புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
3 comments:
It is horrible Hema.
முனியப்பன் பார்க்குப்போதே இத்தனை அவஸ்தை எங்களுக்கு.அதற்குள்ளேயே வாழ்பவர்கள் நிலை!
முனியப்பன் பார்க்கச் சகிக்காத காட்சிகளாய் இருந்தாலும் அடுத்தவர்களுக்கும் எங்கள் பிரச்சனை தெரியவேண்டும் என்பதற்காகவே இந்த காட்சிகள்.
Post a Comment