Saturday, December 20, 2008

உலகின் மூன்று அதிசயங்கள்.

உலகின் மூன்று அதிசயங்கள்.
தாஜ்மஹால்,காதல்,இசை...

13 comments:

Anonymous said...

இனிமையான பாடலுக்கு அணி சேர்க்கின்றன உங்கள் ஸ்லைட் ஷோ, கவிதைகள் அருமை

Anonymous said...

கலக்குங்கோ...:)

Anonymous said...

காதல் அதைப்பற்றி சொல்ல எவ்வளவு இருக்கு...!!!

Anonymous said...

வாங்கோ பிரபா.உங்களை நினச்சா அதிசயம்தான்.எத்தனை கவிதைகள்...கதை வேற.
அசையாத நீங்கள் ரஹ்மான் குரலுக்கு அசைவது அதிசயம்தானே!
நன்றி பிரபா.

Anonymous said...

வாங்கோ...வாங்கோ தமிழன்.
நொண்டிக்கொண்டே வந்தீங்களோ,
இல்லாட்டி கால் சுகமாயிட்டுதோ.
சும்மா பகிடிக்கு தமிழன்.சுகமா கால்.
ஓடிப்பிடிக்கத் தொடங்கியாச்சா?நன்றி காதலோடு வந்ததுக்கு.

Anonymous said...

:)

Anonymous said...

என்ன கவின்.ஒண்டும் விளங்கேல்ல!

Anonymous said...

வாங்கோ பென்.எங்க கன நாளா இந்தப்பக்கம் காணேல்ல.ஊருக்குப் போய் அந்த வாங்கில இருந்திட்டு வந்தீங்களோ?வாங்குச் சாத்திரம் சொல்றீங்கள்.

Anonymous said...

புது முயற்சி.. மீள் கலவை... தொடருங்கள்.

Anonymous said...

வாவ்,,,,:)


[உப்புமட சந்தி ஊரில இருக்கா?]

Anonymous said...

வாங்கோ தூயா.உங்கள் முதல் வருகைக்கு நன்றி.அன்போடு உங்களை உப்புமடச் சந்தி வரவேற்றுக்கொள்கிறது.உப்புமடச்சந்தி யாழ்/கோண்டாவில் மேற்கில் இருக்கிறது.

தூயா என் குழந்தைநிலாவுக்கும் நீங்கள் வரலாம் அடிக்கடி.
வாங்கோவன்.

Anonymous said...

today only i saw ur tajmahal,music & song.Thendralil neenthum paadale & kaathal panithuli pol punithamaanathaa-wordings are nice.a kalakkal of music,tajmahal & song.

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...
இனிமையான பாடலுக்கு அணி சேர்க்கின்றன உங்கள் ஸ்லைட் ஷோ, கவிதைகள் அருமை
/


ரிப்பீட்டு...!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP