Saturday, July 17, 2010

சுப்பு தாத்தாவைப் பாராட்டுவோம்.

டத்துக்குக் கவிதை எழுதிய அத்தனை கவிஞர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும். ஒன்றைவிட ஒன்று மிஞ்சியதான கவிதைகள்.ஆரம்பித்து ஓடி வந்த கார்த்திக்(LK),உலவு.கொம் கவிதைகள் வரும்போதே சந்தோஷப்பட்டேன்.அதன் பின் ஒருவர் பின் ஒருவராய் அசத்திவிட்டார்கள்.நேசனிடம் அவர் கவிதைக்குக் கருத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டேன்.ஒற்றை வரிக் கவிதைகள் கூட ஒன்றைச் சொன்னது.எழுதவே தெரியாது என்றவர்கள் கூட எழுதியிருக்கிறார்கள்.கும்மி மன்னர்கள் கவிதையும்தான் !ஓரிருவர் மட்டும் எழுதியவர்களுக்கு வாழ்த்தோடு போய்விட்டார்கள்.எழுதிய அத்தனை என் அன்பு நண்பர்களுக்கு மீண்டுமாய் நன்றியும் வாழ்த்தும்.

இதில் எனக்கு அதிசயமாய் இருந்தது என்னவென்றால் புது வரவான சுப்பு தாத்தா படத்துக்கான கவிதை எழுதி,அதைப் "பாடி யூ ட்யூப்" லும் இணைத்திருக்கிறார்.

இது இந்தப் பதிவுக்கான வெற்றியும்,தாத்தாவின் ஆசீர்வாதமுமாய் சந்தோஷப்படுகிறேன். அதனால் புதுவரவான் சுப்பு தாத்தா வை எல்லோரும் பாராட்டுவோம் வாங்களேன்.

ஹேமா(சுவிஸ்)

21 comments:

தமிழ் அமுதன் said...

சொல்லிட்டீங்கல்ல ..!


பாராட்டிடுவோம்

சுப்பு தாத்தா அவர் ஒரு சூப்பர் தாத்தா..!;)

Unknown said...

சுப்பு தாத்தா அவர் ஒரு சூப்பர் தாத்தா..!;)

ரிப்பீட்டு...

Anonymous said...

பாட்டுத்தாதாவுக்கு பாராட்டுக்கள்

Priya said...

நிச்சயமாக...பாராட்டுவோம்!

சுப்பு தாத்தாவுக்கு பாராட்டுக்கள்!!!

ஜெய்லானி said...

சுப்பு தாத்தாவுக்கு பாராட்டுக்கள்!

அண்ணாமலை..!! said...

என்ன ஒரு வரிகள்ங்க!
சோகமான தாலாட்டு எவ்வளவு சுகம் தெரியுமா?
இந்தப் பாட்டுல அது இருக்குங்க!
அய்யாவுக்கும்,உங்களுக்கும் ரொம்பவே நன்றிங்க!

சிநேகிதன் அக்பர் said...

சுப்பு தாத்தாவுக்கு பாராட்டுகள்.

- இரவீ - said...

தாத்தாவுக்கு பாராட்டுகள்..!

Prasanna said...

தாத்தாவுக்கு பாராட்டுக்கள்.. அப்புறம்.., நான் இன்னும் கவிதையை யோசித்து கொண்டு இருக்கிறேனாக்கும் :) Be careful

Unknown said...

இருவருக்கும் என் வந்தனம்...

ஜெயா said...

தாத்தாவுக்கு பாராட்டுக்கள்....

Anonymous said...

பாராட்டுக்கள் சுப்பு தாத்தா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

எல் கே said...

subbu thaathaava?? hmm avar oru aal rounder

sury siva said...

பழஞ்சோறு எண்ணி வந்தேன்.
பாலுஞ்சோறு இந்தா என்றார்.

பஞ்சத்தில் வெந்தவனுக்கு
பஞ்சாமிர்தம் கிடைத்தது போல் !

நெஞ்சம் நெகிழ்ந்ததைய்யா ! வானில்
பஞ்சு போல் பறக்குதைய்யா !!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

தமிழ் உதயம் said...

சுப்பு தாத்தா - சுப்பு தாத்தா தான்.

கலா said...

ஐய்யாவின் திறமைக்கும்,மற்றவர்களின்
திறமையை மனம் உவந்து பாராட்டி
ஊக்கம் கொடுக்கும் உங்கள்
நல்உள்ளத்துக்கும் என் மனமார்ந்த
நன்றிகள் ஐய்யா!!

எதற்கும் வயது தடையல்ல.....
இன்னும் நான் இளமையாத்தான்
இருக்கின்றேனென அனைத்திலும்
பறைசாற்றும் உங்கள் இளமை
மேலும் பொலிவுறட்டும்....
வாழ்த்தும் வயதில்லை..
என் பாராட்டிக்குத் தடையில்லை

Karthick Chidambaram said...

சுப்பு தாத்தா அவர் ஒரு சூப்பர் தாத்தா..!;)

ரிப்பீட்டு...

ராஜ நடராஜன் said...

அறிமுகத்துக்கும் பாடலுக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

சபாஷ்....

pinkyrose said...

சுப்பு தாத்தா அவர் ஒரு சூப்பர் தாத்தா..!;)

ரிப்பீட்டு.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP