேடினன் காணேல்ல.நான் வேலைக்குப் போகவேணும்.கேக்கிற சந்தேகத்துக்கெல்லாம் சரியா நல்ல தமிழ்ல விளங்கிறமாதிரிப் பதில் சொல்லிடவேணும்.வேலையால வரேக்க கை நிறையச் சொக்லேட் கொண்டு வருவன்.///


அவ்வவ் என்ன அக்கா அதுக்குள்ளே கிளம்புரிங்கள் .....இப்போதானே வந்தீன்கள் ...இரவும் லேட் ஆ தன் வருவீன்கள் ...

நான் சாபிட்டினான் அக்கா ..நீங்கள் சாப்பிடிஈன்களோ ...
மாமா வும் சாபிடுடான்கள் தான் ..


சரி பத்திரமா வேலைக்கு போயிட்டு வாங்கோ ...இஞ்ச கொஞ்ச நேரம் இருந்துட்டு போகிறான் ....

சோக்கிஸ் மறந்துடாதிங்க அக்கா ...

குறையொன்றுமில்லை. said...

படங்கள் அழகு. தகவல்களும் நல்லாஇருக்கு.

Anonymous said...

இண்டைக்கு இருக்குடி உனக்கு.ஹேமா ஓடிப்போயிடு வேலைக்கு.)
/////



கரீகட்டு கரீகட்டு ....தப்பித்தீங்கோ ஹேமா அக்கா ...கணேஷ் அண்ணா ,விச்சு அண்ணா ,சத்ரியன் அண்ணா கைல மாடி இருந்தீங்க ,,


பதிவை போட சொன்ன கலா அன்னி இந்தப் பக்கமே வரல ..வரட்டும் அன்னிக்கு ...

கருக்கு மட்டை காத்துக் கிடக்கு ...

Anonymous said...

யோகா அப்பா என்ர கலர்.////இது புதுசா வந்த கலரோ,கலா??????????????(எல்லாப் புகழும் கலாவுக்கே எண்டு மகள் சொன்னதால)////



ஓமாம் அது ஒரு புதிய கலர் தன் அப்பாவும் மகளும் ....கருப்பிலும் கருப்பு ....


கருங் கருப்பு கலர் தன் அப்பாவும் மகளும் ...

Anonymous said...

மாமா ,அக்கா உங்களுக்கு எல்லாம் என்னக் கலர் வருது ...


மாமா மீ சில்வர் கலர் ....

Seeni said...

kollai kondathu...

rojaakkal!

Yoga.S. said...

வாங்க மருமகளே!வேலை முடிஞ்சு வூட்டுக்குப் போயிட்டீங்களா?பாத்தீங்களா,உங்க அக்காவ?நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லல!உங்களுக்குப் பதில் சொல்லுறாங்க.அவங்களுக்கு அப்பாவ வுட தங்கச்சி செல்லம் தான் முக்கியம்!

பால கணேஷ் said...

@ கலை said...
மாமா மீ சில்வர் கலர் ...

-கலை செல்லம்! மீ டூ சில்வர் கலர். ஸேம் பிளட்!

Yoga.S. said...

Blogger கலை said...
அண்ணா முதலில் அழதிங்கோ ...இந்தாங்கோ சிகப்பு கலர் கர்சீப் ல கண்ணை துடையுங்கோ ....

உங்கடுக்கு நும்பேர் ஒன்று அண்ணா ....////உங்களுக்கு நம்பர் ஒன்று அண்ணா!!!

Yoga.S. said...

கலை said...

மாமா ,அக்கா உங்களுக்கு எல்லாம் என்னக் கலர் வருது ...


மாமா மீ சில்வர் கலர் ....///அதான் அந்த "போட்டோ" வில பாத்தமே??????ஹ!ஹ!ஹா!!!!!(கலர் போட்டோ வேண்டாம் என்று சொன்னா,கேக்கிறாங்களா?)

பவள சங்கரி said...

ஆகா.. நான் நம்பர் 1 - சிகப்பு

Yoga.S. said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஆகா.. நான் நம்பர் 1 - சிகப்பு.///சிகப்பு முத்து?

ஹேமா said...

//உங்கடுக்கு நும்பேர் ஒன்று அண்ணா ....////உங்களுக்கு நம்பர் ஒன்று அண்ணா!!!//

தனிய இருந்து லூசுபோலச் சிரிக்கிறன்.முடியேல்ல....உண்மையாவே விளங்காமத்தான் இருந்தன்.மொழிபெயர்ப்புக்கு நன்றி அப்பா....இவவை நம்பி இண்டைக்கு உப்புமடச்சந்தி....கடவுளே காப்பாத்துங்கோ !

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்யோ!!.. என் பிறவிக்கலர்ல இருக்குற ரோஜாதான் எனக்கு எல்லாத்தையும் விட பிடிக்கும். அந்தப் படத்தைப் போட்டதுக்கு தாங்கீஸ் ஹேம்ஸ் :-))

அருணா செல்வம் said...

என் இனிய தொழி ஹேமா....

ஏன் என் கலரைப் போடவில்லை....?
நான் அட்டை கருப்பு.

அடடா... என் குணத்தை அறிய முடியலையே...

Anonymous said...

வாங்க மருமகளே!வேலை முடிஞ்சு வூட்டுக்குப் போயிட்டீங்களா?பாத்தீங்களா,உங்க அக்காவ?


மாமா மீ இன்னும் வீட்டுக்குப் போல ...இதோ கிளம்பிட்டேன் வீடு போக ....

நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லல!உங்களுக்குப் பதில் சொல்லுறாங்க.அவங்களுக்கு அப்பாவ வுட தங்கச்சி செல்லம் தான் முக்கியம்!//

எப்புடியவது கருவாச்சி காக்கா கறுப்பி இன்னும் என்னோநேவோ பேரு வைத்து கொஞ்சனுமேள்ள அதன் செல்லம் கொடுக்குரவங்க ....



நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லல!உங்களுக்குப் பதில் சொல்லுறாங்க.////


வேலைக்கு போயிட்டு நைட் அப்பாவும் மகளும் பாச மழை ல நைனையிறது லாம் எந்த கணக்காம் மாமா .....

முற்றும் அறிந்த அதிரா said...

///அதிரான்ர பூஸார் கருப்பு(சரியோ மணி?) ////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. விடுங்க விடுங்க நான் தீக்குளிக்கப் போறேன்ன்: என்னை ஆரும் தடுக்காதீங்கோஓஓஓஓஒ:)))..

ஊ.கு:
கொஞ்சம் பொறுத்து வருவேன்.

Anonymous said...

என்னமோ "கலா"ய்க்கிறீங்கன்னு நினைக்கிறேன்...

MARI The Great said...

அட நம்ப கலரு ரோஸ்.., சரியாத்தேன் இருக்கு .. :)

Anonymous said...

பா.கணேஷ் said...
@ கலை said...
மாமா மீ சில்வர் கலர் ...\


-கலை செல்லம்! மீ டூ சில்வர் கலர். ஸேம் பிளட்!///


சேம் பின்ச் அண்ணா ....உங்கட கைல அழுத்தி கில்லிப் போட்டுட்டேன் ...நேர்ல பார்க்கும்போது சொக்குலட் வாங்கித் தரனும் ...


கவிதாயினி காக்கா உங்களையும் கலாயித்து போட்டு இருக்காங்களே ...இன்னும் பொறுமையா கையாளுறது உங்களுக்கு நல்லதில்லை அண்ணா ,,,,,

பொந்கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ எழும்புங்கோ கணேஷ் அண்ணா ....

Anonymous said...

oga.S. said...
எல்லாரையும்(கலர்) குறிச்சுப் போட்டு முக்கியமான "ஒரு" ஆள் விடுபட்டுப் போச்சு போலயிருக்கே?????///


ஆரு மாமா அது ...அஞ்சு அக்கா வா ....


நீங்க கரகாட்டகார ராமராஜன் அயித்தனா சொல்லல தானே ,,,,

Anonymous said...

ஹேமா said...

தனிய இருந்து லூசுபோலச் சிரிக்கிறன்.முடியேல்ல.... !///


அவ்வவ் மகா மக்கள்ஸ் ,இஞ்ச இடத்தை நல்லா நோட் பன்னுங்கோ ,,,,ஹேமா அக்காள் தனியா இருந்து சிரிக்கிரான்கலாம் ....அவ்வவ்


ரோமாராஜன் அயித்தான் ப்பாட்டு கேட்டதிளிருது ஒரு மாதிரியாத் தான் போய்க்கொண்டு இருக்கீன்கள் ....

Unknown said...

எல்லா நிறங்களிலும் சந்தேகம் இல்லை அக்கா

ஆனால் பச்சை ரோஜா உலகில் உள்ளதா???

சூப்பர் பதிவு....

இராஜராஜேஸ்வரி said...

நம் எல்லாருக்கும் ஒரு பிறவிக் கலர்{நிறம்} உண்டு .

பல வண்ண ரோஜா மலர் அழகு !

கலா said...

ஆரஞ்சு எண்டால் ஒரேஞ்.உந்தக் கலரிலயும்
ஆக்கள் இருப்பினமோ...கலா நீங்கள்
எழுதினதை நம்பித்தான் பதிவு போடுறன்\\\\\\\

என் புத்திசாலித் தோழியே!
இந்தக் கலரில் மனிதர்கள் பிறப்பதில்லை...
ஒருவர் பிறக்கும்போது ..ராசி,நட்சத்திரம்,, தேதி,மாதம்,,...
இருப்பதுபோல் இதுவும் அப்படி வந்ததுதான்
{கொஞ்சம் அதிகமான சொந்தவேலைகாரணமாக
10ம் திகதிவரை எனக்குப் பின்னோட்டவிடுமுறை
நண்பர்களே!மன்னிக்கவும்}
ஹேமாக்கு சரியான கொழுப்பு இனி யார் கோப்பி
கொடுத்தாலும் தாராளமாக அதில் உப்பைக் கலந்து
கொடுக்கவும்

கலா said...

.....வெள்ளை ஆக்களைப் பற்றி ஏன் சொல்லேல்ல ......
உண்மையான சந்தேகம் இது எனக்கு
.ஹிஹிஹிஹிஹிஹிஹி.நன்றி
என் சிங்கை(க)த் தோழி\\\\\\

வெள்ளை என்றொரு ஆட்கள் இல்லையே
அதனால் சொல்லவில்லை
என் சுவீஸ் புலியே!

கலா said...

ம் (;
கலர் நல்ல இருக்கு
நம்பர் பத்து வந்தா எண்ண கலர்
கொஞ்சம் சொல்லுங்கோ
ஏன்னா எனக்கு பத்து வருது
என் கலர் இந்த கூட்டத்தில்
இல்லையே அழுகை அழுகையா வருது\\\\\
அண்ணா முதலில் அழதிங்கோ .

..இந்தாங்கோ சிகப்பு கலர் கர்சீப்
ல கண்ணை துடையுங்கோ ....

உங்கடுக்கு நும்பேர் ஒன்று அண்ணா .... \\\\\\\\\\
வாவ்... என் நாத்தனாருக்குக் கொஞ்சம்
மண்குறைந்த மூளை இருக்கிறதுபோலும்...
நன்றி நாத்தனாரே!

என்னங்கோ..செய்தாலி
தாலிசெய் என்று நான் எப்போதாவது
தூசியைத் தட்டினேனா? இல்லையே!
பின் எப்படி அழுகை வரும்?ம்ம்ம்ம
அன்பே என்னன்பே நீ அழுவது கூடாது..என்று.....?..?பாட்டுச் சத்தம்.

மகேந்திரன் said...

வண்ணங்களும் வடித்துவைத்த
எண்ணங்களும் அருமை அருமை...

அழகிய ரோஜாக்கள் மனம் கவர்கிறது சகோதரி..

கலா said...

அக்கா ஆஆஆஆஆஅகாக்கா கலா
அன்னிய கவுக்க பதிவு போட்டு
இருக்கங்கள் எண்டு ஆசையா வந்தேனே\\\\\\
22.8.1986---------யாருடைய பிறந்த நாள்


இது?ஹி!ஹி!ஹி!!!!!!!!!//
சீஈசீசி என்தோழி அப்படியெல்லாம்
உங்களைப்போல..செய்யமாட்டார் நாத்தனாரே!
ரொம்ப நல்லவ
மவளே நான் வாறன் ...கவுக்க இல்ல..துரத்த

கலா said...

மாமா கலா அண்ணியின் பொயந்த
நாள் நினைக்கிறேன் மாமா\\\\\\\

நாத்தனாரே அவ்வளவு ஆசையா?அறிவதற்கு!
என் பேத்தி பிறந்தநாள் இது. கலைச்செல்லமே!

பதிவை போட சொன்ன கலா அன்னி
இந்தப் பக்கமே வரல ..வரட்டும் அன்னிக்கு ...

கருக்கு மட்டை காத்துக் கிடக்கு ... \\\\\\
ஹேமாவிடம் முன் அறிவித்தல் விடுத்துவிட்டேன்
12நாட்கள் பின்னோட்ட விடுமுறையென்று
அவக சொல்லாததற்கு நான் பொறுப்பல்ல...தாயீ

Yoga.S. said...

இரவு(நள்ளிரவு?)வணக்கம்,பாட்டிம்மா!நல்லாயிருக்கீகளா?அருமையான ஒரு பதிவு குடுத்து எல்லாரையும் அழ வச்சிட்டீங்க,போங்க!உங்க கூட பேச்சு,காஆஆஆஆஆஆஆஆ..........!

Yoga.S. said...

நேசன் ப்ரௌண் கலர்!////இருக்கும்,இருக்கும்!நெடுகையும் பால்கோப்பி குடிக்கிறதால அப்புடி இருப்பார் எண்டு தான் நினைக்கிறன்.

கலா said...

எல்லா நிறங்களிலும் சந்தேகம் இல்லை அக்கா

ஆனால் பச்சை ரோஜா உலகில் உள்ளதா???\\\\\\\\\
இருக்கிறதே பார்க்கவில்லையா?
பச்சைநிறமுடைய ரோஜா
பச்சைப்பிள்ளைகளுக்கெல்லாம் கண்ணில்
தென்படாதாம் .....

Yoga.S. said...

,கலா நல்ல வெள்ளை./////அதென்ன "நல்ல" வெள்ளை?கூடாத வெள்ளையும் இருக்கோ,ஹி!ஹி!ஹி!!!!!!

Yoga.S. said...

ஆனால் பச்சை ரோஜா உலகில் உள்ளதா???\\\\\\\\\
கலா said...இருக்கிறதே பார்க்கவில்லையா?
பச்சைநிறமுடைய ரோஜா
பச்சைப்பிள்ளைகளுக்கெல்லாம் கண்ணில்
தென்படாதாம் .////அடடே,அப்புடியா?இதுல "பச்ச"ப் புள்ள உங்க ரெண்டு பேர்ல,யாரு?????

கலா said...

என்னமோ "கலா"ய்க்கிறீங்கன்னு நினைக்கிறேன்\\\\\

ஏனுங்க...இம்புட்டுக் கோவம்?
எனர பேஏஏஏஏஏஏஏருமேல...
பி ய்க்கிறீங்க இப்படிப்போட்டு
பாவமுங்க இந்த க...லா ..எழுத்து

கலா said...

ஆமா ஹேமா என்ன நிறம் என்று
சொல்லவே இல்லையே?
பொருந்துகிறதா?

Yoga.S. said...

இண்டிகோ----டிக்சனரியில தேட இப்புடிச் சொல்லுது----- indigo : நீலச்சாயம் , அவுரிச்செடி . indigo : அவுரி , கருநீலம் .

Yoga.S. said...

அச்சோஓஓஓஓ .....நான் பரீஸ்க்குப் போகேக்க சந்திக்குச் சந்தி முழத்துக்கு முழம் சில்வர் கலர் பூசினபடி ஆக்கள் சிலைபோல நிண்டவை.////அது நானில்லை,நானில்லை!!!!!!

Anonymous said...

மாமா இருகேந்கலாஆஆஆஆஆஆஆ

Anonymous said...

ஹேமாக்கு சரியான கொழுப்பு இனி யார் கோப்பி
கொடுத்தாலும் தாராளமாக அதில் உப்பைக் கலந்து
கொடுக்கவும்///


கலா அண்ணி நீங்க சொல்லி நான் எதை மறுத்து இருகின் ...கரீகட்டா செய்துபோடுவேன் இதையும் ...

Anonymous said...

என்னங்கோ..செய்தாலி
தாலிசெய் என்று நான் எப்போதாவது
தூசியைத் தட்டினேனா? இல்லையே!
பின் எப்படி அழுகை வரும்?ம்ம்ம்ம
அன்பே என்னன்பே நீ அழுவது கூடாது..என்று.....?..?பாட்டுச் சத்தம்.///



எனதருமை நாத்தனாரே... ....செய்தாலி அண்ணன் பாவம் ,...அண்ணா இதைப் பார்த்த்ங்க ரெண்டு நாளைக்கு அண்ணனுக்கு காய்ச்சல் தான் ....

அண்ணா ,கலா அண்ணி உங்கட்ட என்னோமோ பேசுறாங்க பதில் சொல்லுங்கோ ....ஹ ஹ ஹா ....


வசமா கலா அண்ணிகிட்டமாட்டிகிட்டங்க செய்தாலி அண்ணா .....

Anonymous said...

ஹேமாவிடம் முன் அறிவித்தல் விடுத்துவிட்டேன்
12நாட்கள் பின்னோட்ட விடுமுறையென்று
அவக சொல்லாததற்கு நான் பொறுப்பல்ல...தாயீ///

அண்ணன் கிட்ட முதலில் பெர்மிஷன் வாங்குங்கோ ..அப்புறம் உங்கட நண்பியிடம் சொல்லலாம் .....

Anonymous said...

Yoga.S. said...
அச்சோஓஓஓஓ .....நான் பரீஸ்க்குப் போகேக்க சந்திக்குச் சந்தி முழத்துக்கு முழம் சில்வர் கலர் பூசினபடி ஆக்கள் சிலைபோல நிண்டவை.////அது நானில்லை,நானில்லை!!!!!!///


நம்புரம் மாமா அது நீங்கலில்லை ....நீங்களும் உங்கட மகளும் கரு கருப்பு கலர் இல்லையா ...

Anonymous said...

மாமா ஆஆஆஆஆஆ

Yoga.S. said...

இரவு வணக்கம்,மருமகளே!இங்க தான் இருக்கேன்.கத்தாதீங்க,அயலில இருக்கிற குழந்தைங்க முளிச்சுக்குமில்ல?

Yoga.S. said...

ஆ,......அப்புறம்,உங்க அண்ணி என்ன சொல்லுறாங்க?நான் கேட்ட எதுக்குமே பதில் சொல்லலியே?பன்னெண்டு நாள் லீவில(ஓய்வில?)இருக்காங்களாம்!

Yoga.S. said...

கலை said...
நம்புரம் மாமா அது நீங்கலில்லை ....நீங்களும் உங்கட மகளும் கரு கருப்பு கலர் இல்லையா .////அப்புடீங்களா?சரிங்க நைட்டு வரட்டும் வச்சுக்கலாம் கச்சேரிய!

Anonymous said...

இனிய இரவு வணக்கம் மாமா.....

நான் சாப்பிட்டுவிட்டு குட்டி தூக்கம் தூங்கி விட்டிணன்...

இன்னும் கொஞ்சம் தூக்கம் கலக்கம் இருக்கு ....

மாமா நீங்க சாப்டீங்கலா ....

Yoga.S. said...

நான் இன்னும் சாப்புடலைம்மா!இன்னும் நேரம் இருக்கு.அண்ணா பதிவு வரணும்,கும்மணும்!அப்புறம் தான் சாப்பாடு.

Anonymous said...

Yoga.S. said...
ஆ,......அப்புறம்,உங்க அண்ணி என்ன சொல்லுறாங்க?நான் கேட்ட எதுக்குமே பதில் சொல்லலியே?பன்னெண்டு நாள் லீவில(ஓய்வில?)இருக்காங்களாம்!//



எனது அருமை அண்ணி பாவம் மாமா ....வயசானவங்க வறே கொஞ்சம் நல்லா ரெஸ்ட் எடுத்ட்டு வரட்டும் ..

அதுவரைக்கும் ப்லோக்கில் இருக்கும் அண்ணன் மார்கள் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் ....

Yoga.S. said...

இப்ப மணி என்ன,பதினொண்ணா????

Anonymous said...

Yoga.S. said...
கலை said...
நம்புரம் மாமா அது நீங்கலில்லை ....நீங்களும் உங்கட மகளும் கரு கருப்பு கலர் இல்லையா .////அப்புடீங்களா?சரிங்க நைட்டு வரட்டும் வச்சுக்கலாம் கச்சேரிய!///


ஏன் மாமா உங்கட மகள் இல்லாமல் நீங்க பேச மாடீன்களோ ....கூட்டு களவாணிகள் தானே அப்பாவும் மகளும் ....

Yoga.S. said...

கலை said...

எனது அருமை அண்ணி பாவம் மாமா ....வயசானவங்க வேற.கொஞ்சம் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும் ..

அதுவரைக்கும் ப்லோக்கில் இருக்கும் அண்ணன் மார்கள் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.////அப்புடியா சொல்லுறீங்க?கலங்கிட மாட்டாங்க?ஹ!ஹ!ஹா!!!!!!

Anonymous said...

இப்ப மணி என்ன,பதினொண்ணா????//


ஓமாம் மாமா மிகச் சரியா சொநீங்கள் எப்புடி மாமா இப்புடிலாம் ....

Yoga.S. said...

Yoga.S. said...
கலை said...
அப்புடீங்களா?சரிங்க நைட்டு வரட்டும் வச்சுக்கலாம் கச்சேரிய!///


ஏன் மாமா உங்கட மகள் இல்லாமல் நீங்க பேச மாடீன்களோ ....கூட்டு களவாணிகள் தானே அப்பாவும் மகளும் ...////நான் சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டீங்க.கச்சேரின்னு சொன்னது "கருக்கு மட்டைய",ஹ!ஹ!ஹா!!!!!!கூட்டுக்களவாணிங்களா,யாரு?நாங்க?ஹும்,ஓமக்கா போலாம் நாளைக்கி.வூட்டில போரடிக்குதுன்னு ஏத்தி விட்டுட்டு,ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S. said...

அண்ணா கோப்பி(பதிவு)ஊத்துறதா சொன்னாரு,காணலியே?

Yoga.S. said...

கலை,அண்ணா பதிவு,வெயிட்டிங்!!!!

Anonymous said...

அதுவரைக்கும் ப்லோக்கில் இருக்கும் அண்ணன் மார்கள் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.////

அப்புடியா சொல்லுறீங்க?கலங்கிட மாட்டாங்க?ஹ!ஹ!ஹா!!!!!!////

அய்யோ மாமா நான் தப்பா சொல்லிட்டேன் ...நீங்க சொன்னது தான் கறிகட்டு ....
அண்ணாக்கள் அனைவரும் கண்ணீர் வடிப்பாங்க தான்

K said...

நம் எல்லாருக்கும் ஒரு பிறவிக் கலர்{நிறம்} உண்டென்பது உங்களுக்குத் தெரியுமா? ///////

உண்மையாவோ? இது என்ன புதுக் கதை! நான் பிறக்கும் போது ஒரே சிவப்பாக இருந்தேனாம்!

பிறகு அந்த ”வடிவான” நேர்ஸ் அன்ரிமார் என்னைய வடிவா டவலால துடைச்சு, கழுவி விட்டிச்சினமாம்!

நீங்கள் சொன்ன பிறவிக் கலர் எண்டுறது இதுதானே ஹேமா?:-)))

Anonymous said...

கூட்டுக்களவாணிங்களா,யாரு?நாங்க?ஹும்,ஓமக்கா போலாம் நாளைக்கி.வூட்டில போரடிக்குதுன்னு ஏத்தி விட்டுட்டு,ஹ!ஹ!ஹா!!!!!!///



ஹும்ம்ம்ம் உங்கட மகளுக்கு ஒண்டுமே தெரியாது ...நான் தான் ஏத்தி விடுறேன் ....நல்ல மகள் ..நல்ல அப்பா ....

Yoga.S. said...

அண்ணா பதிவு போட்டிட்டார்!

K said...

கலர் கலர் கலா...கலர்! ////////

இப்ப எதுக்கு கலா அக்காவ ஞாபகப் படுத்துறீங்கள் ஹேமா! அவா மானாட மயிலாடவில பிஸியாம்!

Anonymous said...

oga.S. said...
கலை,அண்ணா பதிவு,வெயிட்டிங்!!!!///

மாமா அண்ணா பதிவு போட்டுடாங்கள் ,..வாங்கோ அஞ்ச போய் கதைப்பம் ....'

Yoga.S. said...

கலை said...

ஹும்ம்ம்ம் உங்கட மகளுக்கு ஒண்டுமே தெரியாது ...நான் தான் ஏத்தி விடுறேன் ....நல்ல மகள் ..நல்ல அப்பா ....////டூத் பிரஷ் எடுத்துக் கையில குடுத்தாத் தான்,அக்கா பல்லே விளக்குவா!அப்புடியான புள்ளையப் போயி????

K said...

நாம் அனைவரும் பிறக்கும்பொழுதே நமக்கென்று ஒரு கலர்களோடுதான் பிறக்கின்றோம் ///////

ஆவ்வ்வ்வ்வ்வ்! உண்மையாத்தானே ஹேமா சொல்லுறியள்!:)))

எனக்குத் தெரிஞ்ச சிலபேர் இருக்கினம்! அவையள் பிறக்கேக்குள்ள கறுப்பா:-))) இருந்திச்சினமாம்! பிறகு 6 வயசில் இருந்து:-))) பால் போல வெள்ளையா மாறீட்டினமாம்!:-))

அப்படியெண்டா, அவையின்ர பிறவிக் கலர் கறுப்போ? வெள்ளையோ??

பதில் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!! :-))

K said...

மணியம் கஃபே ஓனர் சிவப்புக் கலர், ///////

என்னது நான் சிவப்போ? நான் சொன்னன்! நான் பிறக்கேக்குள்ளேயே சிவப்புத்தான்! அந்த “ வடிவான” நேர்ஸ் அன்ரிதான் என்னையக் கெடுத்துப் போட்டா!!!

Anonymous said...

டூத் பிரஷ் எடுத்துக் கையில குடுத்தாத் தான்,அக்கா பல்லே விளக்குவா!அப்புடியான புள்ளையப் போயி????///

அவ்வ்வ்வ்வ் ...உண்மையாவா மாம்மா
பல்லு வியக்க தெரியாதா ஹேமா அக்காளுக்கு ......

ஹேமா அக்கா உங்கட அப்பா உங்களைப் பற்றி ரகசியத்தை சொல்லிப் போட்டாங்க ...அவ்வ்வ்வ்


ஹேமா அக்கா சேம் சேம் பப்பி சேம் ....

K said...

அதிரான்ர பூஸார் கருப்பு(சரியோ மணி?),////////////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! என்னையக் கேட்டா எனக்கு எப்புடித் தெரியும்? எனக்கு உதோ வேலை???

அவான்ர வீட்டு பூஸாரின் கழுத்துச் சங்கிலி மஞ்சள்!:-))) அப்புறம் அந்த வைர மோதிரத்தில் இருக்கும் கல் பச்சை! :-))

இப்படி ஒன்றிரெண்டு பொருட்களின் நிறம் மட்டும் தான் எனக்குத் தெரியும்! அதோட சாமத்தில சுவர் ஏறிக் குதிச்சதால அவாவின்ர வீட்டு நிறம் கூட எனக்குத் தெரியாது பாருங்கோ :-))))

Anonymous said...

எனக்குத் தெரிஞ்ச சிலபேர் இருக்கினம்! அவையள் பிறக்கேக்குள்ள கறுப்பா:-))) இருந்திச்சினமாம்! பிறகு 6 வயசில் இருந்து:-))) பால் போல வெள்ளையா மாறீட்டினமாம்!:-))

அப்படியெண்டா, அவையின்ர பிறவிக் கலர் கறுப்போ? வெள்ளையோ??

பதில் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!! :-))///


அண்ணா என்னா இது ..

என் குருவை பார்த்து இப்புடிலாம் சந்தேகப் படுறது ....

குருவின்ர கலரு பிறக்கும்போது பிங்க் கலர் ...இப்போம் மாம்பழக் கலர் அல்லோ ....


கறுப்புக் கான்னடி போட்டுட்டு பார்த்தல் எல்லாம் கருப்பா தன் தெரிவினம் ...முதலில் அதை கலாட்டி தூர எரியுங்கோ

Yoga.S. said...

கலை said...

அவ்வ்வ்வ்வ் ...உண்மையாவா மாமா
பல்லு விளக்க தெரியாதா ஹேமா அக்காளுக்கு ......

ஹேமா அக்கா உங்கட அப்பா உங்களைப் பற்றி ரகசியத்தை சொல்லிப் போட்டாங்க ...அவ்வ்வ்வ்


ஹேமா அக்கா சேம் சேம் பப்பி சேம் .////அய்யய்யோ!சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா,ஊரையே கூட்டுறீங்களே?

K said...

சரி...இவையள் எல்லாரும் கலருகளோட இருக்க .... தங்கட பிகர் எப்பிடிக் கலர்ல இருக்கவேணுமெண்டு தேடுவினம். ///////

பிகர் எண்டால் என்ன ஹேமா? சுகர் மாதிரி இனிப்பா இருக்குமோ? :-)))

K said...

அண்ணா என்னா இது ..

என் குருவை பார்த்து இப்புடிலாம் சந்தேகப் படுறது ....

குருவின்ர கலரு பிறக்கும்போது பிங்க் கலர் ...இப்போம் மாம்பழக் கலர் அல்லோ .... ////////

அப்பிடியே? அப்ப இப்ப மாம்பழம் மாதிரி மஞ்சளாவோ இருப்பா? ஆக்கள் மஞ்சள் கலரில இருந்தா, அது என்னமோ நோய் எண்டெல்லோ டொக்டர் ஆக்கள் சொல்லுறவை!

மற்றது கலை, இஞ்ச கிட்ட வாங்கோவன் ஒரு ரகசியம் சொல்லுறன்! ச்சீ சும்மா பயப்பிடாமல் வாங்கோ, தோட்டைக் களவெடுக்க மாட்டன்!

என்னெண்டா உங்கட குரு மாதிரி ஒரு வடிவான, அழகான ஆளை ஒரு டி வி யில பார்த்தனான்! செய்தி வாசிக்கிறவா! அவாவின்ர போட்டோ என்னட்ட இருக்கு!

இதை ரகசியமா வைச்சுக்கொள்ளுங்கோ! உங்கட குருஜிக்கு தெரிய வேண்டாம்!

ஓகே!!!! சரி இப்ப போங்கோ! ரகசியம் முடிஞ்சுது! :-)))

K said...

ஆ...... சொல்ல மறந்திட்டன் கலை! அந்த டி வி ஸ்டேசனும் லண்டனில தான் இருக்கு! ஹா ஹா ஹா :-)))

K said...

ஆஹா....பாருங்கோ....கருப்புக் கண்ணாடி சும்மா போடேல்ல.தேவையோடதான் டீ ஆத்தேக்கயும் மா ஆட்டேக்க்கக்கூட கழட்டாமப் போட்டுக்கொண்டு இருக்கினம் சிலபேர். ////////////

ஹா ஹா ஹா நான் அண்டைக்கும் சொன்னன்! கறுப்புக் கண்ணாடியைக் கழட்ட ஐ ஆம் ரெடி! ஆனா பிறகு என்ர கண் எங்க இருக்கெண்டு நீங்கள் தேடக் கூடாது! ஓகே :-))))

K said...

கண்ணாடியைப் போட்டபடியே கவனியுங்கோ எல்லாரும்......உ+ம் 22.8.1986 = 2+2+8+1+9+8+6+=36 {3+6}=9 இதைத்தான் கூட்டெண் என்கிறோம்.(கணக்குச் சரியோ?) ////////

ஹா ஹா ஹா இது ஃபேஸ்புக்கில பொறுக்கி எடுத்த என்ர டேட் ஒஃப் பேர்த் தானே?

இதில ஆண்டு பிழை! 1986 இல்லை! நான் ஏன் உப்பிடி போட்டனான் எண்டா, 1985 ம் ஆண்டு பிறந்த ஒராள் ஃபேஸ்புக்கில எனக்கு மெஸ்ஸேஜுக்கு மேல மெஸ்ஸேஜ் அனுப்பினவா!

அப்ப அவாவுக்கு நான் சொன்னன், “ இஞ்ச பாருங்கோ எனக்கு கலியாணம் ஆகி 3 பிள்ளையள்! மூத்தவள் இந்த வருஷம் ஓ எல் எடுக்கிறாள்” எண்டு!

அவா நம்பேலை! :-)))

பிறகு நான் மாத்தியோசிச்சு என்ர பேர்த் இயரை 86 எண்டு போட்டப் பிறகு அவா நினைச்சாவாம், உது சின்னப் பொடியன் போல கிடக்கு எண்டு! பிறகு அவா எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்புறேலை!:)))

இப்புடி புறுணங்கள் நிறைய இருக்கு! இதை ஒருக்கா அவையளுக்குச் சொல்லிவிடுங்கோ ஹேமா :-)))))

ஹேமா said...

என்னமா கூத்து நடந்திருக்கு.பாத்துக்கச் சொல்லிட்டுப் போனனான்.கருவாச்சி நல்லாத்தான் காவல் பண்ணியிருக்கு.என்னை வச்சுக் கிண்டி வச்சிருக்கிறா.....காக்காஆஆஆஅ !

அவவின்ர அண்ணி வந்திருக்கிறா...பரவாயில்ல.அண்ணி சரியான பிஸி ஆக்களின்ர மூஞ்சிக்கு அப்பி அழிச்சு.....பாவம்.அதாலதான் கருப்பி இண்டைக்கு தப்பியிருக்கு.இல்லாட்டி நல்லா மாட்டியிருப்பா....

அப்பாவும் நானும் றோஸ் கலர்....தெரியுமோ எம்ஜிஆர் மாதிரி நாங்கள்....!

ஹேமா said...

//அட.... என் பிறவிக் கலர் சில்வர். அதுக்கான பலன் சரியாத்தானே இருக்கு. ஹேமா... நீ தப்பிச்சுட்டே... //

ஆகா....நீங்க சில்வர் கலரோ ஃப்ரெண்ட்.தப்பிட்டேன் சரியாச் சொல்லச் சொன்ன கலாவுக்குத்தான் நன்றி.

அதில போட்டிருக்கிற படத்தை ஆருமே சரியாக் கவனிக்கேல்ல.அதிரான்ர கண்ணுகுத்தான் அவர் தெரிவார் ...பாருங்கோ !

ஹேமா said...

ராமலக்ஷ்மி....//என் பிறவிக் கலர் இண்டிகோ:)!//

பூக்களை ரசிப்பது நாங்கள் இரண்டு கண்ணால் என்றால் நீங்கள் ரசிப்பது கமெராக் கண்ணால்தானே அக்கா.நன்றி ரசனைக்கு !

ஹேமா said...

//angelin.... வணக்கம் ஹேமா .சமையல் வேலை எல்லாம் முடிச்சிட்டு வருவேன்
இப்ப அட்டெண்டன்ஸ் போட வந்தேன் .நான் சின்சியராக்கும்//

வாங்கோ ஏஞ்சல்...எங்க பாக்கலாம் உங்கட சின்சியரை.இன்னும் சமையல் முடிக்கேல்லையோ....ஹாஹாஹா !

ஹேமா said...

//செய்தாலி....ம் (;
கலர் நல்ல இருக்கு
நம்பர் பத்து வந்தா எண்ண கலர் கொஞ்சம் சொல்லுங்கோ
ஏன்னா எனக்கு பத்து வருது
என் கலர் இந்த கூட்டத்தில் இல்லையே அழுகை அழுகையா வருது

பார்த்து நல்லதா ஒரு தீர்ப்பை சொலுங்கோ//

அதுதானே கூட்டெண் சொல்லிய்யிருக்கு செய்தாலி.பத்து என்றால் உங்கள் எண் 1.அதன் பிறவிக் கலர் சிவப்பு என்கிறது.உங்கள் குணத்துக்குப் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.என் கலர் எனக்குப் பொருந்துகிறமாதிரி இருக்கு இந்தச் சாத்திரம் !

ஹேமா said...

//Yoga.S....யோகா அப்பா என்ர கலர்.////இது புதுசா வந்த கலரோ,கலா??????????????(எல்லாப் புகழும் கலாவுக்கே எண்டு மகள் சொன்னதால)//

பின்ன உவையள் கண்டு பிடிக்காத கலர்.சொல்லாதேங்கோ.நான் சும்மாக்கு றோஸ் எண்டு சொல்லி வச்சிருக்கிறன்.எப்பூடி....!

//எல்லாரையும்(கலர்) குறிச்சுப் போட்டு முக்கியமான "ஒரு" ஆள் விடுபட்டுப் போச்சு போலயிருக்கே?????//

அப்பா...கலாய்க்கிறீங்களோ...உண்மையாவோ...அநேகமாக எல்லாரையும் சேர்த்திருக்கிறன்போல...பாப்பம் ஆராச்சும் கோவிச்சுக்கொண்டு அழுகிற சத்தம் கேக்கும்....ஹிஹிஹ்ஹி.விச்சுதான் அழுகிறவர்.நான் அப்பவே சேர்த்திட்டனே !

ஹேமா said...

//அண்ணா முதலில் அழதிங்கோ ...இந்தாங்கோ சிகப்பு கலர் கர்சீப் ல கண்ணை துடையுங்கோ ....

உங்கடுக்கு நும்பேர் ஒன்று அண்ணா .... //

இப்பத்தான் முழுசா விளங்கிச்சு.சிகப்பு கலர் கர்சீப் ல கண்ணை துடையுங்கோ ....என்ன ஒரு கடி...!

Yoga.S. said...

இது பகலே சொல்லி சேத்தாச்சே?மறந்து போனீங்களோ?

ஹேமா said...

பகலே சேர்த்தன்.வேலைக்குப் போகிற அவசரத்தில என்ன சொல்றாவெண்டு சரியாப் புரிஞ்சுகொள்ளேல்ல.இப்பத்தான் கேள்வியும் இவவின்ர பதிலும் விளங்குது...!

// இந்தாங்கோ சிகப்பு கலர் கர்சீப் ல கண்ணை துடையுங்கோ ....உங்கடுக்கு நும்பேர் ஒன்று அண்ணா .... //

ஹேமா said...

காக்கா....பிடியுங்கோ செல்லம்.இரண்டு கை நிறையச் சொக்லேட் கொண்டு வந்திருக்கிறன்.கவனமா வச்சுச் சாப்பிடுங்கோ...கருப்புக் கண்ணாடிக் கள்ளர் எல்லா இடத்திலயும் திரியினமாம்....பிறகு குந்தியிருந்து அழுகிறேல்ல.பிறகு நீங்கள் அழ உங்கட மாமா அழ...நான் கலர் கலரா டிஷ்யூ பேப்பருக்கு ஓடவேணும் கடைக்கு....ஏனெண்டா என்னட்ட வெள்ளைப் பேப்ப்ர் மட்டும் தான் இருக்கு...ஹிஹிஹிஹ் !

Yoga.S. said...

நான் சொன்னது இதை:::::::::::::

//எல்லாரையும்(கலர்) குறிச்சுப் போட்டு முக்கியமான "ஒரு" ஆள் விடுபட்டுப் போச்சு போலயிருக்கே?????

ஹேமா said...

லஷ்மி அம்மா...வாங்கோ.அன்புக்கு நன்றி ரசனைக்கும் கூட !

Yoga.S. said...

ஹேமா said...

காக்கா....பிடியுங்கோ செல்லம்.இரண்டு கை நிறையச் சொக்லேட் கொண்டு வந்திருக்கிறன்.கவனமா வச்சுச் சாப்பிடுங்கோ...கருப்புக் கண்ணாடிக் கள்ளர் எல்லா இடத்திலயும் திரியினமாம்....பிறகு குந்தியிருந்து அழுகிறேல்ல.பிறகு நீங்கள் அழ உங்கட மாமா அழ...நான் கலர் கலரா டிஷ்யூ பேப்பருக்கு ஓடவேணும் கடைக்கு....ஏனெண்டா என்னட்ட வெள்ளைப் பேப்பர் மட்டும் தான் இருக்கு...ஹி!ஹி!ஹி! !////ஏழை,பாழையளிட்ட கலர்பேப்பர் எல்லாம் இருக்காது!ஹ!ஹ!ஹா!!!!!

ஹேமா said...

//ஓமாம் அது ஒரு புதிய கலர் தன் அப்பாவும் மகளும் ....கருப்பிலும் கருப்பு ....
கருங் கருப்பு கலர் தன் அப்பாவும் மகளும் ... //

அப்பா...பாருங்கோ கருப்பியை.உவவை நான் கண்டனான் ஒரேஞ் கலர் சல்வாரோட.பின்னழகு கருப்பு இளவரசி..அதுவும் அழுத்தமா சொல்ராவாம்...கருங் கருப்பு....கொழுப்பு கொழுப்பு.கஞ்சிதான்.அம்பலம் ஐயாவைக் காணக்கிடைக்கேல்ல.வரட்டும் உப்புக் கஞ்சிதான் ....!

Yoga.S. said...

ஹேமா said...

காக்கா....பிடியுங்கோ செல்லம்.இரண்டு கை நிறையச் சொக்லேட் கொண்டு வந்திருக்கிறன்.கவனமா வச்சுச் சாப்பிடுங்கோ...கருப்புக் கண்ணாடிக் கள்ளர் எல்லா இடத்திலயும் திரியினமாம்....பிறகு குந்தியிருந்து அழுகிறேல்ல.பிறகு நீங்கள் அழ உங்கட மாமா அழ...////ஏன் நான் அழ வேணும்,அண்ணி அழுதாப் பத்தாதோ????

ஹேமா said...

//கலை செல்லம்! மீ டூ சில்வர் கலர். ஸேம் பிளட்!///

கணேஸ்ம் இவவும் 8 ம் நம்பராம்.அதுதான் கலக்குகினம் எங்கட தலைவரைப்போல...!

அப்பா...கவனிச்சீங்களோ..சில்வர் கலரில பக்கத்தில ஒரு ஆளும் நடந்தமாதிரிக் கிடக்கேல்லோ !

Yoga.S. said...

ஹேமா said...

//ஓமாம் அது ஒரு புதிய கலர் தன் அப்பாவும் மகளும் ....கருப்பிலும் கருப்பு ....
கருங் கருப்பு கலர் தன் அப்பாவும் மகளும் ... //

அப்பா...பாருங்கோ கருப்பியை.உவவை நான் கண்டனான் ஒரேஞ் கலர் சல்வாரோட.பின்னழகு கருப்பு இளவரசி..அதுவும் அழுத்தமா சொல்ராவாம்...கருங் கருப்பு....கொழுப்பு கொழுப்பு.கஞ்சிதான்.அம்பலம் ஐயாவைக் காணக்கிடைக்கேல்ல.வரட்டும் உப்புக் கஞ்சிதான் ....!////எதுக்கும் உப்பில்லாத கஞ்சியே ஓடர் பண்ணுவம்,உப்புக் கஞ்சி குடிச்சு அதிசயமா வெள்ளையா வந்திட்டா??????????

ஹேமா said...

//ஏன் நான் அழ வேணும்,அண்ணி அழுதாப் பத்தாதோ????//

அண்ணியின்ர கண்ணுக்குள்ளால ஒரு சொட்டுக் கண்ணீர் காணமாட்டீங்கள்.கண்ணீர் விடுற ஆக்களோடயும் சண்டைதான் பிடிப்பா......எந்த நேரமும் சிரிச்சபடி அந்தச் சிங்கைக்காரி !

Yoga.S. said...

ஹேமா said...

//கலை செல்லம்! மீ டூ சில்வர் கலர். ஸேம் பிளட்!///

கணேஸ்ம் இவவும் 8 ம் நம்பராம்.அதுதான் கலக்குகினம் எங்கட தலைவரைப்போல...!

அப்பா...கவனிச்சீங்களோ..சில்வர் கலரில பக்கத்தில ஒரு ஆளும் நடந்தமாதிரிக் கிடக்கேல்லோ !////சத்தியமா படத்தை நான் மத்தியானம் வடிவாப் பாக்கயில்லை!நீங்க சொன்னாப்பிறகு போய்ப் பாத்தா...............................உண்மை!ஹி!ஹி!ஹி!!!!!!!!!!!

ஹேமா said...

//எதுக்கும் உப்பில்லாத கஞ்சியே ஓடர் பண்ணுவம்,உப்புக் கஞ்சி குடிச்சு அதிசயமா வெள்ளையா வந்திட்டா?????????? //

ஓஓஓஓ...இந்த அதிசயமும் நடந்திடுமோ....சரி சரி செல்லம்மா மாமிட்ட சொல்லி தொடர்ந்து ஒரு மாசத்துக்கு உப்பில்லாக் கஞ்சிதான் மவளே....இருடி....!

காலேலயே காக்கா வந்து கத்தும்.அப்பா கண்ணை மூடிக்கொண்டு படுங்கோ.காலைக்கூட ஆட்டக்கூடாது !

ஹேமா said...

//அமைதிச்சாரல் ...ஹைய்யோ!!.. என் பிறவிக்கலர்ல இருக்குற ரோஜாதான் எனக்கு எல்லாத்தையும் விட பிடிக்கும். அந்தப் படத்தைப் போட்டதுக்கு தாங்கீஸ் ஹேம்ஸ் :-))//

செல்லாது செல்லாது சாரல்...என்ன கலர் எண்டு சொல்லாமலே போய்ட்டீங்கள்.....ஹேம்ஸ் சொன்னதுக்கும்.வசந்தின் ஞாபகம் வருது.... !

Yoga.S. said...

நானும் இப்புடியே வாய்க்கு,வாய் கதைச்சுக் கொண்டிருந்தா,நீங்கள் இண்டைக்கு மறுமொழி சொல்லி முடிச்சுப் படுக்க மாட்டியள்.நான் படுக்கப் போறன்,நாளைக்கு சந்திப்பம்!நல்லிரவு!

ஹேமா said...

//அருணா...என் இனிய தொழி ஹேமா....ஏன் என் கலரைப் போடவில்லை....?
நான் அட்டை கருப்பு.அடடா... என் குணத்தை அறிய முடியலையே..//

முந்தியெல்லாம் எனக்குக் கருப்புப் பிடிக்கிறதில்லை அருணா.இப்ப கருப்பு நல்லாவே பிடிக்கும்.பத்துக்குள்ளதானே உங்கட இலக்கம் இருக்கும்.பிறகென்ன...இன்னொருக்கா கவனமாப் பாருங்கோ....!

ஹேமா said...

அப்பா...நேரமும் ஆச்சுத்தானே.விடிகாலைச் சேவல் நீங்கள்.ஓய்வெடுங்கோ.நாளைக்குப் பார்க்கலாம்.நான் கொஞ்சம் இருப்பன்....நல்லிரவாய் இருக்கும் உங்களுக்கும் !

ஹேமா said...

//வேலைக்கு போயிட்டு நைட் அப்பாவும் மகளும் பாச மழை ல நைனையிறது லாம் எந்த கணக்காம் மாமா ..... //

பொறாமை பொறாமை..தான் தனிய இருந்து அண்ணாவோடயும் மாமாவோடயும் அரட்டை அடிக்கேக்க நான் பொறாமைப்படேல்லையே !

//நீங்க கரகாட்டகார ராமராஜன் அயித்தனா சொல்லல தானே ,,,,ராமாராஜன் அயித்தான் ப்பாட்டு கேட்டதிளிருது ஒரு மாதிரியாத் தான் போய்க்கொண்டு இருக்கீன்கள் .... //

குரங்காரை விட்டுக் கடிக்கச் சொல்லிடுவன் காக்கா கொர்ர்ர்ர்ர்ர்ர் !

ஹேமா said...

//எஸ்தர் சபி ...எல்லா நிறங்களிலும் சந்தேகம் இல்லை அக்கா ஆனால் பச்சை ரோஜா உலகில் உள்ளதா??சூப்பர் பதிவு....//

இருக்கு எஸ்தர்.நான் ஒரு ஹோட்டலில்தான் வேலை செய்றன்.அறைகளை அலங்கரிக்க நிறையப் பூக்களோடுதான் வசிக்கிறேன்.பச்சை றோஸ்,நீல றோஸ் கண்டு அதிசயித்திருக்கிறேன்...!

ஹேமா said...

//இராஜராஜேஸ்வரி...நம் எல்லாருக்கும் ஒரு பிறவிக் கலர்{நிறம்} உண்டு .பல வண்ண ரோஜா மலர் அழகு !//

ஆன்மீகத்தோழிக்கு என் அன்பான
நன்றி !

ஹேமா said...

//கலா.....ஹேமாக்கு சரியான கொழுப்பு இனி யார் கோப்பி
கொடுத்தாலும் தாராளமாக அதில் உப்பைக் கலந்து
கொடுக்கவும் ///

இங்க பார்டா...நானே ராவோட ரா வந்து சத்தம் போட்டுக் கோப்பி கேப்பன்.அப்பா இருந்தால் மட்டுமே வெறும்கோப்பி தருவார்.அதுக்கும் வேட்டு வச்சிடுவீங்கள் போல இருக்கே.என்ன கலா...நான் நல்ல பிள்ளை ஆனால் கொஞ்சம் வல்லமை குறைஞ்ச பிள்ளையெண்டு தெரியும்தானே.அதுதானே மனுஷர் இப்பிடிக் கலர்லயெல்லாம் பிறப்பினமோ எண்டு எழுதி வச்சிருக்கிறன்....சரி சரி...சிநேகிதமாயிட்டன்.சமாளியுங்கோ....பாருங்கோ கலையை உங்கட நாத்தனாரை வச்சு நானும் அப்பாவும் நேசனும் ரெவரியும் கணேஸ்ம் எப்பிடியெல்லாம் சமாளிக்கிறம்...ஹிஹாஹிஹிஹி !

ஹேமா said...

//கலா.....வெள்ளை என்றொரு ஆட்கள் இல்லையே
அதனால் சொல்லவில்லை
என் சுவீஸ் புலியே!//

அப்ப நாங்கள் சொல்ற வெள்ளைக்காரர் ?????

//நாத்தனாரே அவ்வளவு ஆசையா?அறிவதற்கு!
என் பேத்தி பிறந்தநாள் இது. கலைச்செல்லமே!//

சிரிப்பு அடக்கமுடியேல்ல கலா...ஹாஹாஹாஹா !

அச்சோ....எப்ப சொன்னனீங்கள் லீவெண்டு.இப்பத்தான் சொல்றீங்கள்.நேசன்ர பதிவிலகூடக் காணேல்ல எண்டு நான் தேடினன்...ஆளைப்பாரு....அந்தக் கருப்பர் என்ன செய்றார்...கொர்ர்ர்ர் !

ஹேமா said...

//athira said... ///அதிரான்ர பூஸார் கருப்பு(சரியோ மணி?) ////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. விடுங்க விடுங்க நான் தீக்குளிக்கப் போறேன்ன்: என்னை ஆரும் தடுக்காதீங்கோஓஓஓஓஒ:))).. ஊ.கு:
கொஞ்சம் பொறுத்து வருவேன்.//

அதிரா...பிஸியாயிட்டீங்கள் போல.அச்சோ எப்பிடித்தான் தீக்குளிச்சாலும் தேம்ஸ்க்குள்ள முங்கி எழும்பிடுவீங்கள்.அது தெரியும் பயமில்லை.ஆனால் என்ன தேம்ஸ்சைத்தான் ஒருக்கா அலசிக் கழுவிவிடவேணும்.லண்டன் பொலிஸ்க்குக் குற்றக் காசும் கட்டவேணும்.ஹாஹாஆஹா !

ஏன் கிர்ர்ர்ர்ர் சொல்றீங்கள்.மணியத்தாருக்கு உங்கட பூஸாரின்ர கலர் தெரியுமோவெண்டு கேட்டுப் பாத்தன்....ஒரு டெஸ்ட்தான் அதிரா!

ஹேமா said...

ரெவரி....உண்மையாவே கலாய்க்கேல்ல.கலா தந்த குரைப்புகளை வச்சுக்கொண்டு எழுதின பதிவு.உங்கட கலரையும் செக் பண்ணிப் பாருங்கோவன் !

//வரலாற்று சுவடுகள்...அட நம்ப கலரு ரோஸ்.., சரியாத்தேன் இருக்கு .. ://

எனக்கும் சரியா பொருந்த்து தம்பி.ஒருவேளை உண்மையான சாத்திரமோ !

ஹேமா said...

மகி...என்னைப்போலவே பதிவைவிட...பூக்களைத்தான் ரசிச்சிருக்கீங்க.நன்றி மகி !

ஹேமா said...

//கலா ...ஆமா ஹேமா என்ன நிறம் என்று சொல்லவே இல்லையே? பொருந்துகிறதா?//

நானும் அப்பாவும் ஒரு நிரமெண்டு சொல்லிட்டேனே கலா.சிங்கப்பூரில இருந்து உதை இங்க வரப்போகுது !

//Yoga.S. said...

அச்சோஓஓஓஓ .....நான் பரீஸ்க்குப் போகேக்க சந்திக்குச் சந்தி முழத்துக்கு முழம் சில்வர் கலர் பூசினபடி ஆக்கள் சிலைபோல நிண்டவை.////அது நானில்லை,நானில்லை!!!!!!//

ஹாஹாஹாஹாஹாஹா.எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையாம்......விளங்கிச்சோ !

முற்றும் அறிந்த அதிரா said...

ஹேமா நான் சொன்னபடி கரெக்ட்டா கொஞ்ச:)) நேரத்தில திரும்பி வந்துட்டேன்ன்ன்ன்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

முதலில் உந்த ரோசாப்பூக் கலெக்‌ஷனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஒ இல்ல பத்து ஓ போடவேணும், சூப்பர். பேப்பிள் பூமரம் இங்கு ஒரு வீட்டில் இருக்கு, போனவருடம் படமெடுத்து என் பக்கத்தில போட்டனான் சூப்பர்.. கண்ணையே நம்ப முடியாமல் இருந்துது. பச்சைப்பூ, கருப்பு எல்லாம் நேரில் பார்த்ததில்லை.

ஹேமா said...

அதிரா....வாங்கோ வாங்கோ.சரியா வந்திட்டீங்கள்.பூஸாரும் வந்தாரோ....நித்திரை கொள்ளேல்லையோ அதிரா..ஹிஹிஹி!

முற்றும் அறிந்த அதிரா said...

//எப்பிடி யெண்டா....காக்கா கருவாச்சி கருப்புக் கலர்,////

அதெப்பூடி என் சிஷ்யையை கருப்பெனச் சொல்லலாம்ம்ம்ம்...:))) நான் நேரில் பார்த்தனே:)) பிளாக்கலர்:)))... ஹையோ பிளாக் கலரில்லை எனச் சொல்ல வந்தேன்ன்....

நாங்க ரெண்டு பேரும் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் பழுத்தால் என்ன கலரோ அந்தக் கலராக்கும்... ஹா..ஹா..ஹா... என்ன ஊரெல்லாம் ஒரே புகையாக்கிடக்கே:))

ஹேமா said...

//முதலில் உந்த ரோசாப்பூக் கலெக்‌ஷனுக்கு ஒரு ஓஓஓஓஓஓஒ இல்ல பத்து ஓ போடவேணும், சூப்பர். பேப்பிள் பூமரம் இங்கு ஒரு வீட்டில் இருக்கு, போனவருடம் படமெடுத்து என் பக்கத்தில போட்டனான் சூப்பர்.. கண்ணையே நம்ப முடியாமல் இருந்துது. பச்சைப்பூ, கருப்பு எல்லாம் நேரில் பார்த்ததில்லை.//

பச்சை றோஸ் இருக்கு அதிரா.நான் பாத்திருக்கிறன்.கருப்புப் பாக்கேல்ல நானும்.நன்றி நன்றி உங்க ஓஓஓவுக்கு.சத்தமா சொல்லாதேங்கோ.மணியத்தார் எழும்பிடப்போறார்..ஹிஹிஹாஹா !

முற்றும் அறிந்த அதிரா said...

//மணியம் கஃபே ஓனர் சிவப்புக் கலர்///

கர்ர்ர்ர்ர்:)) என் வன்மையான கண்டனங்கள்...:)))..

//யோகா அப்பா என்ர கலர்,///

அவ்வ்வ்வ்வ்வ் முடியல்ல சாமீஈஈ:)) ஹேமவும் இப்போ பின்னிப் பெடலெடுக்கிறா:))

முற்றும் அறிந்த அதிரா said...

//பச்சை றோஸ் இருக்கு அதிரா.நான் பாத்திருக்கிறன்.கருப்புப் பாக்கேல்ல நானும்.நன்றி நன்றி உங்க ஓஓஓவுக்கு.சத்தமா சொல்லாதேங்கோ.மணியத்தார் எழும்பிடப்போறார்..ஹிஹிஹாஹா !///

ஆஅ.. ஹேமா இன்னும் படுக்கேல்லை:)))... மணியம் கஃபே ஓனர் சத்தம் கேட்டாலும் இறுக்கிக் கண்ணை மூடிட்டுப் படுப்பார்:))).. விடமாட்டனில்ல.. எங்கிட்டயேவா:)) நான் பொண்ணு பார்க்கிறனெல்லோ:)).

முற்றும் அறிந்த அதிரா said...

//விச்சுவும் பொது நிறம்போல.(பொது நிறமெண்டா எப்பிடியெண்டு கேக்கப்படாது.பிறகு வாழைப்பழ ரொட்டி சுட்டுக் காட்டேலாது.///

ஹா..ஹா..ஹா... ஏன் மணியம் கஃபேல களவெடுத்த ரொட்டி இன்னும் வில்படாமல் இருக்காம்:), களவெடுத்துத் தரட்டோ ஹேமா?:))

ஹேமா said...

////எப்பிடி யெண்டா....காக்கா கருவாச்சி கருப்புக் கலர்,////

அவ எனக்கும் யோகா அப்பாவுக்கும் ஒரு போட்டோ காட்டினவ அதிரா..பின்னழகுக் கருப்பியெண்டு அதுக்குப்பறகுதான் பெயர் வச்சநாங்கள் !

அதுசரி...அதிரா நீங்கள் அந்த சில்வர் கலர் போட்டோ பாக்கேல்லையே.நல்லாப் பாருங்கோ ஒருக்காஆஆஆஆஆ நல்ல பிள்ளையெல்லே.உங்களாலதான் விமர்சிக்கமுடியும் !

முற்றும் அறிந்த அதிரா said...

//தாங்கள் கருப்புக் கண்ணனா இருந்துகொண்டு கல்யாணம் செய்யமட்டும் வெள்ளைப் பொம்பிளை சிவப்புப் பொம்பிளை வேணுமாம்.///

ஒண்டை மிஸ் பண்ணிட்டீங்க ஹேமா:)) ஸ்லிம்மாகவும் வேணுமாம்:))) அவயளுக்கு:) வயிற்றில டயர் இருந்தாலும், வாழைத்தண்டு உடம்பெனிலும்.... அது அழகாம்:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

////ஹேமா said...
////எப்பிடி யெண்டா....காக்கா கருவாச்சி கருப்புக் கலர்,////

அவ எனக்கும் யோகா அப்பாவுக்கும் ஒரு போட்டோ காட்டினவ அதிரா..பின்னழகுக் கருப்பியெண்டு அதுக்குப்பறகுதான் பெயர் வச்சநாங்கள் !

அதுசரி...அதிரா நீங்கள் அந்த சில்வர் கலர் போட்டோ பாக்கேல்லையே.நல்லாப் பாருங்கோ ஒருக்காஆஆஆஆஆ நல்ல பிள்ளையெல்லே.உங்களாலதான் விமர்சிக்கமுடியும் !///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹேமா வெயிட்:)) நான் மேலயிருந்து கீழ போறன், நீங்க கீழ இருந்து மேல வரச்சொன்னால் எப்பூடி.... ஓடரை மிஸ் பண்ணிடுவனெல்லோ?:))..

நல்லவேளை சொன்னதாலதான் கண்டுபிடிச்சனான்ன்ன்ன்.. வெயிட் பொயிண்ட்டுக்கு வரும்போது பேசுவோம் :)))

ஹேமா said...

//ஹா..ஹா..ஹா... ஏன் மணியம் கஃபேல களவெடுத்த ரொட்டி இன்னும் வில்படாமல் இருக்காம்:), களவெடுத்துத் தரட்டோ ஹேமா?:))//

உதென்ன பழக்கம் அதிரா.திருத்திறன் சொல்லிச் சொல்லி அந்தப் பழக்கம் உங்களிட்ட தொத்திப்போட்டுதோ....!

//மணியம் கஃபே ஓனர் சத்தம் கேட்டாலும் இறுக்கிக் கண்ணை மூடிட்டுப் படுப்பார்:))).. விடமாட்டனில்ல.. எங்கிட்டயேவா:)) நான் பொண்ணு பார்க்கிறனெல்லோ:)).//

அச்சோஓஓ அதுதான் இப்பல்லாம் 12 க்கு வதனப்புத்தகம் புளொக்கர் எல்லாம் குளோஸ் ஆயிடும் கதைக்கக்கூட வரமாட்டாராம்.அதிரா கமெரா வச்சிருக்கிறாவாம் எண்டு ஓடிப்போயிடுறார்.பாவம் ....ஆனால் அவரை கனபேர் மிஸ் பண்றமெல்லோ...!

முற்றும் அறிந்த அதிரா said...

//22.8.86 ///

எங்கிட்டயேவா... விட்டிடுவனோ நான்?:))

டக்கென மாத்தி யோசிச்சேன்ன்ன்.. ஹா..ஹா..ஹா...

அதாவது 22 ஐ மாத்தி யோசிச்சாலும் 22தான்...

8 ஐ மாத்தி யோசிச்சாலும் 8 த்தான்.....

ஆனா 86 ஐ மாத்தி யோசிச்சால்ல்ல்ல்.. 68:))) ஹா..ஹா..ஹா... கண்டு பிடிச்சென்ன்ன்ன் கண்டு பிடிச்சேன்ன்ன்.. :))))...

முற்றும் அறிந்த அதிரா said...

////அச்சோஓஓ அதுதான் இப்பல்லாம் 12 க்கு வதனப்புத்தகம் புளொக்கர் எல்லாம் குளோஸ் ஆயிடும் கதைக்கக்கூட வரமாட்டாராம்.அதிரா கமெரா வச்சிருக்கிறாவாம் எண்டு ஓடிப்போயிடுறார்.பாவம் ....ஆனால் அவரை கனபேர் மிஸ் பண்றமெல்லோ...!////



அவ்வ்வ்வ்வ்வ்:)) நான் அவரைக் கதைக்க வேண்டாமெண்டோ சொன்னனான்.. 12 மணிக்கு முன்பு கதைக்கலாம்தானே எல்லா இடத்திலயும்...

இன்னுமொன்று ஹேமா... கால்கட்டுப் போடத்தானே போறம்.. அதுக்குப் பிறகும் சாமத்தில அவர் இருந்தால்... இரவிரவா இன்ரநெட்டில இருக்கிறார், எனக்கு சந்தேகமா இருக்கு என புதுப்பொம்பிளை சண்டைக்கெல்லோ வருவா.... அதனால எல்லாத்தையும் யோசிச்சுத்தான், இப்பவே பழக்கத்தை மாத்தச் சொல்லிட்டன்:)).

இப்ப சொல்லுங்கோ கரீட்டுத்தானே?:))

முற்றும் அறிந்த அதிரா said...

// இண்டிகோ...///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))) இண்டிகோவை இண்டைக்குத்தான் அறிகிறேன்ன்:))

//[எனக்கெண்டா....உண்மையா புதுசாக் கிடக்கு.இண்டிக்கோவெண்டா முதல்ல தமிழ் என்னவெண்டு சொல்லுங்கோ.இங்கிலீஸ் நாட்டில இருக்கிற பூஸார் விபரம் சொல்லுங்கோ.]///

அது வந்து ஹேமா விபரம் எல்லாம் எதுக்கு? நானே ...... வணாம் இதுக்கு மேல சொல்ல மாட்டேன்ன்.. ஏனெண்டால் இங்கின பாம்புக் காதோட சிலர்:) உலாவீனம்:).

ஹேமா said...

//இப்ப சொல்லுங்கோ கரீட்டுத்தானே?:)) //

இப்பவே கண் குழியாச்சுப்போல.சொன்னாலும் தவம் கிடந்தாலும் கண்ணாடியைக் கழட்ட மாட்டாராம்.படுக்கேக்க தன்னும் கழட்டுவாரோ அதிரா.....?

சரி நீங்க சொல்றபடியே கேட்டு ஒரு கலியாணத்தைச் செய்து பிள்ளைகுட்டிக்காரனாகி பதினாறும் பெத்துப் பெருவாழ்வு வாழட்டும்.சந்தோஷம்தானே எல்லாருக்கும் ....!

முற்றும் அறிந்த அதிரா said...

//ஆனது ஆகட்டும்.தாரை தம்பட்டையெல்லாம் ... முழங்கட்டும்....உள்ளுக்குள்ள நடுங்குதப்பா.கருவாச்சி....ஒரு கிளாஸ் மாம்பழ யூஸ் உங்க குருவிட்டச் சொல்லிட்டு ஓடிப்போய் வாங்கித் தாங்கோ.ப்ளீஸ்.ஊ.கு - மணியம் கஃபேல வாங்கவேண்டாம். !]////

கலை..கலை... இந்தாங்கோ, நேற்று தேம்ஸ் தண்ணில கரைச்ச மோர் இருக்கு.. ஊத்திக்கொடுங்கோ ஹேமா அக்காவுக்கு(கலைட முறையில:)))


//சில்வர்....

இவர்கள் எல்லோருடனும் ஒத்துப்போகக் கூடியவர்கள் நண்பர்களிடத்தில் உண்மையான நேசத்தைக் காட்டக்கூடியவர்கள்,எந்த விஷயத்தையும் கவனமாகவும்,உறுதியுடனும் செய்யக்கூடியவர்கள்.....!////

கலரைச் சொல்றீங்களோ? இல்ல அரை அடி மூன்று அங்குல ஆட்களச் சொல்றீங்களோ?:))

ஹேமா said...

//கலரைச் சொல்றீங்களோ? இல்ல அரை அடி மூன்று அங்குல ஆட்களச் சொல்றீங்களோ?:)) //

ஆளைப் பாருங்கோ அதிரா எங்க ஒளிஞ்சிருக்கு ஒரு ஆளெண்டு....பின்ன எனக்கு சில்வர் றோஸ் எடுக்கத் தெரியாமலே உவரை போட்டன்னான்...உதில வடிவாக் கிடகெல்லோ...அந்த மஞ்சள் சட்டையை விட....அதுசரி உது அவர்தானோஓஓஓஓ கொர்ர்ர்ர்ர் !

முற்றும் அறிந்த அதிரா said...

//மாத்தியோசி - மணி said...
எனக்குத் தெரிஞ்ச சிலபேர் இருக்கினம்! அவையள் பிறக்கேக்குள்ள கறுப்பா:-))) இருந்திச்சினமாம்! பிறகு 6 வயசில் இருந்து:-))) பால் போல வெள்ளையா மாறீட்டினமாம்!:-))

அப்படியெண்டா, அவையின்ர பிறவிக் கலர் கறுப்போ? வெள்ளையோ??

பதில் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!! :-))///

ஹேமா, கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரசொல்லுங்கோ ஹேமா:)))

முற்றும் அறிந்த அதிரா said...

// ஹேமா said...
//கலரைச் சொல்றீங்களோ? இல்ல அரை அடி மூன்று அங்குல ஆட்களச் சொல்றீங்களோ?:)) //

ஆளைப் பாருங்கோ அதிரா எங்க ஒளிஞ்சிருக்கு ஒரு ஆளெண்டு....பின்ன எனக்கு சில்வர் றோஸ் எடுக்கத் தெரியாமலே உவரை போட்டன்னான்...உதில வடிவாக் கிடகெல்லோ...அந்த மஞ்சள் சட்டையை விட....அதுசரி உது அவர்தானோஓஓஓஓ கொர்ர்ர்ர்ர் !///

பின்ன? பாருங்கோ சில்வர் பெயிண்ட் அடிக்கும்போதும் கண்ணாடியைக் கழடேல்லை:)))).. சிலருக்கு:) நினைப்பு.. கண்ணாடி போட்டதாலதான் தாங்கள் அழகெண்டு:))

ஹேமா said...

//ஹேமா, கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரசொல்லுங்கோ ஹேமா:)))//

அவரைப் படுக்கச்சொல்லிப்போட்டு....ஏன் கொலை வெறி...தெரியாமல் வாய் உளறிட்டார்போல..விடுங்கோ கல்யாணம் செய்து வைக்க வேண்டாமே.மறந்திட்டீங்கள் போல கிர்ர்ர்ர்ர் சொல்லவேணுமோ ?!

முற்றும் அறிந்த அதிரா said...

//மாத்தியோசி - மணி said...
மணியம் கஃபே ஓனர் சிவப்புக் கலர், ///////

என்னது நான் சிவப்போ? நான் சொன்னன்! நான் பிறக்கேக்குள்ளேயே சிவப்புத்தான்! அந்த “ வடிவான” நேர்ஸ் அன்ரிதான் என்னையக் கெடுத்துப் போட்டா!!!////


ஹேமாஆஆஆஆ ஓடிவாங்கோ.. ஏதாவது பிரியுதோ உங்களுக்கு?:)))))).. இனியும் எப்பூடி நான் பொம்பிளை பார்ப்பேன்ன்ன்:))).. கடவுளே.. ஆபத்துக்குப் பாவமில்லைக் ஹேமா உதைக் கிழிச்சு “பூ பெல்லுக்க” போடுங்கோ:)) ஆயிரத்தோட 1001 ஆக அதை எழுதினவர் , உவர் அவரில்லை என நான் பொம்பிளை வீட்டைக் குழப்பி விட்டிடுவன்:))

( கிக்க்..கிக்..கீஈ.... அது பூ பெல் = குப்பைத்தொட்டி:)), நான் ஃபிரெஞ் படிக்கிறனக்கும்:)) அதுதான் இந்த பில்டப்பூ:), நான் படிக்கிறதை சொன்னால்தானே, நீங்களும் நம்புவீங்க எனக்கும் தெரியுமென:)))

முற்றும் அறிந்த அதிரா said...

//அவான்ர வீட்டு பூஸாரின் கழுத்துச் சங்கிலி மஞ்சள்!:-))) அப்புறம் அந்த வைர மோதிரத்தில் இருக்கும் கல் பச்சை! :-))

இப்படி ஒன்றிரெண்டு பொருட்களின் நிறம் மட்டும் தான் எனக்குத் தெரியும்! அதோட சாமத்தில சுவர் ஏறிக் குதிச்சதால அவாவின்ர வீட்டு நிறம் கூட எனக்குத் தெரியாது பாருங்கோ :-))))////

பாருங்கோ ஹேமா.. உந்த வாய்க்கு மட்டும் குறைச்சலில்ல... அகுவேறு ஆணிவேறா எல்லாம் சொல்லுறார்:)))

கலா said...

ஏன் நான் அழ வேணும்,அண்ணி அழுதாப் பத்தாதோ????//

அண்ணியின்ர கண்ணுக்குள்ளால ஒரு சொட்டுக் கண்ணீர் காணமாட்டீங்கள்.கண்ணீர் விடுற ஆக்களோடயும் சண்டைதான் பிடிப்பா......எந்த நேரமும் \\\\\\

வாவ்,,நூற்றுக்குநூறு வீதம் புரிந்து வைத்திருப்பதென்பது இதுதானோ?

இப்படி ஒரு ஆண் என்னைப் புரிந்து
சொல்லி இருந்தால் ஒரு ஐ,,லவ்,,யூஊஊஊஊஊஊ
சொல்லி இருப்பேன் இருந்தாலும் பரவியில்லை,
ஐ..லைக் யூ...செல்லக்ஹேமு
மிக்க நன்றிடா
ஹேமா,மின்னஞ்சல் {கூகிளடோக்}
அனுப்பி இருந்தேனே பின்னோட்டம்
போடமுடியாததற்குக் காரணம்
படிக்கவில்லையா?ம்ம்ம இப்பவே அனுப்புகிறேன் பார்..

முற்றும் அறிந்த அதிரா said...

31 May, 2012 20:18
கலை said...

அண்ணா என்னா இது ..

என் குருவை பார்த்து இப்புடிலாம் சந்தேகப் படுறது ....

குருவின்ர கலரு பிறக்கும்போது பிங்க் கலர் ...இப்போம் மாம்பழக் கலர் அல்லோ ....


கறுப்புக் கான்னடி போட்டுட்டு பார்த்தல் எல்லாம் கருப்பா தன் தெரிவினம் ...முதலில் அதை கலாட்டி தூர எரியுங்கோ////

பாருங்கோ குருவுக்கு சிஷ்யை தப்பாமல் பிறந்திருக்கிறா:)).. தப்ப முடியாது.. குருவிடமும்:)) சிஷ்யையிடமும்:)).

கலை இந்தாங்கோ மங்கோ யூஸ் குடியுங்கோ:).

ஹேமா said...

//ஹேமாஆஆஆஆ ஓடிவாங்கோ.. ஏதாவது பிரியுதோ உங்களுக்கு?:)))))).//

எனக்கு இப்ப ஒண்டுமே பிரியேல்ல அதிரா.சிலநேரம் என்ன பாஷையில என்ன விஷயம் ரெண்டு பேரும் கதைக்கிறீங்களெண்டு யோசிக்கிறன்...இப்பவும் அப்பிடித்தான்...சரி எதுக்கும் குப்பத்தொட்டி ரெடி ரெடி.அதுவும் ரெடி அதுவும் ரெடி....ஹிஹிஹி.நானும் யோசிக்கிறன் இப்பல்லாம் !

முற்றும் அறிந்த அதிரா said...

//31 May, 2012 20:39
மாத்தியோசி - மணி said...
ஆ...... சொல்ல மறந்திட்டன் கலை! அந்த டி வி ஸ்டேசனும் லண்டனில தான் இருக்கு! ஹா ஹா ஹா :-)))///

ஆஆஆஆஆ... gtv தென்றலைச் சொல்லுறாராக்கும்...:))))))... கண்டு பிடிச்சிடனே:)).... ஆனா அவவுக்கு டக் வொயிஸ்:)) தாரா:))

ஹேமா said...

//கலை said...

அண்ணா என்னா இது ..

என் குருவை பார்த்து இப்புடிலாம் சந்தேகப் படுறது ....

குருவின்ர கலரு பிறக்கும்போது பிங்க் கலர் ...இப்போம் மாம்பழக் கலர் அல்லோ ....

கறுப்புக் கான்னடி போட்டுட்டு பார்த்தல் எல்லாம் கருப்பா தன் தெரிவினம் ...முதலில் அதை கலாட்டி தூர எரியுங்கோ////

பாருங்கோ குருவுக்கு சிஷ்யை தப்பாமல் பிறந்திருக்கிறா:)).. தப்ப முடியாது.. குருவிடமும்:)) சிஷ்யையிடமும்:)).//

அப்பிடியே சிஷ்யை உங்களைப்போலவேதான்.என்ன அந்தத் தத்தைத் தமிழ்தான் கொள்ளை அழகு.என்னமா கலாய்க்கிறா காக்கா !

முற்றும் அறிந்த அதிரா said...

//
ஹேமா said...
//ஹேமாஆஆஆஆ ஓடிவாங்கோ.. ஏதாவது பிரியுதோ உங்களுக்கு?:)))))).//

எனக்கு இப்ப ஒண்டுமே பிரியேல்ல அதிரா.சிலநேரம் என்ன பாஷையில என்ன விஷயம் ரெண்டு பேரும் கதைக்கிறீங்களெண்டு யோசிக்கிறன்...இப்பவும் அப்பிடித்தான்...சரி எதுக்கும் குப்பத்தொட்டி ரெடி ரெடி.அதுவும் ரெடி அதுவும் ரெடி....ஹிஹிஹி.நானும் யோசிக்கிறன் இப்பல்லாம் !////

ஹா..ஹா..ஹா... ஹேமா உதுக்கே நடுங்கினால் எப்பூடி?:)) இன்னும் இருக்கில்ல:))

ஹேமா said...

//பாருங்கோ ஹேமா.. உந்த வாய்க்கு மட்டும் குறைச்சலில்ல... அகுவேறு ஆணிவேறா எல்லாம் சொல்லுறார்:)))//

அதிரா...இதெல்லாம் களவெடுக்கிற ஆக்களின்ர டெக்னிக்.பாருங்கோ இன்னும் அடியில அந்தப் புத்தி இன்னும் கிடக்குப்போல....பிறகெங்க....உவருக்கு ஷக்கீலாவே போதும் ....விடுங்கோ...!

முற்றும் அறிந்த அதிரா said...

//அப்ப அவாவுக்கு நான் சொன்னன், “ இஞ்ச பாருங்கோ எனக்கு கலியாணம் ஆகி 3 பிள்ளையள்! மூத்தவள் இந்த வருஷம் ஓ எல் எடுக்கிறாள்” எண்டு!////

பாருங்கோ ஹேமா இடைக்கிடை உப்பூடி உண்மைகளையும் சொல்லிப்போடுவார்...

ஆனா சத்தியமா எனக்கு தெரியாது ஹேமா மணியம் கஃபே ஓனர்... பச்ஷூலர்:)) என:)).. அண்டைக்குக் குழந்தையின் படம் போட்டவர் நான் உண்மையிலயே நம்பிட்டன், அது அவரோடதான் என.....

சொல்லியிருக்கலாம்தானே உண்மையை.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) நான் தெரிஞ்சுகொண்டு தெரியாதமாதிரி நடிக்க மாட்டன், உண்மையிலயே எனக்குத் தெரியாது.

கலா said...

என்னை வம்புக்கிழுத்து விழவைக்க
முடியாமல் திண்டாடிய..என் அன்புளள
ங்களுக்கு மிக்க நன்றிகள பல..பல...
குறிப்பாக..
என் அத்தான ஹைஆஆஆஆயோகா
என்ன!இதயம் நின்னிடிச்சா? {என் சகோதரிக்கு கணவரென்றால்...?}

மாத்தி,மாத்தி பூச்சுத்தும் என் கொழுந்தனாருக்கும்....
{என்னதான் பூவோட..மாத்தி,மாத்திச்
சுத்தினாலும்..இந்த வண்டு வரவேவராது...கொழுத்த நாரே!

என்னைக் கலைச்சிக் கலைச்சி பிடிச்சாலும் நான் மாட்டவே மாட்டேன்
நாஆஆஆஆஆஆ....தனாரே!
மற்றவர்களுக்கு..அப்புறம் நேரமில்லை

முற்றும் அறிந்த அதிரா said...

///இப்புடி புறுணங்கள் நிறைய இருக்கு! இதை ஒருக்கா அவையளுக்குச் சொல்லிவிடுங்கோ ஹேமா :-)))))///

ஹா..ஹா..ஹா... ஹேமா நீங்க எப்போ புறாவானனீங்க? ஐ மீன் தூதுப்புறா:)

முற்றும் அறிந்த அதிரா said...

சரி ஹேமா.. நல்லிரவு நாளைக்கு வாறன்.. உங்களுக்கு நாளைக்கு லீவோ? இங்கு நாளைக்கு ஸ்கூல் இல்லை, கொஞ்ச நேரம் கூடப் படுக்கலாம்.

கலா said...

பாவம் என்னைக் காணவில்லையென்று தனிமரமாக
ஒருவர் நின்று யோசிப்பார்
ஆன் வரும்வரை ஹேமா கவனமாகப் பாத்துக்கோ

ஹேமா said...

//ஹா..ஹா..ஹா... ஹேமா நீங்க எப்போ புறாவானனீங்க? ஐ மீன் தூதுப்புறா:)//

குழந்தைநிலாவை புறாவாக்க நினைக்கிறார்போல...சரி அன்புக்கு அடிபணியலாம்...இப்ப என்ன வந்திட்டுது எனக்கு.சந்தோஷம்தானே முக்கியம் அதிரா.....!

ஹேமா said...

சரி...அதிரா என் அன்பான தூரத்துத் தோழியே பூசாரோட இந்த நேரத்திலயும் வந்ததுக்கு சரியான சந்தோஷம்.இல்ல அதிரா காலேல 10 க்கு வேலை.இப்பவே கண் தூக்குது.மணியத்தாருக்கு பதில் சொல்லேல்ல.முறைப்பார்.

வாறவையளுக்கு நான் மதிப்புக் குடுகேல்லயாம்.அவரைப்போல வேலை இடத்தைல பின்னூட்டம் போடேலாது எனக்கு.அதைவிட 2 புளொக் சமாளிச்சு,அவ்வளவு வீட்டுப் பழுவும் என்ர தலையில...எப்பிடி ? நடு நடுவில கவிதைகள் எழுதவேணும்.அதுதான் முக்கியமான விஷயம்.....!

பூஸாருக்கும் உங்களுக்கும் நன்றி.அனபான இரவின் வணக்கம் சுவிஸ் மலைகளைத் தழுவி வரும் காற்றோடு...!

ஹேமா said...

//கூட்டுக்களவாணிங்களா,யாரு?நாங்க?ஹும்,ஓமக்கா போலாம் நாளைக்கி.வூட்டில போரடிக்குதுன்னு ஏத்தி விட்டுட்டு,ஹ!ஹ!ஹா!!!!!!///

நாங்கள் இப்ப கூட்டுக்களவானியோ....அண்டைக்கு என்னோட களவெடுக்கேக்க எல்லாம் ரெக்கோட்ல இருக்கு....சொல்லிப்போட்டன்.காட்டிக்குடுக்கவோ காக்கா !

////டூத் பிரஷ் எடுத்துக் கையில குடுத்தாத் தான்,அக்கா பல்லே விளக்குவா!அப்புடியான புள்ளையப் போயி???? //

ஐயோ அப்பா...உவளிட்ட கொண்டு போய் இந்தா பிடி எண்டு குடுக்கிறமாதிரிக் குடுத்துப்போட்டிங்கள்.அவளுக்கு போதும் 6 மாசத்துக்கு இது...!

ஹேமா said...

//கலா said...பாவம் என்னைக் காணவில்லையென்று தனிமரமாக ஒருவர் நின்று யோசிப்பார் நான் வரும்வரை ஹேமா கவனமாகப் பாத்துக்கோ//

எனக்குத் தெரியேல்ல நேசன்.....பதில் சொல்லுங்கோ..அவரும் உங்களைப்போல பிஸியான ஆள் !

//ஐ..லைக் யூ...செல்லக்ஹேமு
மிக்க நன்றிடா//

நானும் ஐ லைக் பண்றேன் உண்மையான அன்போட கலா...அவ்வளவு பிடிக்கும் உங்களை..!

ஹேமா said...

மணி...வாங்கோ....சந்தோஷம் வந்ததுக்கு.குரங்காரும் கொர்ர்ர்ர் சொல்றார் !

//அப்படியெண்டா, அவையின்ர பிறவிக் கலர் கறுப்போ? வெள்ளையோ??//

ஆரைக் கேக்கிறீங்கள்?என்னைக் கேக்கேல்லையெண்டு விளங்குது.பதில் கிடைச்சிட்டுதுபோல.அதிராவும் பூஸாரும் சொல்லிட்டினம் !

ஹேமா said...

//மணி....
என்னது நான் சிவப்போ? நான் சொன்னன்! நான் பிறக்கேக்குள்ளேயே சிவப்புத்தான்! அந்த “ வடிவான” நேர்ஸ் அன்ரிதான் என்னையக் கெடுத்துப் போட்டா!!//

வெளில சொல்லிப்போடாதேங்கோ.ஆரும் பொம்பிளை தரமாட்டினம்.ஷக்கீலாதான் கடைசியில....ஸ்லிம்மா ஆக்கிப்போடலாம்.பயப்படாதேங்கோ.2 ஆட்டுக்கல்லு,அம்மி,உரல் வாங்கிக் குடுங்கோ.கிரைண்டர் நோ நோ சொல்லிடுங்கோ !

ஹேமா said...

//இப்படி ஒன்றிரெண்டு பொருட்களின் நிறம் மட்டும் தான் எனக்குத் தெரியும்! அதோட சாமத்தில சுவர் ஏறிக் குதிச்சதால அவாவின்ர வீட்டு நிறம் கூட எனக்குத் தெரியாது பாருங்கோ :-)))) //

இவ்வளவும் தெரிஞ்சிருக்கு.பிறகென்ன...கருப்புக் கண்ணாடி ராசி பூஸாருக்குதான்.....!

ஹேமா said...

மாத்தியோசி - மணி சரி...இவையள் எல்லாரும் கலருகளோட இருக்க .... தங்கட பிகர் எப்பிடிக் கலர்ல இருக்கவேணுமெண்டு தேடுவினம். ///////

பிகர் எண்டால் என்ன ஹேமா? சுகர் மாதிரி இனிப்பா இருக்குமோ? //

நக்கலாக்கும்.ஒண்டுமே தெரியாது 2 அடியில இருக்கிறதால நாங்கள் நம்பவேணும்....கண்ணாடிக்குள்ள எத்தனை பேரெண்டு ஃபேஸ்புக் கொப்பி பேஸ்ட் கொண்டு வந்து குடுப்பன் பொம்பிளை வீட்டுக்காரரிட்ட.பாவமாக்கிடக்கு.....!

ஹேமா said...

//மணி....என்னெண்டா உங்கட குரு மாதிரி ஒரு வடிவான, அழகான ஆளை ஒரு டி வி யில பார்த்தனான்! செய்தி வாசிக்கிறவா! அவாவின்ர போட்டோ என்னட்ட இருக்கு! //

தேடல் தேடல்...அதிரா எப்பிடி இருப்பாவெண்டு....அது டி வி ஸ்டேசன் வரைக்கும் போயிருக்கு...!

//இப்புடி புறுணங்கள் நிறைய இருக்கு! இதை ஒருக்கா அவையளுக்குச் சொல்லிவிடுங்கோ ஹேமா :-))))) //

புதினமெல்லாம் அதிராவே வந்து பாத்து பகிர்ந்து பிச்செடுத்திட்டா மணி.சந்தோஷம்தானே.நான் நடுவில புறாவாயிட்டன் ஹாஹாஹாஹா !

நல்ல நித்திரை வந்தாச்சு.ஒரு இரவு வணக்கம் சொல்ல்வோ படுக்கச்சொல்லவோ ஆக்கள் ஆருமில்ல.நானே சொல்லி நானே படுக்கிறன்.குட் நைட் எல்லாருக்கும்.இப்பிடி கும்மியடிக்க என்னால முடியாதப்பா..கலைச்சுப்போனன்.கவிதை என்னண்டு எழுதுவன்...!

விச்சு said...

என்ற கலர் பொதுநிறம்.. நீங்க உன்ற கலர சொல்லவேயில்ல... வெள்ளைக்காரியாட்டமா ரொம்ப சிவப்போ?

விச்சு said...

உங்க முகநூல் பக்கம் ஐடி அல்லது மெயில் ஐடி எதுவும் கொடுக்கப்படாதா? நாங்களும் சேர்ந்துகொள்ளுவோம்ல... விருப்பமிருந்தால் கொடுங்கோ.........

விச்சு said...

இன்னைக்கு எங்களுக்கு பள்ளி திறந்தாச்சு. இன்னும் வெயிலில் அலைந்து அலைந்து ஹேமா கலரில் இருக்கும் நான் கலையோடா நிறத்திற்கு வந்திரும்.

விச்சு said...

எனக்குத்தெரியாமல் கலைக்கு மட்டும் சாக்லெட்டா? இன்னைக்கு ஒண்டிக்கு ஒண்டி பார்த்துற வேண்டியதுதான்...

கலா said...

ஹேமா இந்தக் கலை தன்னை சின்னப்பொண்ணு ஆக்குவதற்காக...
எல்லோரையும் அண்ணா,அண்ணாவென்று சொல்லிச் சொல்லியே அவகளுக்கு எனை அத்தமக ஆக்கிறா...
இதைக் கொஞ்சம் கண்டிக்கப்படாதா?
அதாவது நல்லா அந்தக் காதைப் பிடித்துத் திருகி,கன்னத்தில மாறிமாறிப் பளார்ப்பளாரெனக் கொடுத்து
அந்த நாக்கில வேல் குத்தி இப்படிப் பல....
என்ர செல்லக் ஹேமால்ல..இதைச்
செய்துவிட்டால் உனக்குக் கோடிபுண்ணியம்டா....

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா!

Yoga.S. said...

காலை வணக்கம்(பிற்பகல் ?)வணக்கம்,கலா!////Anonymous கலா said...

ஹேமா இந்தக் கலை தன்னை சின்னப்பொண்ணு ஆக்குவதற்காக...
எல்லோரையும் அண்ணா,அண்ணாவென்று சொல்லிச் சொல்லியே அவகளுக்கு எனை அத்தமக ஆக்கிறா...
இதைக் கொஞ்சம் கண்டிக்கப்படாதா?
அதாவது நல்லா அந்தக் காதைப் பிடித்துத் திருகி,கன்னத்தில மாறிமாறிப் பளார்,பளாரெனக் கொடுத்து
அந்த நாக்கில வேல் குத்தி இப்படிப் பல....
என்ர செல்லக் ஹேமா ல்ல..இதைச்
செய்துவிட்டால் உனக்குக் கோடிபுண்ணியம்டா....////நியாயமான ஆசை,நிறைவேற்றி விட்டால் போகிறது,ஹ!ஹ!ஹா!!!!!!!

Yoga.S. said...

சாமம்,சாமமா ஒரு ரணகளமே நடந்திருக்கு!பூனையள் தான் இரவில "உறி" தடவி பாஞ்சு விழுந்து எழும்பும்!உவவுக்கு எங்க போச்சுப் புத்தி,நித்திர கொள்ளாம?

Yoga.S. said...

Yoga.S. said...

இண்டிகோ----டிக்சனரியில தேட இப்புடிச் சொல்லுது----- indigo : நீலச்சாயம் , அவுரிச்செடி . indigo : அவுரி , கருநீலம் .

31 May, 2012 18:44

Unknown said...

அச்சோ... எல்லாரும வந்துட்டுப் போனப்பறம் வந்திருக்கனே... ஸாரி ஹேமாக்கா... எனக்கு பர்ப்பிள் கலர் வந்துச்சு. கவர்ச்சியான தோற்றம் உடையவர்கள்னு சொல்லியிருக்கறதத் தவிர மத்த எல்லா குணங்களும் என்கிட்ட உள்ளதுதான்.

Yoga.S. said...

கலா said...

என்னை வம்புக்கிழுத்து விழவைக்க
முடியாமல் திண்டாடிய..என் அன்புளள
ங்களுக்கு மிக்க நன்றிகள பல..பல...
குறிப்பாக..
என் அத்தான ஹைஆஆஆஆயோகா
என்ன!இதயம் நின்னிடிச்சா? {என் சகோதரிக்கு கணவரென்றால்...?}/////வாங்க என் மச்சினிச்சி!இதயம் நிக்கிறதா?ஹ!ஹ!ஹா!!!!!!!நாமெல்லாம் யாரு?(நாம யாரு?தெரியாம உளறி விட்டிட்டனோ?சரி ஹேமா சமாளிப்பா!)இதயம் அப்பிடியே ஊஞ்சலாடுது,சந்தோஷத்தில!

K said...

வணக்கம் ஹேமா! நலமா? இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

இரவு நான் தூங்கிய பின்னர் இங்க என்ன நடந்திருக்கு? இருங்கோ வாறன்! எல்லாத்தையும் படிச்சிட்டு!!!!:-))

K said...

பச்சை றோஸ் இருக்கு அதிரா.நான் பாத்திருக்கிறன்.கருப்புப் பாக்கேல்ல நானும்.நன்றி நன்றி உங்க ஓஓஓவுக்கு.சத்தமா சொல்லாதேங்கோ.மணியத்தார் எழும்பிடப்போறார்..ஹிஹிஹாஹா ! /////////

ஹா ஹா ஹா இந்த இடத்தில எனக்கு கடவுளால வழங்கப்பட்ட ஒரு கொடை பற்றிச் சொல்லுறன் ஹேமா!:-)))

அதாவது நான் 12 மணிக்குப் படுத்தால் 12.02 கு உறங்கிவிடுவேன்! வெறும் 2 நிமிஷம் தான் விழித்திருக்க முடியும்! அப்புறம் காலையில் தான் விழிப்பேன்!:-))

மற்றது, படுக்கும் போது உலக மக்கள் அனைவருக்காகவும் ஒரு குட்டிப் பிரார்த்தனை வைத்திருக்கிறேன்! நிறையச் சமயங்களில் அந்தப் பிரார்த்தனை முற்றுப் பெறுவதற்குள்ளேயே, கடவுளை பாதியிலே அம்போ என:-)) விட்டுவிட்டு தூங்கிவிடுவேன்!

இப்படித்தான் நேற்று இரவும் நான் தூங்கிக் கொண்டிருந்த போது, என்னைப் பற்றி இஞ்ச என்னமோ முழக்கி வைச்சிருக்கிறியள்!

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :-)))

இப்படிப் புறுணங்கள் பல! :-)))))))

K said...

ஆஅ.. ஹேமா இன்னும் படுக்கேல்லை:)))... மணியம் கஃபே ஓனர் சத்தம் கேட்டாலும் இறுக்கிக் கண்ணை மூடிட்டுப் படுப்பார்:))).. விடமாட்டனில்ல.. எங்கிட்டயேவா:)) நான் பொண்ணு பார்க்கிறனெல்லோ:)).:////////////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இப்ப எவ்வளவு நாளா பார்க்கிறீங்கள் பார்க்கிறீங்கள் இன்னும் பார்த்து முடியேலையோ? :-))பாருங்கோ, இதுவரைக்கும் என்ர போட்டோவ எத்தினை இடத்தில காட்டிப் போட்டியள்! :-)))

எனக்கு ஒரு பொம்பிளையின்ர போட்டோ ஆவது காட்டின்னீங்களோ? ஹா ஹா ஹா எனக்கும் ஆசை:-)))) இருக்காதோ, பொம்பிளையைப் பார்க்கோணும் எண்டு??

மறுபடியும் ஞாபகப்படுத்துறன், ஐ வோண்ட் எ ஸ்லிம் கேர்ள் வித் இண்டெர்லிஜெண்ட் அண்ட் ப்ரீட்டி :-)))

( ஹா ஹா ஹா பொம்பிளையப் பற்ரிக் கதைச்சவுடன வாய்க்குள்ள இங்கிலீசுதான் வருது! இதைத்தான் ஊருல பந்தா எண்டு சொல்லுவினம்) :-)))))))

Anonymous said...

இன்னைக்கு எங்களுக்கு பள்ளி திறந்தாச்சு. இன்னும் வெயிலில் அலைந்து அலைந்து ஹேமா கலரில் இருக்கும் நான் கலையோடா நிறத்திற்கு வந்திரும்///




ஹேமா அக்கா இது உங்களோட சதித் திட்டம் தானே ....

ஓஹூ அப்போம் நீங்களும் பவர் ஸ்டார் மாறி ஹேமா அக்காள் கலரு தானோ ....

Anonymous said...

குறிப்பாக..
என் அத்தான ஹைஆஆஆஆயோகா
என்ன!இதயம் நின்னிடிச்சா? {என் சகோதரிக்கு கணவரென்றால்...?}/////வாங்க என் மச்சினிச்சி!இதயம் நிக்கிறதா?ஹ!ஹ!ஹா!!!!!!!நாமெல்லாம் யாரு?(நாம யாரு?தெரியாம உளறி விட்டிட்டனோ?சரி ஹேமா சமாளிப்பா!)இதயம் அப்பிடியே ஊஞ்சலாடுது,சந்தோஷத்தில!///



என்னாது என் மாமா வை கலாயிக்கிரிங்கோ ,,,,,

மாமா ஒன்னும் மச்சிநிச்சிய எல்லாம் கண்டு கொள்ளவே மாட்டினம் ....எங்க மாமாவின்ற மனசு பத்திரமா பூட்டு போட்டு வைத்து இறுக்கம் ...
உங்கட மனசு பத்திரமா இருக்கட்டும் .....

Anonymous said...

பிகர் எண்டால் என்ன ஹேமா? சுகர் மாதிரி இனிப்பா இருக்குமோ? /////


அண்ணா அதுக் கூட தேயாமல் போனதால் தான் வளராமல் இருக்கீங்கள் ...


பிகர் எண்டால் ஒரு படம் அண்ணா ...கணக்குள் பிகர் வரைவோமேள்ள அதான் ...ரெபர் டு பிகஹூர் நும்பேர் எண்டு சொல்லி பிகுரை வைத்து படிச்சிக் கொடுத்தல் நல்லா மண்டைக்குள் சரக்கு ஏறும் அண்ணா

Anonymous said...

ஹேமா இந்தக் கலை தன்னை சின்னப்பொண்ணு ஆக்குவதற்காக...
எல்லோரையும் அண்ணா,அண்ணாவென்று சொல்லிச் சொல்லியே அவகளுக்கு எனை அத்தமக ஆக்கிறா...
இதைக் கொஞ்சம் கண்டிக்கப்படாதா?
அதாவது நல்லா அந்தக் காதைப் பிடித்துத் திருகி,கன்னத்தில மாறிமாறிப் பளார்,பளாரெனக் கொடுத்து
அந்த நாக்கில வேல் குத்தி இப்படிப் பல....
என்ர செல்லக் ஹேமா ல்ல..இதைச்
செய்துவிட்டால் உனக்குக் கோடிபுண்ணியம்டா....////நியாயமான ஆசை,நிறைவேற்றி விட்டால் போகிறது,ஹ!ஹ!ஹா!!!!!!!////


கலா அண்ணி எனதருமை நாத்தனரே உங்கட வாய்க்கு அப்புடியே சீனி போடணும் .....வேண்டுதல் செய்யப் போகும் உங்கட நண்பியை பத்துநாள் விரதமிருக்கச் சொல்லுங்கோ ....வேல் குத்தி நடந்தே பழனி கோவிலுக்கு போகணும் சொல்லிட்டேன் ..ஆப்புடியே பூ சட்டி தூக்குதல் பூ மிதித்தல் லும் பண்ணச் சொல்லுங்கோவேன் ........

Anonymous said...

கலா said...
ஹேமா இந்தக் கலை தன்னை சின்னப்பொண்ணு ஆக்குவதற்காக...
எல்லோரையும் அண்ணா,அண்ணாவென்று சொல்லிச் சொல்லியே அவகளுக்கு எனை அத்தமக ஆக்கிறா......


ஹையோ நாத்தனாருக்கு கோவத்த பாருங்கோவேன் ....

என்ர அண்ணன்கள் லா ஆரு வந்து உங்கள அய்த்த மகள் கலா எண்டு சொன்னாங்கள் ...சொல்ல்லுங்கோ ..

சும்மா என்ர மேலயும் என்ர அண்ணன் கல் மேலயும் பலிபோடுவேதே உங்களுக்கு தொழில் ...


இருங்கோ கண்ணாலம் முடியட்டும் அப்புரமிருக்கு உங்கட வாய்க்கு முதலில் திண்டுக்கல் பூட்டு போடுறேன் ,,,,

Anonymous said...

மறுபடியும் ஞாபகப்படுத்துறன், ஐ வோண்ட் எ ஸ்லிம் கேர்ள் வித் இண்டெர்லிஜெண்ட் அண்ட் ப்ரீட்டி :-)))
:-)))))))///


ஒல்லிக் குச்சி யா சப்பையா டேடேர்ஜென்ட் ப்ரீ டீ வேணுமா ....

....

தனிமரம் said...

கலாப்பாட்டி கலர் தேடி கடைசியில் என்னையும்  பிரவுன் கலரில் சேர்த்துவிட்டா நானோ ஒரு காகம் கலர் தான்!:)))

தனிமரம் said...

ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு அழகு அதில் பச்சைக்கலர் ரோஜா நான் பார்த்திருக்கின்றேன் ரோசுக்கு கலர் அடித்து இங்கே ஒரு கூத்தே நடக்குது ம்ம்ம்ம்!

தனிமரம் said...

ஆரஞ்சுக்கலருக்கு உண்மையில் இப்படி ஒரு சக்தி இருக்கா கலாப்பாட்டி ஹீ அப்ப எனக்கு அந்த சக்தி எல்லாம் பூக்கள் தரவில்லையே!:))))

தனிமரம் said...

யோகா ஐயாவின் கண்டுபிடிப்பு ஆஹா பால்க்கோப்பி குடித்தால் வெள்ளையா வருவாங்களாம் இல்லை சிவப்பு நான் கறுப்பு ஹீஹீ

மோகன்ஜி said...

அடேயப்பா இவ்வளவு அரட்டையா.
? அண்ணானோட இண்டிகோ கலருக்கு நல்ல சீட்டு எடுத்துப் போடு பஞ்சவர்ணம்!

விச்சு said...

கலை said...//ஹேமா அக்கா இது உங்களோட சதித் திட்டம் தானே ....

ஓஹூ அப்போம் நீங்களும் பவர் ஸ்டார் மாறி ஹேமா அக்காள் கலரு தானோ ....//
நானும் ஹேமா கலரா? ஐயோ!அம்புட்டு கலரெல்லாம் இல்லை கருவாச்சி.

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா!

தனிமரம் said...

எனக்கு மஞ்சல் கலருல் ரோஸ் கலரும் பிடிக்கும் ஆனால் ஆரஞ்சு கலர் ஏனோ பிடிக்காது இது கலா என்னை கலாய்க்க எழுதினபதிவு போல நான் லிட்டில் இந்தியா வரும் போது கறுப்பட்டியைக்கண்டால் காரைக்கால் ஓட்டலிலும் காந்தி விலாசிலும் பால்க்கோப்பி  குடிப்பேனாக்கும்!!ஹீ

முற்றும் அறிந்த அதிரா said...

01 June, 2012 11:21
மாத்தியோசி - மணி said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இப்ப எவ்வளவு நாளா பார்க்கிறீங்கள் பார்க்கிறீங்கள் இன்னும் பார்த்து முடியேலையோ? :-))பாருங்கோ, இதுவரைக்கும் என்ர போட்டோவ எத்தினை இடத்தில காட்டிப் போட்டியள்! :-)))

எனக்கு ஒரு பொம்பிளையின்ர போட்டோ ஆவது காட்டின்னீங்களோ? ஹா ஹா ஹா எனக்கும் ஆசை:-)))) இருக்காதோ, பொம்பிளையைப் பார்க்கோணும் எண்டு??///////


ஹேமா... உந்த மேசைச்சீலைக்குக் கீழ ஒரு என்வலப்பில போட்டோ ஒண்டு வச்சிருக்கிறன், மணியம் கஃபே ஓனர் வந்ததும் காட்டுங்கோ:))



//////மறுபடியும் ஞாபகப்படுத்துறன், ஐ வோண்ட் எ ஸ்லிம் கேர்ள் வித் இண்டெர்லிஜெண்ட் அண்ட் ப்ரீட்டி :-)))////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடிய விடிய ராமாயணம், கண்ணதாசன் கதையெல்லாம் சொன்ன பிறகும் திருந்துறாரோ பாருங்கோ.... :)))

“எண்ணம் அழகானால்,.... கறுப்பு, குண்டு, கட்டை.. எல்லாமே அழகுதானாம்” எனச் சொல்லி வையுங்கோ ஹேமா.... குணம்தான் நிரந்தரம்..... மற்றதெல்லாம் வெளிவேஷாமாம் எனவும் சொல்லி வையுங்கோ:)))..

ஊ.கு:
இன்னுமொரு பொம்பிளைப்படம் நாளைக்குக் கொண்டு வந்து மேசைச்சீலைக்குக் கீழ வைக்கிறன் ஹேமா:)). அதையும் காட்டிப்போட்டுத்தாங்கோ:).

கீதமஞ்சரி said...

கலக்கலான கலர் பதிவு ஹேமா.. நான் இன்டிகோ கலர் வருதுப்பா. எல்லாம் சரியாத்தான் இருக்குன்னு தோணுது. இப்படியொரு பதிவெழுதத் தூண்டிய கலாவுக்கு என் சார்பில் நன்றி சொல்லிடுங்க.

Anonymous said...

ஹேமா அக்கா எப்படி இருகேங்கள் ...நல்ல சுகமா ...என்ன அக்கா வரல நீங்க ....ஒருக்கா வந்து ஹாய் சொல்லிட்டு போங்களேன் ப்ளீஸ்

ஹேமா said...

டேய்....காக்கா கருப்பி....சுகமா.சாப்பிடாச்சா.அண்ணா பதிவில தேடியிருந்தன் காணேல்ல.அக்கா பிஸியோ பிஸி.அதுதான்......இரவு வேலையால வர இரவு 12 ஆச்சு.இப்பத்தான் சமைக்கிறன்.இரவுக்கு அண்ணா பதிவுக்கு வாறனடா செல்லம்.சரியோ !

தனிமரம் said...

இன்று இரவு கலாப்பாட்டியின் கலரோடு வாரேன் வாங்கோ நல்லாப்பேசலாம் ஹேமா!இன்று ஒரு சிறப்பு நாள்!ஹீ

Angel said...

haiyyaa me 200

«Oldest ‹Older   1 – 200 of 222   Newer› Newest»

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP